சென்னையில் 180 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம்.
தமிழகத்தில் இன்று 621 பேருக்கு புதிதாக கொரோனா- 5 பேர் பலி

தமிழகத்தில் இன்று புதிதாக 621 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி காரை பரிசாக வென்றார். சிறந்த காளையாக பாலமேடு யாதவர் உறவின்முறை காளை வெற்றி பெற்றது.
விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி

வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்- மத்திய அரசு இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
கொதிக்கும் எண்ணெயில் கைகளால் பலகாரங்களை சுட்டு மெய்சிலிர்க்க வைத்த அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவில் மகர ஜோதி விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலம் குடிகிரி கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஞானதேசிகன் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் மத்திய அரசு 9-வது கட்ட பேச்சுவார்த்தை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு இன்று 9வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.
ராகுலை தலைவராகவே தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை- குஷ்பு கிண்டல்

ராகுல் காந்தி முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்தது, தமிழ் பெருமை பற்றி பேசியதை பா.ஜனதாவைச் சேர்ந்த குஷ்பு கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒரே பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமாகி டி நடராஜன் சாதனை

ஆஸ்திரேலியா தொடரில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி டி நடராஜன் சாதனைப் படைத்துள்ளார்.
23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்: லாபஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 274/5

இந்தியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்டில் லாபஸ்சேன் சதம் அடிக்க, ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.417 கோடிக்கு மது விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 417 கோடி ருபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
கர்நாடகா சாலை விபத்தில் 10 பெண்கள், டிரைவர் பலி- பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலத்தில் இன்று மினி பேருந்தும், டிப்பர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் மற்றும் டிரைவர் ஆகியோர் உயிரிழந்தனர்.
புதுவையில் பள்ளிகள் 18-ந்தேதி முதல் அரை நாள் மட்டும் இயங்கும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

புதுவை, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரையிலான வகுப்புகள் வரும் 18-ந்தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12 மணி வரைதான் திறந்திருக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
180வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை

பென்னிகுவிக் 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.
போலியோ சொட்டு மருந்து முகாம் 31-ந்தேதிக்கு மாற்றம்

கொரோனா தடுப்பூசி பணிகளால் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 3006 மையங்கள்... கொரோனா தடுப்பூசி திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார் மோடி

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3006 மையங்களில் நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
ஜியோமி உள்ளிட்ட 9 நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்தது அமெரிக்கா

சீன ராணுவத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளதாக கூறி 9 நிறுவனங்களை அமெரிக்கா கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.