கேரளாவில் பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்றது - விடுமுறையை கொண்டாடியபோது துயரம்

கேரளாவில் வார விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா வந்த பெண் விரிவுரையாளரை யானை மிதித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டை - மத்திய மந்திரி இன்று தொடங்கி வைக்கிறார்

வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை இன்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைக்கிறார்.
72வது குடியரசு தினம் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரை

நாட்டின் 72-வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றுகிறார்.
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா - 20 பேர் பலி

கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா - 45 பேர் பலி

மகாராஷ்டிராவில் இன்று 2 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஒரு குடும்பத்தில் ஒருவர்தான்: மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால் விலக தயார்- மம்தா மருமகன்

ஒரு குடும்பத்தில் ஒருவர்தான் அரசியல் செயல்பாட்டில் இருக்க வேண்டும் என மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தால், நான் ராஜினாமா செய்வேன் என மம்தா பானர்ஜி மருமகன் தெரிவித்துள்ளார்.
டிராக்டர் பேரணிக்கு இடையூறு: பாகிஸ்தானில் கையாளப்படும் 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள்

டெல்லியில் நடைபெற இருக்கும் டிராக்டர் பேரணில் இடையூறு விளைவிக்க பாகிஸ்தானில் இருந்து 300-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக டெல்லி போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இன்றைய கொரோனா அப்டேட்: கேரளா- 6,036, மகாராஷ்டிரா- 2,752

கேரளாவில் இன்று புதிதாக 6,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5,173 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் அசாமில் குண்டுகள் அல்லாத நிலையை உருவாக்குவோம்: அமித் ஷா

அசாம் மாநிலத்தல் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்னும் ஐந்து வருடம் கொடுத்தால் குண்டுகள் அல்லாத நிலையை அசாமில் உருவாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும்: யோகேந்திர யாதவ்

குடியரசு தினத்தன்று டிராக்டர்கள் பேரணி அமைதியான முறையில் நடைபெறும் என ஸ்வாராஜ் இந்தியாவின் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது- மருத்துவமனை அறிக்கை

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது இளம்பெண்

உத்தரகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வரான 19 வயது இளம்பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி இன்று செயல்பட இருக்கிறார்.
டெல்லி விமான நிலையத்தில் ரூ. 68 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: உகாண்டா நட்டினர் இருவர் கைது

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 68 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்தி வந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உயர்மட்ட குழுவில் அமரிந்தர் சிங் இடம் பிடித்திருந்தார்: ஆர்டிஐ ஆவணத்தை வைத்து ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களை தற்போது எதிர்த்து வரும் பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், உயர்மட்ட குழுவில் இடம் பிடித்துள்ளார் என்பதை ஆர்டிஐ ஆவணம் மூலம் ஆம் ஆத்மி வெளிப்படுத்தியுள்ளது.
போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டம்... உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்பு

அசாம் மாநிலத்தில் இன்று நடந்த போடோ அமைதி ஒப்பந்த நாள் கொண்டாட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார்.
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து - உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி உதவி செய்து வரும் இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நேதாஜியைக் கொன்றது காங்கிரஸ்தான்- பாஜக எம்பி சாக்சி மகாராஜ் பகீர் குற்றச்சாட்டு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸை காங்கிரஸ்தான் கொலை செய்தது என்று பாஜக எம்.பி. சாக்சி மகாராஜ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம் அருகே ஆக்கர் கடையில் கிடந்த 306 ஆதார் கார்டுகள்

திருவனந்தபுரம் அருகே ஆக்கர் கடையில் கிடந்த 306 ஆதார் கார்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.