என் மலர்

    நீங்கள் தேடியது "Gold price"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.
    • தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    புதுடெல்லி:

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10.75 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுக்க தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் அதிகாரித்து வரும் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க வரி 12.5 சதவீதமாக இருக்கும். தங்கம் இறக்குமதியில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் 107 டன் தங்கம்இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் ஜூன் மாதத்திலும் குறிப்பிடத்தக்க இறக்குமதி செய்யப்பட்டது.

    தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வால் இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்பனை
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலையில் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.38 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 765 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரமாகவும் ஒரு கிராம் வெள்ளி ரூ.66-ஆகவும் உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கம் விலை கடந்த 1½ மாதத்தில் ரூ.1,400 உயர்ந்து உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை:

    தங்கத்தின் மீதான விலை ஏற்றம் சமீபகாலமாக வாடிக்கையாளர் இதயத்துடிப்பை எகிற செய்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த மாதம் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த மாதம் 28-ந்தேதி, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 127-க்கும், ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 16-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இதன்மூலம் வரலாற்றிலேயே முதன்முறையாக தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடந்தது. அதனைத்தொடர்ந்து ஏறுமுகத்தில் வீறுநடை போட்டு வந்த தங்கத்தின் விலை மக்களை பீதியடைய செய்து வருகிறது. அந்த நிலை நேற்றும் தொடர்ந்தது.

    சென்னையில் நேற்றுமுன்தினம் கிராம் ரூ.3 ஆயிரத்து 190-க்கும், பவுன் ரூ.25 ஆயிரத்து 520-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்தநிலையில் தங்கம் விலை நேற்றும் உயர்ந்தது. அதன்படி முந்தைய தினத்தை விட கிராமுக்கு ரூ.6 உயர்ந்து ரூ.3 ஆயிரத்து 196-க்கும், பவுனுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 568-க்கும் தங்கம் நேற்று விற்பனை ஆனது.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி கிராம் ரூ.3 ஆயிரத்து 21-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 168-க்கும் தங்கம் விற்பனை ஆனது. அந்தவகையில் கடந்த 1½ மாதத்தில் மட்டும் தங்கம் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து, ரூ.1,400 உயர்ந்து உள்ளது.

    தங்கத்தின் ‘கிடுகிடு’ விலை உயர்வு குறித்து சென்னை தங்க-வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

    அமெரிக்காவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. அமெரிக்காவின் எல்லை பரப்புகளில் வேலி அமைப்பது எனும் அரசின் உத்தரவுக்கு அங்குள்ள மக்களும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டம் காரணமாக உற்பத்தி பெருமளவு பாதித்து பொருளாதாரம் வீழ்ச்சி பாதைக்கு சென்றுவருகிறது.

    அதேபோல அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த 2 காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் நாட்களிலும் தங்கம் விலை தொடர்ந்து உயரவே வாய்ப்பு உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். நகைக்கடைகளிலும் வியாபாரம் குறைந்திருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் நேற்று உயர்ந்து காணப்பட்டது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.43.40-க்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 400-க்கும் வெள்ளி விற்பனை ஆனது. இந்தநிலையில் முந்தைய தினத்தை காட்டிலும் கிராமுக்கு 20 காசு அதிகரித்து ரூ.43.60-க்கும், கிலோவுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43 ஆயிரத்து 600-க்கும் வெள்ளி நேற்று விற்பனை ஆனது.  #Gold #GoldPrice
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. #Goldprice
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.184 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்து 384 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.3,173-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.43.30க்கு விற்கிறது. #Goldprice

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கம் விலை ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை கடந்து, புதிய வரலாறு படைத்து உள்ளது. ஓராண்டில் ரூ.1,640 அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். #Gold #GoldPrice
    சென்னை :

    திருவிழாக்கள், பண்டிகை காலங்கள், திருமணம் போன்ற விசே‌ஷ நிகழ்ச்சிகளின் போது தங்க நகைகள் அணிவதை மக்கள் பெருமையாகவும், ஆடம்பரமாகவும் கருதுகிறார்கள். எனவே தங்கம் விலை அதிகரித்தாலும், அதன் மவுசு மட்டும் குறைவதே இல்லை.

    இந்திய மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படுவதால், அதன் விலை ஏறுமுகத்தில் செல்கிறது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும் நேரங்களிலும் தங்கம் விலையில் ‘கிடுகிடு’ உயர்வு காணப்படுகிறது.

    இந்த நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 121-க்கும், பவுன் ரூ.24 ஆயிரத்து 968-க்கும் விற்பனை ஆனது. நேற்று கிராமுக்கு மேலும் ரூ.6 அதிகரித்து ரூ.3 ஆயிரத்து 127 ஆனது. இதன்மூலம் பவுன் ரூ.25 ஆயிரத்து 16 ஆக உயர்ந்து புதிய சரித்திரம் படைத்தது. தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை கடப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை ஆகும்.

    சென்னையில் கடந்த ஆண்டு ஜனவரி 28-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 922-க்கும், பவுன் ரூ.23 ஆயிரத்து 376-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஓராண்டில் பவுனுக்கு ரூ.1,640 விலை அதிகரித்துள்ளது. கடந்த 1930-ம் ஆண்டு ஒரு கிராம் தங்கம் 14 ரூபாய் 50 காசுக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை உயர்வுக்கான காரணம் குறித்து சென்னை தங்க, வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் ஜலானி, நிருபரிடம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு குறியீடு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் எதிர்ப்பை மீறி அந்நாட்டு அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் வேலி அமைப்பதால் பொருளாதாரத்தில் சரிவுநிலை ஏற்பட்டுள்ளது.



    எனவே உலக சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்து வருகிறார்கள்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த காரணங்களால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் ரூ.25 ஆயிரத்தை கடந்துள்ளது.

    தங்கம் விலை மேலும் உயரக்கூடும் என்பதால், மக்கள் மத்தியில் முன்கூட்டியே தங்கத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதனால் நகை விற்பனையில் பாதிப்பு ஏற்படவில்லை.

    விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தால் மட்டுமே, தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கத்தை போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. சென்னையில் கடந்த 24-ந் தேதி ஒரு கிராம் வெள்ளி 42 ரூபாய் 10 காசுக்கும், கிலோ ரூ.42 ஆயிரத்து 100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நேற்று ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 20 காசுக்கும், கிலோ ரூ.43 ஆயிரத்து 200 ஆகவும் விலை உயர்ந்து விற்பனை ஆனது. #Gold #GoldPriceHike
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தங்கம் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. இன்று ஒருசவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக விற்பனையாகிறது. #GoldPrice
    சென்னை:

    கடந்த மாதம் (நவம்பர்) 30-ந்தேதி தங்கம் விலை சவரன் ரூ.23 ஆயிரத்து 216 ஆக இருந்தது. தொடர்ந்து விலை அதிகரித்து நேற்று ஒரு சவரன் ரூ.23 ஆயிரத்து 720 ஆக இருந்தது. இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.360 அதிகரித்தது. ஒரு சவரன் ரூ.24 ஆயிரத்து 80 ஆக உள்ளது. இதன்மூலம் சவரன் மீண்டும் ரூ.24 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.3,010-க்கு விற்கிறது.



    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது. #GoldPrice

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது. #Goldprice
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 440 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,930-க்கு விற்கிறது.

    வெள்ளி ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 300 ஆகவும், ஒரு கிராம் ரூ.40.30 ஆகவும் உள்ளது. #Goldprice
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது.
    சென்னை:

    சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.104 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,975-க்கு விற்கிறது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ.43 ஆயிரத்து 100 ஆகவும், ஒரு கிராம் ரூ.43.10 ஆகவும் உள்ளது.

    ×