போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண் கைது

ஸ்ரீரங்கத்தில் போலி தங்க காசு கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வீடுகளை சுற்றி மழைநீர் தேக்கம்- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
துவரங்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

துவரங்குறிச்சி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மணப்பாறை அருகே முதியவர் அடித்துக்கொலை- குடிபோதையில் பேரன் வெறிச்செயல்

மணப்பாறை அருகே குடிபோதையில் தாத்தாவை கட்டையால் அடித்துக்கொன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டும்- ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி அருகே தலையில் கால்பந்து விழுந்து மூதாட்டி பலி

திருச்சி அருகே தலையில் கால்பந்து விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகனூர் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

சிறுகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
திருச்சி அருகே கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் கைது

திருச்சி அருகே கஞ்சா-லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுகனூர் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி

சிறுகனூர் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவர் கைது

முசிறி அருகே அனுமதியின்றி சேவல் சண்டை நடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த இடைநிலை ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

திருச்சி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும்- சிடி ரவி பேட்டி

தமிழகத்தில் பெரும்பான்மையான கட்சி என்பதால் முதல்வர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்று பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
திருச்சியில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

திருச்சியில் அரசு பஸ் மோதி என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20¼ லட்சம் கடத்தல் தங்கம்

திருச்சி விமான நிலைய கழிவறையில் வீசப்பட்ட ரூ.20 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை அதிகாரிகள் மீட்டனர்.
தாயை இரும்பு குழாயால் தாக்கிய மகன் கைது

தா.பேட்டை அருகே வாய் தகராறில் தாயை இரும்பு குழாயால் தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே கஞ்சா -லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது

திருச்சி அருகே கஞ்சா மற்றும் லாட்டரி சீட்டு விற்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம் அருகே மது விற்ற 3 பேர் கைது

தொட்டியம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மழையால் சேதம் அடைந்த பயிர்கள்: இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியல் - அதிகாரி மண்டியிட்டதால் பரபரப்பு

துவரங்குறிச்சி அருகே மழையால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரி மண்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.