கடந்த 5 ஆண்டுகளில் 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு - பாராளுமன்றத்தில் தகவல்

கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடப்பாண்டு அக்டோபர் மாதம்வரை 222 ஊழல் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’ - ராகுல் காந்தி கடும் தாக்கு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கற்பனை உலகில் வாழ்வதாகவும், இதனால் நாடு பிரச்சினையில் சிக்கி தவிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
பாம்பு கடித்ததால் தாயை சிகிச்சைக்கு 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கையில் தூக்கிச்சென்ற மகன்கள்

தாயை பாம்பு கடித்ததால் சிகிச்சை அளிக்க 8 கி.மீ. தூரம் மூங்கில் படுக்கை தயார் செய்து அதில் தாயை படுக்கவைத்து மகன்களும் உறவினர்களும் தூக்கிச் சென்ற சம்பவம் அனைவரது கவனத்தை ஈர்த்தது.
தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியர் ராமன் சேதிக்கு ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
குஜராத் நகரங்களில் இருசக்கர ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியத் தேவையில்லை

குஜராத் மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்று மாநில அரசு முடிவு செய்து இருக்கிறது.
ஆப்பிரிக்க நாட்டில் பரிதாபம் - படகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படகில் பயணம் செய்த 58 அகதிகள் கடலில் மூழ்கி பலியானார்கள்.
''நான் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை’’ என்ற நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

தான் வெங்காயம் அதிகம் வெங்காயம் சாப்பிடுவது இல்லை ஆகையால் தனக்கு கவலை இல்லை என கூறிய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு ‘அவர் என்ன அவகோடாவா சாப்பிடுகிறார்?’ என ப.சிதம்பரம் பதிலடி அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு - சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு

திமுக தொடுத்துள்ள தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை காலை தீர்ப்பு வழ்ங்குகிறது.
கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 66 சதவீதம் வாக்குகள் பதிவானது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது

ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் - ஐகோர்ட் உத்தரவு

மெரினா கடற்கரையை ஆறு மாதத்தில் உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நான் ஒரு சைவ உணவுப்பிரியர்.. எனக்கு எப்படி வெங்காயவிலை பற்றி தெரியும் - மத்திய மந்திரி பேச்சு

நான் ஒரு சைவ உணவுப்பிரியர் எனவும் வெங்காயத்தை தான் ஒருபோதும் சாப்பிட்டதே கிடையாது என்பதால் அதன் விலை உயர்வு பற்றி எதுவும் தெரியாது என மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா

இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சஜித் பிரேமதாசாவின் பெயரை அவரது கட்சி தெரிவித்துள்ளது.
நிதி மந்திரி திறமையற்றவர் - ராகுல் காந்தி கடும் தாக்கு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திறமையற்றவர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் - சபாநாயகர் அனுமதி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி வழங்கியுள்ளார்.
ராஜஸ்தான் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ராஜஸ்தான்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் - மீட்பு பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27-வது ஆண்டு தினம் நாளை அனுசரிக்கப்படுவதால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் உடல்

மேற்கு வங்காள மாநிலத்தில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,615 சிறப்புப் பேருந்துகள் - தமிழக அரசு

கார்த்திகை மகாதீப விழாவையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளி - மும்பை ஐகோர்ட்

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அம்மாநில நீதிமன்றம் அறிவித்துள்ளது.