சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்
மின் விநியோக குறைபாட்டை சரி செய்வதற்காக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே... மு.க.ஸ்டாலின் டுவிட்
உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வரும் 27-ம் தேதி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருமுல்லைவாயலில் ஆண்டுக்கு ஒரு தடவை நடைபெறும் மாசிலாமணீஸ்வரர் நிஜரூப தரிசனம்
நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் சந்தனக் காப்பு களையப்பட்டு நிஜரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு மாசிலாமணீஸ்வரர் அருள்பாலிக்க உள்ளார்.
உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா
நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் முதன்முதலாக சென்னையில் வணிக நீதிமன்றத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், கொரோனா காலத்தில் உயிரிழந்த வக்கீல்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கினார்.
கலெக்டர் அலுவலகங்களில் போலி சான்றிதழை கண்டறிய ஏற்பாடு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அஞ்சல் துறையில் 500-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
தமிழகத்தின் 3 அணைகளுக்கு நீர்ப்பாசன கட்டமைப்பு விருது- சர்வதேச ஆணையம் அறிவிப்பு
உலக பாரம்பரிய நீர்ப்பாசன கட்டமைப்புகளுக்கான விருதுகளுக்கு கல்லணை, வீராணம் ஏரி மற்றும் காளிங்கராயன் அணைக்கட்டு ஆகிய 3 கட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 87 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தி
புதிய வகை வைரஸ் மூலம் இந்தியாவில் 4-ம் அலை உருவாகலாம் என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த அச்சுறுத்தல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் வடமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்தபடி உள்ளது.
இலங்கைக்கு கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ்
இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒருபோதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கிராமசபை கூட்டம்- கமல்ஹாசன் நாளை உரையாற்றுகிறார்
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24 அன்று தமிழகமெங்கும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 கோவில்களில் நாள் முழுவதும் இலவச பிரசாதம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கிவைத்தார்
அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்
திருநெல்வேலியில் தாக்கப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
புதிய வைரஸ் பரவலால் பெரிய பாதிப்பு வராது- தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பள்ளி, கல்லூரி என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுக்குழு மே 2-வது வாரம் கூடுகிறது
கடந்த ஆண்டு கூட வேண்டிய பொதுக்குழு கொரோனா பாதிப்பால் தாமதமாக தேர்தல் நடத்தப்பட்டு அடுத்த மாதம் கூட்டப்படுகிறது. மே மாதம் 2-வது வாரத்தில் பொதுக்குழு கூடுகிறது.
இன்று சென்னை வரும் அமித்ஷாவுக்கு தாம்பரத்தில் வரவேற்பு-பா.ஜனதாவினர் ஏற்பாடு
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். இதையொட்டி அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜன தாவினர் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மின்வெட்டு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு மின்வெட்டுப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும், தேவையான நிலக்கரியை விரைந்து பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
3 கியாஸ் சிலிண்டர்களை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்
மணலி 21-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜேஷ்சேகர், செல்போனில் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.
தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்கள்- செங்காடு கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.


