உணவுக் கழிவுகளில் இருந்து இதே முறையில் உயிரி வாயுவை உருவாக்க முடியும். பொதுவாக, உணவுக்கழிவுகளில் இருந்து உயிரி எரிவாயு தயாரிக்க எளிய ஒரு அமைப்பு போதுமானது.
சென்னை, தர்மபுரி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த அதிநவீன சாதனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.அதிநவீன கருத்தடை சாதனமானது, 3 வருடத்திற்கு கர்ப்பத்தடைக்கானதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.