காபி வந்த வரலாறு
காபி பழத்தையோ, செடியையோ உண்ணும் பழக்கம் முன்பே ஆரம்பித்திருந்தாலும், காபியைப் பானமாக மாற்றிப் பருகும் பழக்கமானது பதின்மூன்றாம் நூற்றாண்டில்தான் உருவானது.
கல்யாண நாள் பார்க்கும் போது...
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
வியர்வை நாற்றத்தை போக்கும் எளிய வழிமுறைகள்...
உடல் முழுவதும் வியர்வை அதிகமாக இருந்தால் தக்காளி சாறை நீரில் கலந்து குளித்து வந்தால் வியர்வை குறையும். இது மிகவும் இலகுவான மருத்துவ முறையாகும்.
மகத்துவம் மிக்க பசும் பால்
பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது.
பரிட்சைக்கு நேரமாச்சு- பேராசிரியர் இரா.மோகன்
பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.
கைமருந்து இருக்க கவலை ஏன்?
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்
தமிழ் வரலாற்றின் பொற்காலம்
1000 வருடங்களுக்கு முன் தென்னிந்தியாவை ஆண்ட மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன் ஏன் வடஇந்தியாவை நோக்கி படையெடுக்காமல், சிவனுக்கு மிகப்பெரிய ஆலயம் கட்டினான்? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
பொய்க்காத ஜோதிடம்!
திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் எனும் ஊரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ராமானுஜ ஆச்சாரியார் எனும் ஜோதிடர். அப்போது அந்தப்பகுதியில் அவர் ஒரு பெரிய ஜோதிடராக போற்றப்பட்டார்.
வார்த்தையில் இருக்கு வாழ்க்கை...
அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.
திரிபலா தீர்க்கும் வியாதிகள்
திரிபலா என வடமொழி பெயர் கொண்டு விளங்கும் இந்த காய கற்ப மருந்து, மூன்று அதிசய மூலிகைகளின் கலவையாகும். நெல்லிக்கனி, தான்றிக்காய், கடுக்காய் இவை மூன்றும் சேர்ந்து உண்டான அற்புத கலவையே, திரிபலா எனும் கூட்டு மருந்தாகும்.
குடும்பத்தை காக்கும் சமையலறை
1971-ல் மொத்த குடும்பங்களில் கணவன்-மனைவி குழந்தைகளுடன் இருந்த அமெரிக்க குடும்பங்கள் 71 சதவிகிதம். 2020-ல் அது 20 சதவிகிதமாக நலிந்து விட்டது.
தண்ணீரின் ஞாபக சக்தி- சுந்தர் நத்தமன்
பெரிய பெரிய முனிவர்கள் ஆற்றங்கரையோரத்தில் தவங்களைச் செய்து தங்களது ஆற்றலை அந்த தண்ணீரில் விட்டனர். அந்த தண்ணீர் அது ஓடும் இடங்களில் எல்லாம் அந்த ஆற்றலைத் தந்தது.
அவமானங்களே வாழ்வில் ஆசான்...
அவமானம் கற்றுக்கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கற்றுக் கொடுக்காது.
ஊஞ்சல் ஆடினால் இத்தனை நன்மையா...
ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.
விரதமே மகத்தான மருத்துவம்
“கணியன் பூங்குன்றனார் சொன்ன ‘தீதும், நன்றும் பிறர் தர வாரா’ என்கிற வரி நம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வழிகாட்டக்கூடியது.
மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
முடி பிரச்சினையா..?
முடி உதிர்வை நிறுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஆயில் ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
காதல் மாளிகை- கோவை சதாசிவம்
நேர்த்தியாக பெண் குருவி விரும்பும் வகையில் கூடு கட்ட தெரியாத ஆண் குருவிகளுக்கு சம்சாரி வாழ்க்கை அமையாது. சன்னியாசியாக இருக்க வேண்டியதுதான்.
உண்மையான நன்றிக்கடன் என்பது இதுதான்...
சிறுவனாக இருந்த போது பசி போக்கிய தாயுள்ளத்திற்கு - ஒரு குவளை பால் தந்தவர்க்கு உயிர் காத்து உதவினார் மருத்துவர்.


