இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 17-ந்தேதி விவாதம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக வருகிற 17-ந்தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கீவ் நகரில் மே 17-ம் தேதி முதல் செயல்படும் இந்திய தூதரகம்

உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தை உயர்த்துவேன்- புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உறுதி

இலங்கையில் புதிய அரசு அமையும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கான இந்தியாவின் உதவி தொடரும் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நாளை காலை முதல் ஊரடங்கில் தளர்வு

நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு மீண்டும் அமலாகும் எனவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையின் புதிய பிரதமருக்கு மகிந்த ராஜபக்சே வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரனில் விக்ரமசிங்கேவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்றார்

பிரதமர் பதவியை ஏற்குமாறு சமாகி ஜன பலவேகயா கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு அதிபர் கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
இலங்கை பிரதமர் பதவியை ஏற்க தயார்- எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு

குறுகிய காலத்திற்குள் பதவி விலக அதிபர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது.
இலங்கையை விட்டு நானும், தந்தையும் செல்ல மாட்டோம்- நமல் ராஜபக்சே விளக்கம்

ராஜபக்சே உள்ளிட்ட 14 பேர் இலங்கையில் இருந்து வெளியேற கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்

வன்முறை அதிகரித்த நிலையில், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தலைநகரைவிட்டு வெளியேறினர். திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் அவர்கள் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் நெருக்கடியை தீர்க்க ரனில் விக்ரமசிங்கே பிரதமராக வாய்ப்பு

இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் ஒரே ஒரு கொரோனா தொற்று - நாடு முழுவதும் அவசரநிலை, ஊரடங்கு அறிவித்து அதிபர் உத்தரவு

மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் வடகொரிய அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
விமான பயணத்தில் இனி மாஸ்க் கட்டாயமில்லை: ஐரோப்பா ஒன்றியம் அறிவிப்பு

அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும், விமானங்களிலும் மாஸ்க் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஓடுதளத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான திபெத்திய விமானம்- பரபரப்பு வீடியோ

இந்த விமானத்தில் 113 பயணிகளும், 9 விமான பணியாளர்களும் இருந்தனர்.
ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்

எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய ஸ்பெயின் அரசு பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும், இன்னும் சில சிக்கல்களை சந்தித்து வருகிறது.
பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்

பாகிஸ்தானின் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முடிவடையவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே பொதுத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்

20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று புதின் உருவாக்க மேற்கத்திய நாடுகள் அனுமதித்து விட்டன என்று போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

சீனாவின் கொரோனா இல்லா நிலை வேண்டும் என்ற கொள்கை நிலையானது அல்ல என கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனாவுக்கு எதிரான உங்கள் யுக்தியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சீனாவை கண்டித்துள்ளது.
2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் - இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை

கலவரத்தில் ஈடுபடுவோரையும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவோரையும் சுட்டுத்தள்ள உத்தரவிட்டு முப்படைகளுக்கு இலங்கை அரசு அதிகாரம் அளித்துள்ளது.
இஸ்ரேலில் துணிகரம் - பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை

அல் ஜசிரா பத்திரிகையாளராக பணியாற்றிய ஷிரீன் அபு அக்லே மறைவுக்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நேபாளத்தில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.
லைவ் அப்டேட்ஸ்: ரஷ்ய வீரர் மீது போர் குற்ற விசாரணையை தொடங்கும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 78 நாளாகிறது. ரஷியா போர் தொடுத்துள்ள பல்வேறு பகுதிகளில் உக்ரைன் ராணுவம் கடும் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.