திருமுல்லைவாயலில் ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் மாசிலாமணீஸ்வரர் நிஜரூப தரிசனம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார்.
தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம் தமிழில்...
அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..
சித்திரை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்கள்
சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில்
இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம்
சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விளக்குகளில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
புரசைவாக்கம் கொசப்பேட்டையில் கிராம தேவதைக்கு ஜாத்திரை திருவிழா
அம்மன் புற்றில் இருந்து எழுந்திருப்பது போலவும், கண்களை மூடி மூடி திறந்து அருள்பாலிப்பது போன்ற தொழில்நுட்பத்தில் வைத்திருந்தனர்.
சித்திரை மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த விரதங்கள்
சித்திரை மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளில் விரதம் இருந்து பைரவரை நினைத்து வழிபட்டால், காரியத் தடைகள் விலகும்.
இன்று தேய்பிறை சஷ்டி... விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்...
வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம்.
ஹயக்ரீவருக்கு விரதம் இருப்பது எப்படி?
கீழ்கண்ட முறையில் 108 நாட்கள் ஹயக்ரீவருக்கு விரதமிருந்து பூஜை செய்பவர்களுக்கு ஹயக்ரீவரின் அருளாசிகள் கிடைத்து அவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை அடையும்.
சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம் நிறைவு
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட தளிகையுடன் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதத்தை நேற்று இரவு நிறைவு செய்தார்.
இன்று சித்திரை மாத சதுர்த்தி... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்
சித்திரை மாத சங்கடஹர சதுர்த்தியான இன்று விரதம் இருந்து எப்படி வழிபட்டால் எத்தகைய நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில்
இத்தலம் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகவும் நவதிருப்பதிகளில் முதன்மையானதாகவும் உள்ளது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்.
ஒரே நேர்க்கோட்டில் அமைந்த நந்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள 5 கோபுரங்களிலும் சைவ புராண செய்திகளை வெளிப்படுத்தும் கல், சுதை சிற்பங்கள் அமைந்துள்ளன.
லூர்து மாதா ஆலய ஆண்டு பெருவிழா நாளை தொடங்குகிறது
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு திருவிழா நாளை( 23-ந் தேதி) சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நன்மைகளின் பெட்டகம் ரமலான் நோன்பு
‘புனித ரமலான் மாதத்தில் ஈமானையும், நன்மையையும் நாடி நோன்பு நோற்பவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று பெருமானார் நவின்றுள்ளார்கள்.
தடைகளை நீக்கும் சிவ வடிவங்கள்
பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்தபோது எழுந்த ஆலாலம் எனும் கொடிய விஷத்தை விழுங்கி தன் கழுத்தில் ஆபரணமாக நிறுத்திய ஈசன் விஷாபரணமூர்த்தியாக வணங்கப்படுகிறார்.
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
27 நட்சத்திரங்களில் முதலாவதாக வரும் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
தடைப்பட்ட காரியங்கள் இனிதே நடந்தேற வழிபட வேண்டிய கோவில்
இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.
எந்த ஹோமம் செய்தால் என்ன பிரச்சனை தீரும்...
கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பெறலாம்.
பிள்ளை வரம் அருளும் பிள்ளையார்பட்டி
விநாயகரிடம், திருணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபாடு செய்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
ஸ்லோகங்கள்
அனுமனின் அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருவதில் தூய ரத்தினங்களாக ஜொலிக்கும் 'ஸ்ரீஹனுமத் பஞ்சரத்னம் ஸ்தோத்திரம்’ இங்கே உங்களுக்காக..
கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.
இந்த வார விசேஷங்கள்: 19.04.22 முதல் 25.04.22 வரை
ஏப்ரல் மாதம் 19-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 25-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள்: 12.04.22 முதல் 18.04.22 வரை
ஏப்ரல் மாதம் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 18-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
இந்த வார விசேஷங்கள்: 5.04.22 முதல் 11.04.22 வரை
ஏப்ரல் மாதம் 5-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 11-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.


