மகிந்த ராஜபக்சேவை கைது செய்யக்கோரி கோர்ட்டில் வழக்கு

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு திரிகோணமலை கடற்படை தளத்தில் தங்கி உள்ளார்.
ஏ.டி.எம். கார்டுகளில் கொரோனா வைரஸ்: 48 மணி நேரம் உயிர் வாழும்- ஆய்வில் தகவல்

ரூபாய் நோட்டுகளுடன் ஒப்பிடும் போது ஏ.டி.எம். கிரெடிட் கார்டுகளில் கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர் வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
நியூசிலாந்து பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது சிறப்பாக நிர்வாகம் செய்து, அந்நாட்டை கொரோனாவில் இருந்து மீட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் 121 டிகிரி வெயில் கொளுத்துகிறது- மக்கள் கடும் அவதி

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடின.
இலங்கை எம்பி அடித்து கொல்லப்பட்டார்- பிரேத பரிசோதனையில் தகவல்

போராட்டக்காரர்கள் அமரக்கீர்த்தியை தாக்கியதால் அச்சமடைந்த எம்பி, துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியானது.
வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் 21 பேர் பலி

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மர்ம காய்ச்சலுக்கு 21 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக அந்த நாட்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,372 கோடி) கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது.
கரீபியன் தீவில் கடலில் படகு கவிழ்ந்து 11 அகதிகள் உயிரிழப்பு

கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அகதிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நைஜீரியாவில் பள்ளி மாணவியை கல்லால் அடித்து கொன்று உடலை எரிந்த சக மாணவர்கள்

பள்ளி மாணவி அடித்து கொலை செய்யப்பட்டு தீ வைக்கப்பட்ட சம்பவம் நைஜீரிய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணிகளை தொடங்கினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு அளிக்கமாட்டோம் எனவும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் எஸ்.ஜே.பி. கட்சி தெரிவித்து உள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: பால்டிக் கடற்பகுதியில் ரஷிய போர் விமானங்கள் பயிற்சி

உக்ரைனுக்குள் நுழைவதற்கு ரஷியா பயன்படுத்தி வந்த பாலம் உடைக்கப்பட்டது.
டுவிட்டர் வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்

எலான் மஸ்கின் இந்த அறிவிப்புக்கு பிறகு, டுவிட்டரின் பங்கு 18 சதவீதம் சரிந்தது. மற்றும் டுவிட்டர் ஒப்பந்தத்திற்கு நிதியளிக்க எலான் மஸ்க் முன்மொழிந்த டெஸ்லா 5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானார்

ஷேக் கலீஃபா ஆட்சியின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு விரைவான வளர்ச்சியைக் கண்டது. இது மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்தது.
கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்

குண்டுவெடிப்பில் அரசு அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக டிஐஜி சார்ஜீல் கரல் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விசா வழங்குவது நிறுத்தம் என்பது தவறான தகவல் - இந்திய தூதரகம் விளக்கம்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்களை மீட்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.
இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் ரணில் விக்ரமசிங்கே?

இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன், இந்தியா உடனான உறவு மேலும் வலுப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை

ஸ்பெயின் நாட்டில் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு, பெண்கள் தங்கள் மாதவிடாய் நாட்களில் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணியவேண்டும் - தலிபான்களுக்கு ஜி7 நாடுகள் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக் கூடாது என உத்தரவிட்ட தலிபான்கள், பெண்கள் மேல்நிலைக் கல்வி பயிலவும் தடை விதித்தனர்.
வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்

காய்ச்சல் பாதிப்புகளை முன்னிட்டு, நாட்டில் 1,87,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வடகொரியா தெரிவித்து உள்ளது.
திடீரென மயக்கமடைந்த பைலட் - பயணி செய்த மகத்தான காரியம்

அமெரிக்காவின் புளோரிடா சென்ற விமானம் நடுவானில் பறந்தபோது பைலட் மயங்கியதால் முன் அனுபவமும் இல்லாத பயணி, விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கினார்.
ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான இலங்கை புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருப்பதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.