இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அவசர கதியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என இலங்கை எம்.பிக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் சாலைக்கு அம்பேத்கர் பெயர்- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்

ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் - விமான பயணிகளை மிரளவைத்த தாய்

விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.
ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளை எப்படி நம்புவது? துருக்கி கேள்வி

ஸ்வீடனை ஹேச்சரி என்ற பயங்கரவாத அமைப்பு, அவர்களது நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அகதிகளுக்கு ஒரு நியாயம், ஆப்ரிக்கா அகதிகளுக்கு ஒரு நியாயமா?

ஒரு உயிரை காப்பாற்றுவதற்கு இனமும், தேசமும் தடையாக இருக்க கூடாது என ரெட்கிராஸ் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்

ஜமைக்கா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.
வடகொரியாவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: ராணுவத்துக்கு கிம் ஜாங் பிறப்பித்த உத்தரவு

வடகொரியாவில் ராணுவத்தில் உள்ள மருந்துவ குழுக்கள், தலைநகர் பியாங்யாங்கில் மருந்துகள் வினியோகத்தை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார்.
லைவ் அப்டேட்ஸ்: ஃபின்லாந்து, ஸ்வீடன் நேட்டோவில் இணைவதை துருக்கி ஆதரிக்காது- அந்நாட்டு ஜனாதிபதி அறிவிப்பு

ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் புதிய பிரதமராக எலிசபெத் போர்னி நியமனம்- அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு

எலிசபெத் போர்னி,முந்தைய அரசில் தொழிலாளர் நலத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு - சஜித் பிரேமதாசா திடீர் அறிவிப்பு

புத்த பூர்ணிமாவை தொடர்ந்து ஊரடங்கு விலக்கப்பட்டாலும், மக்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
தியாகம் செய்வதால் நாம் சிறப்பை அடையமுடியும் என்பதற்கு புத்தர் உதாரணம் - பிரதமர் மோடி

புத்தர் பிறந்த இடமாகக் கருதப்படும் லும்பினியில் உள்ள புத்த கலாசார மையத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறப்பு பூஜை நடத்தினார்.
ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது - ரனில் விக்ரமசிங்கே பேச்சு

நாட்டு மக்களிடம் உரையாற்றி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நமது நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது என தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இம்ரான் கானுக்கு பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மாகாண அரசாங்கங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேட்டோ நாடுகளின் அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்- பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதம்

நேட்டோவில் இணைவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதால், இன்றைய விவாதம் ஒரு சம்பிரதாயமாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
100 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 11 பேர் பலி

லிமா அருகே பஸ் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த பயணிகள், சிகுவாஸ் மாகாண மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேபாளம், இந்தியா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, லும்பினியில் உள்ள மகா மாயாதேவி கோயிலில் அந்நாட்டு பிரதமர் தியூபாவுடன் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்

மக்கள் புத்த பூர்ணிமா விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து சோகம்: கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
நேபாளம்: லும்பினி மகா மாயாதேவி ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

நேபாளத்தின் லும்பினியில் புத்தமத கலாச்சார பாரம்பரிய மையம் கட்டுவதற்கு பிரதமர் மோடியும், நேபாள பிரதமரும் இணைந்து அடிக்கல் நாட்டினர்.
இலங்கையில் 18-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கையில் நாளை மறுநாள் 13வது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிக்கப்படுகிறது.
வன்முறையில் ஈடுபட்டதாக திரிகோணமலையில் 15 பேர் கைது

திரிகோணமலை எம்.பி. கபில அதுக்கோரளவின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 15-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.