அருட்பெருஞ் ஜோதியான வள்ளலார்

‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரங்கள்

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். இங்கு பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.
காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்

திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்

மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.
3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா

திருமங்கலம் அருகே 3000 கிலோ அரிசி, 150 ஆடுகள், 300 சேவல்களுடன் முனியாண்டி சாமி கோவிலில் பிரியாணி திருவிழா நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அதிகாலையில் பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை மறுநாள் தொடங்குகிறது

வடலூர் ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நாளை மறுநாள்(புதன்கிழமை) தொடங்குகிறது.
முதல் முறையாக திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் நடந்த தெப்ப உற்சவம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல்முறையாக கோவிலுக்குள் தெப்ப உற்சவம் நடந்தது. தெப்பக்குளத்தில் சாமி வலம்வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மங்கல வாழ்வும் மங்காத வாழ்வும் தரும் சந்திர பகவான்

மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!
புண்ணியத்தை அதிகரிக்கும் பிரதோஷ விரத வகைகள்
மாதத்திற்கு இரண்டு முறை வரும் இந்த பிரதோஷ தினத்தின் விரதம் இருந்து மாலை வேளையில், நந்தியையும், சிவபெருமானையும் வழிபட்டால், வேண்டிய வரம் கிடைக்கும்.
அனைத்து தடைகளையும் நீக்கும் தை மாத கிருத்திகை விரதம்

குழந்தை செல்வம் வேண்டுபவர்கள் தை கிருத்திகையில் அழகன் முருகனை நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.
தை மாத வெள்ளிக்கிழமை விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்க
தை மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள். நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் தேவி.
ராகு கேது பகவானுக்கு விரதம் அனுஷ்டிப்பது எப்படி?
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி மற்றும் நம் ஜாதக கிரக அமைப்பு, திசை புத்தி பொறுத்து ஜோதிட பலன் கணிக்கப்பட்டுச் சொல்லப்படுகிறது.
குருவை நாம் விரதம் இருந்து வழிபட்டுக் கொண்டே இருந்தால்...
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.
காசிக்கு நிகரான பஞ்ச குரோச தலங்கள்
திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
அருட்பெருஞ் ஜோதியான வள்ளலார்
‘என்னையும் இரக்க தன்னையும், ஒன்றாய் இருக்கவே இசைவிந்து என் உயிர் தான் உயிர் இரக்கந்தான் ஒன்றதே இரண்டிலை’ என்பன வள்ளலாரின் சத்திய வசனங்களாகும்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவில் தேர் பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நடக்கிறது
நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. இந்த சந்தனம் கூடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தர்காவை வந்தடையும்.
மங்கல வாழ்வும் மங்காத வாழ்வும் தரும் சந்திர பகவான்
மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!
வீட்டு வாசலில் இந்த பரிகாரம் செய்தால் கண் திருஷ்டி விலகும்

வீட்டு நிலைவாசலில் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் கண் திருஷ்டி விலகும். குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக அகலும்.
நம் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள்

நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.
நவகிரகங்களுக்கு நவதானியம் வைத்து பரிகாரம் செய்வது எப்படி?

நவகிரகங்களால் ஏற்படகூடிய தோஷங்கள் விலகவும், நவகிரகங்களின் அருள் பெற அவர்களுக்கு உரிய நவதானியம் வைத்து எளிய பரிகாரம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
வியாபாரத்தில் லாபமும், வீட்டில் ஐஸ்வர்யம் பெருக பரிகாரம்

வீட்டிலும், தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை உயர சிவபெருமான எப்படி வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
ஸ்லோகங்கள்

சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டுப்படுத்திடும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். இங்கு பைரவருக்கு உகந்த காயத்ரி மந்திரங்களை பார்க்கலாம்.

முருகனுக்கு உகந்த் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி மனமுருகி வழிபட்டால், பட்ட கஷ்டங்களையெல்லாம் பனி போல் விலக்கிவைத்து அருளுவான்.
இந்த வார விசேஷங்கள் 26.1.2021 முதல் 1.2.2021 வரை
ஜனவரி மாதம் 26-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 19.1.2021 முதல் 25.1.2021 வரை
ஜனவரி மாதம் 19-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 25-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள் 12.1.2021 முதல் 18.1.2021 வரை
ஜனவரி மாதம் 12-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 18-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.