என் மலர்
நீங்கள் தேடியது "Today Rasipalan"
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-3 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி மாலை 5.50 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : உத்திராடம் இரவு 8.36 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மகா சிவராத்திரி, காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அபிஷேகம்
இன்று மகா சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடிதேடியருளிய லீலை. ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் மின் விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி. மூங்கிலனை ஸ்ரீ காமாட்சி அம்மன் பெருந்திருவிழா சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்ச நேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெரு மாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்கா ரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷே கம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரி யம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-சுகம்
கடகம்-அமைதி
சிம்மம்-ஆர்வம்
கன்னி-முயற்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-தாமதம்
தனுசு- ஆக்கம்
மகரம்-இன்பம்
கும்பம்-வெகுமதி
மீனம்-உழைப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். ஒற்றுமை பலப்படும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பம் உண்டு. பயணங்களால் விரயம் உண்டு.
கடகம்
பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டு. நண்பர்களின் உதவி கிட்டும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும்.
சிம்மம்
குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
கன்னி
நெருக்கடி நிலை அகலும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். காலை நேரத்தில் காதினிக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ்பெறுவீர்கள்.
துலாம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபாரம் சூடு பிடிக்கும். அண்டி வந்தோருக்கு அன்போடு உதவி செய்வீர்கள். பயணத்தின்போது விழிப்புணர்ச்சி தேவை.
விருச்சிகம்
செல்வ நிலை உயர சிவனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு.
தனுசு
பார்போற்றும் நிலையடைய பரம்பொருளை வழிபட வேண்டிய நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உடன்பிறப்புகளால் உதவி கிட்டும்.
மகரம்
நினைத்தது நடக்கும் நாள். நீண்டதூரப் பயணம் முடிவாகும். இடம், சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் போட்டிகள் அகலும்.
கும்பம்
சிறப்பான வாழ்வு அமைய சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் இன்று நிறைவேறும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டுச் செல்வர். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும்.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-2 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : துவாதசி மாலை 4.43 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : பூராடம் இரவு 7 மணி வரை பிறகு உத்திராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று சனிப்பிரதோஷம். திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் பவனி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.
உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுப்பு
ரிஷபம்-போட்டி
மிதுனம்-தெளிவு
கடகம்-வெற்றி
சிம்மம்-கடமை
கன்னி-ஆக்கம்
துலாம்- ஓய்வு
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- நன்மை
மகரம்-மேன்மை
கும்பம்-உழைப்பு
மீனம்-லாபம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சிவாலய வழிபாட்டில் சிந்தையை செலுத்தும் நாள். வருமானம் உயரும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உறவினர்கள் ஒத்துழைப்பு உண்டு.
ரிஷபம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். எதை செய்தாலும் தெளிவாக யோசித்துச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம்.
மிதுனம்
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். பணியாளர்களின் தொல்லை அகலும்.
கடகம்
நண்பர்கள் நல்ல தகவலை தரும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெற்று மகிழ்ச்சியை தரும். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சிம்மம்
முக்கிய புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
கன்னி
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாராட்டும், புகழும் கூடும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
நந்தி வழிபாட்டில் நலம் கிடைக்கும் நாள். பொருளாதார பற்றாக்குறை அகலும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்
பிரதோஷ வழிபாட்டால் பெருமை சேரும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கணிசமான தொகை கைகளில் புரளும்.
தனுசு
நீண்டநாள் பழகிய நண்பர் ஒருவரால் நினைத்த காரியம் நிறைவேறும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.
மகரம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு. வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம்
தெய்வ நம்பிக்கை கூடும் நாள். வருமானம் உயரும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மீனம்
முயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. பயணங்கள் பலன் தரும்.
- சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்ததினம்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-1 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 3.11 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : மூலம் மாலை 5 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்ததினம். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க விருஷப சேவை. திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம்.
கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், அலங்காரம். திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன், சமயபுரம் மாரியம்மன் கோவில்கள் காலை சிறப்பு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சாந்தம்
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-திறமை
கடகம்-ஆளுமை
சிம்மம்-வாழ்வு
கன்னி-போட்டி
துலாம்- இன்பம்
விருச்சிகம்-பாசம்
தனுசு- வரவு
மகரம்-யோகம்
கும்பம்-பெருமை
மீனம்-சிறப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வியாபாரம் சிறப்பாக அமையும். சொந்தங்களால் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
விழிப்புணர்ச்சி அதிகம் தேவைப்படும் நாள். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மனக்குழப்பம் ஏற்படலாம். வீண் விரயம் உண்டு.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். வாகன யோகம் உண்டு. இடமாற்றம் இனிமை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.
கடகம்
புதிய பாதை புலப்படும் நாள். பொதுவாழ்வில் புகழ் சேரும். உதிரி வருமானம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
வி.ஐ.பி.க்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். நெஞ்சம் மகிழும் விதத்தில் நண்பர்களின் சந்திப்பு கிட்டும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற செயல்படுவீர்கள்.
கன்னி
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். பிள்ளைகளின் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வியாபாரத்தில் சில புதுமைகளைப் புகுத்துவீர்கள்.
துலாம்
நினைத்தது நிறைவேறும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் கைகூடும்.
விருச்சிகம்
வருமானம் உயரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. தொழில் வளம் மேலோங்கும். கடந்த சில நாட்களாக எதிர்பார்த்த காரியம் இன்று முடிவடையும்.
தனுசு
யோகமான நாள். சுபச்செய்தி வந்து சேரும். முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
முன்னேற்றம் கூடும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும்.
கும்பம்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். நீண்டநாள் பிரிந்த நண்பர் ஒருவர் வந்திணைவர். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு உண்டு.
மீனம்
இல்லம் தேடி இனிய தகவல் வந்து சேரும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.
- ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-29 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : தசமி நண்பகல் 1.20 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : கேட்டை பிற்பகல் 2.40 மணி வரை பிறகு மூலம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு திருமஞ்சனம், தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குரு பகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற திருக்கோலம். ஸ்ரீஆதிநாதவல்லி கோவிலில் காலையில் அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தாமதம்
ரிஷபம்-களிப்பு
மிதுனம்-உழைப்பு
கடகம்-மகிழ்ச்சி
சிம்மம்-விவேகம்
கன்னி-நேர்மை
துலாம்- லாபம்
விருச்சிகம்-உற்சாகம்
தனுசு- நற்சொல்
மகரம்-நன்மை
கும்பம்-அமைதி
மீனம்-போட்டி
- ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி.
- திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-27 (புதன்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : நவமி காலை 11.16 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : அனுஷம் நண்பகல் 12.09 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை
ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் பவனி வரும் காட்சி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.
விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நம்பிக்கை
ரிஷபம்-லாபம்
மிதுனம்-நலம்
கடகம்-மேன்மை
சிம்மம்-சாதனை
கன்னி-மாற்றம்
துலாம்- உழைப்பு
விருச்சிகம்-தேர்ச்சி
தனுசு- கீர்த்தி
மகரம்-சிக்கினம்
கும்பம்-வரவு
மீனம்-நிம்மதி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். காரியத் தடை அதிகரிக்கும். வீண் விரயம் உண்டு. மறதியால் குடும்பத்தில் அவதி உருவாகும்.
ரிஷபம்
பாசம் மிக்கவர்களின் நேசம் கூடும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டும், புகழும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகழ்வீர்கள்.
மிதுனம்
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.
கடகம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
சிம்மம்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் ஏற்படலாம்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
துலாம்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.
விருச்சிகம்
புதிய பாதை புலப்படும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பால் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும்.
தனுசு
பிள்ளைகளால் பெருமைகள் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்ப பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் தாமதப்பட்ட சம்பள உயர்வு கிடைக்கும்.
மகரம்
சிந்தனையில் வெற்றி கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு உயர் அதிகாரிகள் வியப்படைவர். வரன்கள் முடிவாகும்.
கும்பம்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபார போட்டிகள் அகலும்.
மீனம்
நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். நண்பர்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வர்.
- சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-27 (செவ்வாய்க்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அஷ்டமி காலை 9.09 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : விசாகம் காலை 9.35 மணி வரை பிறகு அனுஷம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று திருக்கோகர்ணம், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். குரங்கணி ஸ்ரீமுத்து மாலையம்மன் புறப்பாடு. சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல், சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தசரினம், திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்த மாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு. சம்கார அர்ச்சனை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆக்கம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-லாபம்
சிம்மம்-நட்பு
கன்னி-உதவி
துலாம்- பெருமை
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- சாதனை
மகரம்-நேர்மை
கும்பம்-உயர்வு
மீனம்-பணிவு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வங்கி சேமிப்பு உயரும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக அமையும்.
மிதுனம்
விரக்திகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். நண்பர்கள் ஆதரவோடு தடைகளை முறியடிப்பீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும். உத்தியோக பிரச்சனை அகலும்.
சிம்மம்
பற்றாக்குறை அகலும் நாள். குடும்பச்சுமை கூடும். தொழில் கூட்டாளிகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். வீடு மாற்றங்களைப் பற்றி யோசிப்பீர்கள்.
கன்னி
துடிப்புடன் செயல்படும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
துலாம்
தொல்லை தந்தவர்கள் விலகுவர். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.
விருச்சிகம்
மனஉறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
சம்பள உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும் நாள். வருங்காலத்திற்காக புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். இல்லத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
மகரம்
சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். உடன்பிறப்புகளின் ஆதரவால் உற்சாகமடைவீர்கள். பாகப்பிரிவினைகள் மூலம் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
நெருக்கடி நிலை அகலும் நாள். நிழல்போலத் தொடர்ந்த கடன்சுமை குறையும். இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
மீனம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நண்பர்களிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தொழில் வளர்ச்சிக்கு புதிய பங்குதாரர்களை தேர்ந்தெடுப்பீர்கள்.
- திருநீலகண்ட நாயனார் குரு பூஜை.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு தை-26 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சப்தமி காலை 7.05 வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம் : சுவாதி காலை 7.07 வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த / மரணயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் சோமவார அபிஷேகம்
தேய்பிறை அஷ்டமி. வேலூர்கோட்டை துர்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்கையம்மன், பட்டீஸ்வரன் ஸ்ரீதுர்கையம்மன் தலங்களில் சிறப்பு அபிஷேகம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் பவனி. திருநீலகண்ட நாயனார் குரு பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீ சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வானத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதியுலா. ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பன் கொலு தர்பார் காட்சி.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் சோமவார அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம் - மேன்மை
ரிஷபம் - உயர்வு
மிதுனம் - ஆதரவு
கடகம் - முயற்சி
சிம்மம் - நன்மை
கன்னி - போட்டி
துலாம் - ஆக்கம்
விருச்சிகம் - ஆர்வம்
தனுசு - வெற்றி
மகரம் - லாபம்
கும்பம் - கவனம்
மீனம் - ஈகை






