ராமஜெயம் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி உட்பட 98 பேரிடம் விசாரணை
ராமஜெயம் கொலை வழக்கில் போலீஸ் அதிகாரி உட்பட 98 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது
பச்சைமலையில் எஸ்.பி. சுஜித்குமார் திடீர் ஆய்வு
உப்பிலியபுரம் பச்சைமலையில் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஜித்குமார் திடீர் ஆய்வில் ஈடுப்பட்டார்.
ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம்
திருச்சி கே.கே,நகரில் ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசண்டி ஹோமம் நடை பெற்றது.
லால்குடியில் 1000 ஹெக்டேரை தாண்டிய இஞ்சி சாகுபடி
லால்குடி வட்டாரத்தில் இஞ்சி சாகுபடி 1000 ஹெக்டேரை தாண்யுள்ளது.
தடைப்பட்ட அரிஸ்டோ மேம்பால பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும்- அமைச்சர் தகவல்
தடைப்பட்ட அரிஸ்டோ மேம்பால பணிகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
ஸ்ரீரெங்கம், சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்
ஸ்ரீரெங்கம் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக பிரசாதம் வழங்கம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ரெயிலில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
ரெயிலில் கடத்தி வரப்பட்ட 49 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம்
எம். களத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றது.
டெல்டா மாவட்டங்களில் 4964.11 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணி- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தினை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
கனடாவில் இருந்து திருச்சி திரும்பிய குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு
கனடாவில் இருந்து சென்னை வழியாக திருச்சிக்கு வந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி
துறையூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பராமரிக்கப்படாத காலி மனைகளில் எச்சரிக்கை போர்டு
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பராமரிக்கப்படாமல் கிடக்கும் காலி மனைகளில் எச்சரிக்கை போர்டு வைக்கப்படும் என்று மேயர் தெரிவித்துள்ளார்.
அரசு ஐடிஐயில் குறுகியகால திறன் பயிற்சிகள்
திருவெறும்பூர் அரசு ஐடிஐயில் குறுகியகால திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இந்திய தேசிய டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இந்திய தேசிய டிஜிட்டல் நூலக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.
திருச்சியில் நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருச்சியில் நாளை கியாஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.


