உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.35 கோடியாக உயர்வு

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 35 லட்சத்து 9 ஆயிரத்து 890 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் கடும் பூகம்பம்: தரைமட்டமான மருத்துவமனை -3 பேரின் உடல்கள் மீட்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.
அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது- சவுதி அரேபியா எச்சரிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனுமதியின்றி 12 நாடுகளுக்கு பயணம் செய்யக்கூடாது என சவுதி அரேபியா தனது குடிமக்ககளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் திடீரென்று அவசர நிலை பிரகடனம்

சீனாவின் ஹைலோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பின் சீனா சென்றடைந்தது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு

சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ள, உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு கொரோனா எப்படி உருவானது என்பது குறித்து ஆய்வு நடத்த உள்ளது.
கடற்படை பயிற்சியின்போது ஏவுகணைகளை சோதனை செய்த ஈரான்

ஓமன் வளைகுடாவில் ஈரான் கடற்படை பயிற்சி மேற்கொண்ட அதேவேளையில், ஏவுகணை சோதனையையும் நடத்தியுள்ளது.
உகான் சென்றது உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு... கொரோனாவின் தோற்றம் குறித்து விசாரணை

கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு உகான் நகரில் முகாமிட்டுள்ளது.
இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 27 லட்சத்தை கடந்தது.
எனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் - டிரம்ப்

தனது உண்மையான ஆதரவாளர்கள் யாரும் சட்டம் ஒழுங்கை அவமரியாதை செய்யமாட்டார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
50.4 சதவிகிதம் தான்... மிகக்குறைந்த செயல்திறன் கொண்ட சீனாவின் கொரோனா தடுப்பூசி

சீனாவின் சினோவக் கொரோனா தடுப்பூசி 50.4 சதவிகிதம் செயல்திறன் கொண்டது என தெரியவந்துள்ளது.
சிரியாவில் இஸ்ரேல் வான் தாக்குதலில் 23 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேலின் வான் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் - ஈரான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் பலி

சிரியா மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்பட 57 பேர் கொல்லப்பட்டனர்.
டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு

டொனால்டு டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர்.
குவைத் நாட்டின் பிரதமர் திடீர் ராஜினாமா

குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வலுவான இந்தியாதான், சீனாவுக்கு சமமாக செயல்படும் - வெள்ளை மாளிகை ஆவணத்தில் பரபரப்பு தகவல்

வலுவான இந்தியாதான் சீனாவுக்கு எதிராக சமநிலையில் செயல்படும் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஆவணம் கூறுகிறது.
டிரம்பின் யூடியூப் சேனல் தற்காலிகமாக முடக்கம்

பேஸ்புக், டுவிட்டர் நிறுவனங்களை தொடர்ந்து டிரம்பின் யூடியூப் சேனல் ஒரு வாரத்துக்கு முடக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் விவாதம் நடந்து வரும் நிலையிலும், ஜோ பைடன் பதவியேற்புவிழா நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா: அரசியல் விளம்பரங்களை தற்காலிகமாக நிறுத்திய கூகுள் நிறுவனம்

ஜோ பைடன் பதவியேற்பு நடைபெற உள்ள நிலையில் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.