சென்னை சித்தர்கள்: ஐகோர்ட்டு பாபா- பாரிமுனை- 73
சித்தர்களில் சிலர் ஒரே இடத்தில் அமர்ந்து அருள் பாலிப்பது உண்டு. பூண்டி மகான் பல ஆண்டுகள் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்து நாடு முழுவதும் உள்ள மக்களை தன் வசம் இழுத்து மகத்துவங்கள் செய்தார். சென்னையிலும் அதே போன்று ஒரு சித்தர் அருள் பாலித்து இருக்கிறார்.
அறிவோம் சிறுநீரகம்:13 சிறுநீரக தானம் சிறந்த தானம்- டாக்டர் சவுந்தரராஜன்
உயிரோடு இருப்பவர்கள் தனது சிறுநீரகத்தை தானம் கொடுப்பதால் பிரச்சினை ஏற்படுமோ என்று தயங்குகிறார்கள். ஆனால் ஒரு சிறு நீரகத்தை தானம் செய்வதால் எந்த பிரச்சினையும் வராது.
ஆத்ம ஞானம் மேம்படுத்தும்...பாபா காட்டிய பாதை 35....ஒரு வரியில் பாபா அருள்மொழிகள்
தன்னை நாடி வருபவர்களை பார்க்கும் போதெல்லாம் அவர்களது கர்மவினைகள் மற்றும் தற்போதைய வாழ்வியல் நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பாபா அருள் மழை பெய்வது உண்டு.
ஆன்மிக அமுதம் 51 - கடவுளின் காலடிகள்
கடவுளை எந்த வடிவில் நாம் வழிபட்டாலும் அந்த வடிவத்தின் பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்து.
ஆரோக்கியம் நம் கையில்: உடல், மனதுக்கு சக்தி அளிக்கும் சூரிய நமஸ்காரம்- 130
யோக சாஸ்திரத்தில் உடல் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான யோகாசனங்களை நமது சித்தர்கள் வடிவமைத்துள்ளனர். அதே போல் முக்கியமான மூச்சு பயிற்சிகளையும் வடிவ மைத்துள்ளனர்.
கருணை தெய்வம் காஞ்சி மகான்: ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்- 38
சிப்பந்தி உள்ளே எடுத்துச் செல்ல முயன்ற ‘ஸ்ரீராம ஜெயம்’ நோட்டுகள் அடங்கிய மூட்டையைத் திரும்பக் கொண்டு வரச் சொன்னார் பெரியவா. தன் முன்னால் வைக்கச் சொன்னார்.
உலகை வலம் வருவோம்: களைப்பு தட்டாத லண்டன்- 5
இங்கிருந்து நடந்தே சென்றால் 10,டவுனிங் ஸ்ட்ரீட் உள்ளது. இது தான் பிரிட்டன் பிரதமரின் இல்லம். வீட்டு வாயிலில் நின்று புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளலாம்.
சந்திரனால் ஏற்படும் யோகங்கள்- 34
சந்திரனால் ஏற்படும் சுப யோகங்களில் முக்கியமானது குரு சந்திர யோகமாகும். ஒருவரின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் குரு மற்றும் சந்திரனின் பங்கு அளப்பரியது.
கொடுத்துச் சிவந்த கரமுடைய சிவந்தி ஆதித்தனார்!
உலக விளையாட்டுத் துறைக்கு இந்தியா வழங்கிய சொத்து என சிவந்தி ஆதித்தனாரைப் பற்றிச் சொல்வதுண்டு. உலக அளவில் இந்திய விளையாட்டுத் துறை நிமிர்ந்து நிற்க அவர் செய்த பணிகள் இன்னும் பலப்பல.
மருத்துவம் அறிவோம்: இயற்கையோடு இணைந்த வாழ்வே இன்பம்- 229
மனதினை குழப்பமின்றி வைத்திருந்தாலே போதும். மனதில் ஏற்படும் கேள்விகளுக்கு உங்களுக்கே பதில் கிடைத்து விடும்.
குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும்... பிரச்சினையை தீர்த்து வைத்த கலைஞர்
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஆறுமனமே ஆறு: பேணுவோம்... பொது இடநாகரிகம்- 28
‘எல்லோரும் சொல்வதைப்போல நான் மெதுவாகத்தான் நடக்கிறேன். ஆனால், ஒருபோதும் பின்னோக்கி நடக்க மாட்டேன்.’ - முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
அமைதியைத்தேடி அலைகின்றேன்... கண்ணதாசனின் விரக்தியும் அதற்கான விடையும்- 20
மனம் போன போக்கிலே செல்லாமல், மனதை அடக்கி ஆளத் தெரிந்தவன் தப்பித்துக் கொள்கிறான். சபலப்படுகிற மனிதனெல்லாம் சங்கடத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.
கோடைவெயில் தாக்கத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும் வழிமுறைகள்
கண்ணில் அரிப்பு இருக்கும்போதும் கூட அவற்றை அழுத்தித் தேய்ப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்; ஏனெனில், இது தொற்றுப் பாதிப்பை இன்னும் தீவிரமாக்கிவிடும்.
சென்னை சித்தர்கள்: ஸ்ரீ சர்ப சித்தர்-மாங்காடு- 72
சென்னை மாங்காடு பகுதிக்கு வந்ததாக குறிப்புகள் உள்ளன. 108 சிவலிங்கங்களை வைத்து இவர் பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அவர் ஐக்கிய மானதும் அவர் வசித்த இடத்திலேயே ஜீவ சமாதி செய்துள்ளனர்.
ஆன்மிக அமுதம்: காகங்கள்- முன்னோரின் பிரதிநிதிகள்- 50
காகம் என்ற பறவை நம் ஆன்மிகத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நம் முன்னோர்கள், நாம் அவர்களுக்கு அளிக்கும் படையலைக் காக்கை வடிவில் வந்து ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது நம் ஆன்மிக நம்பிக்கை.
பாபா காட்டிய பாதை: என்னை சரண் அடையுங்கள்- 34
என் மீது பக்தி அதிகரிக்கும்போது உங்களது மனம், புத்தி, சித்தம் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக சுத்தம் அடைந்து விடும். கங்கை நீர் இல்லாமலேயே நீங்கள் கங்கையில் நீராடிய புனித தன்மையை பெறுவீர்கள்.
கருணை தெய்வம் காஞ்சி மகான் - ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
ஆரோக்கியம் நம் கையில்: உடல் வெப்பத்தை குறைக்கும் யோக முத்திரை- 129
எல்லா கை விரல்களையும் கோர்த்து இடது கை கட்டை விரலை மட்டும் நேராக வைக்கவும். இதயம் பக்கத்தில் கையை வைத்து சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம் மாலை மூன்று வேளைகள் செய்யவும்.


