கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

திருமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிலிக்கல்பாளையம் அருகே விவசாயி தற்கொலை

பிலிக்கல்பாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும்- முக ஸ்டாலின் பேச்சு



அதிமுக ஆட்சி 4 மாதத்தில் முடிவுக்கு வரும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார்.
கலசபாக்கம் அருகே 2 வீடுகளில் ரூ.9 லட்சம் நகை - பணம் திருட்டு

கலசபாக்கம் அருகே 2 வீடுகளில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மேலும் 549 பேருக்கு கொரோனா: 713 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று புதிதாக 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 713 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 307 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 307 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலி

சுரண்டை அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எருது விடும் விழாவில் 316 காளைகள் சீறிப்பாய்ந்தன- மாடுகள் முட்டியதில் 26 பேர் காயம்

ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை அருகே கல்நார்சாம்பட்டி பகுதியில் நடைபெற்ற காளை விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 26 பேர் காயம் அடைந்தனர்.
மதுராந்தகம் அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலி

மதுராந்தகம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன்- மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலி

கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமுதியில் தரமான ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கமுதியில் தரமான ரேஷன் அரிசி வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இளையான்குடி அருகே மது விற்ற 4 பேர் கைது

இளையான்குடி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் ரூ.1½ லட்சம்- 7 பவுன் நகை திருட்டு

வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மற்றும் 7 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நானும் தடுப்பூசிப் போட்டுக்கொள்கிறேன்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ துறையினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? - முதலமைச்சர் பழனிசாமி கேள்வி

அண்ணா மறைவுக்கு பின் கருணாநிதி எப்படி முதல்வர் ஆனார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
வாய்மேடு அருகே கார் மோதி விவசாயி பலி

வாய்மேடு அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மாயமான பிளஸ்-1 மாணவன் சேலத்தில் மீட்பு

பள்ளிக்கூடம் செல்ல பிடிக்காததால் மாயமான பிளஸ்-1 மாணவன் சேலத்தில் மீட்கப்பட்டான்.
பொங்கல் கொண்டாட சொந்த ஊர் சென்ற 3 பேரின் வீடுகளில் 32 பவுன் நகைகள், பணம் திருட்டு

மதுரையில் பொங்கல் பண்டிகை கொண்டாட சென்ற 3 பேரின் வீடுகளில் 32 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருடு போனது.
ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் நண்பர் கைது

கீழப்பழுவூர் அருகே ஆட்டு வியாபாரி கொலை வழக்கில் அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.