லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதமாகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்தது- 26 பேர் மாயம்
படகு மூழ்கிய பகுதியில் கடலோர காவல் படையினர் 8 ரோந்துப் படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை
இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை
இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்தோனேசியா அடுத்த வாரம் முதல் பாமாயிலின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
கூடுதலாக ரூ.3,800 கோடி கடன் உதவி வழங்க இந்தியா சம்மதம்- இலங்கை நிதி மந்திரி தகவல்
நிதி நெருக்கடி, உணவு பொருள் பற்றாக்குறை, எரி பொருட்களின் விலை உயர்வு மற்றும் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போரை நிறுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் முயற்சி- இரு நாட்டு அதிபர்களையும் சந்திக்கிறார்
கிழக்கு உக்ரைனை தவிர தெற்கு பகுதியையும் ரஷியா குறி வைத்து உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியாவுடனான இந்திய உறவு எத்தகையது?- மத்திய நிதி மந்திரி விளக்கம்
உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழலை பெரும் சவாலை உருவாக்கியுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தேவைக்காக இந்தியா, ரஷியாவை நம்பியிருப்பதை விரும்பவில்லை- அமெரிக்கா கருத்து
இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற, அதிபர் பைடன் தலைமையிலான அரசு மிகவும் ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை ஆலோசகர் டெரெக் தெரிவித்திருந்தார்.
தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பால்கன் முழுவதும் உணரப்பட்டது.
தனது சொந்த மக்களுக்காகவே இந்தியா சிந்திக்கும்: இம்ரான் கான் மீண்டும் பாராட்டு
லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.
உக்ரைன் தாக்குதலில் சேதமான போர்க்கப்பல்- 27 பேரை காணவில்லை என ரஷியா தகவல்
ரஷியாவின் மோஸ்க்வா போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டது.
புச்சா படுகொலை குறித்த விவகாரம் - நேரலையில் கண்ணீர் சிந்திய செய்தி வாசிப்பாளர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரஷிய வீரர்களை கொன்றுவிட்டோம் - உக்ரைன் அரசு அறிவிப்பு
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் போரில் சர்வதேச மனிதாபிமான சட்டம் மீறப்பட்டதாக தோன்றுகிறது என ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் கூறியுள்ளார்.
இந்திய தடுப்பூசி எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளது - போரிஸ் ஜான்சன் பாராட்டு
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா, இங்கிலாந்து இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளது. இந்நேரத்தில் போரிஸ் ஜான்சன் இங்கு வந்திருப்பது மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்க ரஷியப் படைகள் முயற்சி
உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் சோகம் - மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி
ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 33 பேர் பலியாகியுள்ளனர்.
கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி காலமானார்
கென்யாவின் முன்னாள் அதிபர் மவாய் கிபாகி இறந்தது நாட்டிற்கு ஒரு சோகமான நாள் என்று தற்போதைய அதிபர் உஹூரு கென்யாட்டா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இனி கட்டாய தனிமைப்படுத்துதல் இல்லை- தாய்லாந்து அரசு
மே 1-ம் தேதி முதல் எந்தவிதமான சோதனையோ அல்லது தனிமைப்படுத்தலோ செய்ய வேண்டியதில்லை என்று தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்திருக்கலாம்- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் எச்சரிக்கை
பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 5,264 பொதுமக்கள் உயிரிழப்பு தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அமைப்பினால் சரிபார்க்கப்பட்டது.


