தமிழகத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்

இந்திய மண்ணில் ரத்தம் சிந்தி மறைசாட்சியாக மரித்த முதல் இந்திய புனிதர் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.
வாடிகன் நகரில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி

புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை, தமிழ்நாட்டின் முதல் புனிதர் ஆவார். இதனையொட்டி, ரோம் நகரில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்த திட்டம்?: இலங்கை ராணுவம் அதிர்ச்சி

மே 18-ந் தேதியை முள்ளிவாய்க்கால் நினைவு தினமாகவும், இனப்படுகொலை நினைவு தினமாகவும் தமிழ் அமைப்புகள் அனுசரித்து வருகின்றன.
லைவ் அப்டேட்ஸ்: ரெனால்ட் நிறுவன சொத்துக்களை தேசியவுடைமையாக்கி ரஷியா அறிவிப்பு

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தின.
இலங்கை நிதி நெருக்கடி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று விளக்கம்

அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசு ஒன்றை அமைக்க வருமாறு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, ரணில் விக்ரமசிங்கே அழைத்து விடுத்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருடன், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சந்திப்பு

ஷேக் கலீஃபா மறைவுக்கு இந்தியாவின் சார்பாக அஞ்சலி செலுத்த குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அபுதாபி சென்றார்.
பறக்கும் தட்டுக்கள் குறித்து அமெரிக்காவில் வழக்கு விசாரணை

இந்த விசாரணையை நேரலையில் பார்க்க விரும்புபவர்கள் மே 17-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு காணலாம்.
பாகிஸ்தானில் சீக்கியர்கள் 2 பேர் சுட்டுக்கொலை

பெஷாவர் படுகொலைக்கு கைபர் பாக்துன்க்வா மாகாண முதல்வர் மஹ்மூத் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் பதவி விலக வலியுறுத்தி மக்கள் போராட்டம்- அந்நாட்டு பிரதமர் விக்ரமசிங்கே ஆதரவு

அதிபரை வெளியேற்றும் போராட்டத்திற்கு ரனில் விக்ரமசிங்கே ஆதரவு கொடுத்துள்ளது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய திட்டத்திற்காக உக்ரைனின் 2வது பெரிய நகரத்தில் இருந்து பின் வாங்கும் ரஷியா

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கூறுகையில், உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்கு நுழைவதாக சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரைனில் ரஷியாவின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது உள்பட எந்த வகையிலும் ரஷியாவிற்கு உதவ வேண்டாம் என சீனாவை ஜி7 நாடுகள் கேட்டுக்கொண்டன.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனில் மூன்றில் ஒரு பகுதி படைகளை ரஷியா இழந்துவிட்டது- பிரிட்டன் தகவல்

உக்ரைன் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி உள்ளது.
நியூயார்க் சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை- ஒருவரை கைது செய்து போலீஸ் விசாரணை

விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் குறித்து தெளிவாக கண்டறிய முடியவில்லை என, காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

இஸ்ரேலில் அல் ஜசிரா பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பயங்கரவாத அமைப்புகளே காரணம் என இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னெட் தெரிவித்தார்.
ரஷியாவிற்கு உதவ வேண்டாம்- சீனாவுக்கு ஜி7 நாடுகள் வலியுறுத்தல்

ரஷியாவின் ஆக்கிரமிப்பு போர் மிகக் கடுமையான உணவு மற்றும் ஆற்றல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாக ஜி7 நாடுகள் கூறி உள்ளன.
இலங்கையில் 4 மந்திரிகள் பதவியேற்பு - பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் அதிபர்

இலங்கையின் 26-வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ரனில் விக்ரமசிங்கே நேற்று தனது பணிகளை தொடங்கினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃப்பா மரணமடைந்ததை அடுத்து, நீண்டகால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேட்டோ அணு ஆயுதங்களை பயன்படுத்த நினைத்தால் கடும் விளைவு ஏற்படும்- ரஷியா எச்சரிக்கை

ரஷியா ஃபின்ன்லாந்துக்கு அளித்து வந்த மின்சார விநியோகத்தை நிறுத்தியுள்ளதாக ஃபின்லாந்து மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சம்பிரதாய அரசியலை கைவிட்டு தாய்நாட்டிற்காக உழைக்க வாருங்கள்- ரனில் விக்ரமசிங்கே கடிதம்

இலங்கை பாராளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கே பெரும்பான்மை பலத்தை நிருபித்துக் காட்ட வேண்டியுள்ளது. வருகிற 17-ந்தேதி இதற்காக பாராளுமன்றத்தில் பலப்பரீட்சை நடக்கிறது.
ரனிலை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுப்பு- இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது

ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஏற்று போராட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுமக்களும், எதிர்கட்சிகளும் ரனில் விக்ரமசிங்கே பிரதமரானதை ஆதரிக்கவில்லை.