திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து சந்திரபாபு நாயுடு தர்ணா

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி விமான நிலையத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன்- நாராயணசாமி அறிவிப்பு

அமித்ஷா மீது அவதூறு வழக்கு தொடருவேன் என்று புதுவை முன்னாள் முதல்-மந்திரி நாராயணசாமி கூறியுள்ளார்.
8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொகுதி பங்கீட்டில் தேமுதிக அதிருப்தி?- எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

அதிமுக கூட்டணியில் 15 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று கூறி இருப்பதால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும் எனவே பேச்சு வார்த்தைக்கு செல்லவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தலைமை செயலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷனர் ஆலோசனை

தலைமை செயலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் கமிஷனர் சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார்.
கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட மோடி... பாரத் பயோடெக் நிறுவனம் உற்சாகம்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
வன்னியர்கள் வாழ்வில் இனி வசந்தம் வீசும்- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.50 சதவீத இடப்பங்கீடு மூலம் வன்னியர் வாழ்வில் இனி வசந்தம் வீசும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திமுக வேட்பாளர் தேர்வு முறைகளில் திடீர் மாற்றம்- நிபுணர் குழு பரிந்துரைக்க வாய்ப்பு

திமுக நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்பவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 68வது பிறந்த நாள்- மு.க.ஸ்டாலினுக்கு ராகுல், ரஜினிகாந்த் வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
நேபாள பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியுமா?- சர்மா ஒலி சவால்

நேபாள பிரதமர் ஒலி, நான் இன்னும் பாராளுமன்ற ஆளும் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கிறேன். பிரசாந்தி தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்டு கட்சி என்னை பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்கும் விடுதலை சிறுத்தை

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி 10 தொகுதிகளை கேட்கிறது. 25 விருப்ப தொகுதிகளையும் பட்டியலிட்டு கொடுத்துள்ளது.
9 மாவட்ட திமுக வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் நாளை தேர்வு செய்கிறார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணலை நடத்துகிறார். இந்த நேர்காணல் அண்ணா அறிவாலயத்தில் நாளை முதல் வருகிற 6-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பிரசாரத்திற்கு செல்லும் வழியில் நுங்கை விரும்பி சாப்பிட்ட ராகுல் காந்தி

ராகுல் காந்தி எம்பி நாகர்கோவில் செல்லும் வழியில் அச்சன்குளம் கிராமத்தில் நுங்கை விரும்பி சாப்பிட்டார்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருப்பமனு அளித்தவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நிர்வாக மற்றும் செயற்குழுவில் உள்ள உறுப்பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல்- எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

சட்டசபை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட கோ-வின் இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்

கொரோனா தடுப்பூசி போடுவதற்காக கோ-வின் செயலியில் பயனர்கள் நேரடியாக பதிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் தாஸ் வழக்கு- விசாரணை அதிகாரி நியமனம்

சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் அதிகாரியாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் 10 ஆயிரம் இடங்களில் பிரசார பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றம்

மாநகராட்சி அதிகாரிகள் சென்னை மாநகர பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி இன்று பிரசாரம்- மாணவர்கள், மீனவர்களுடன் கலந்துரையாடல்

ராகுல் காந்தி குமரி மாவட்டத்தில் இன்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் பள்ளி மாணவ-மாணவிகள், மீனவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
அசாமில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது- மாநில காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்

அசாமில் இந்த தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன்போரா தெரிவித்துள்ளார்.