அடிப்படை வசதி கேட்டு மேயரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

துர்கா காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மேயரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

மதுரையில் திருமணமான பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அனுமதியின்றி இயங்கிய கேரள வாகனத்தை தடுத்தவருக்கு மிரட்டல்

இரணியல் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம்

வேப்பூர் அருகே மின் ஊழியர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல கூட்டத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர் அருகே மர்மமாக இறந்து கிடந்த கோழிகள்

மேலகிருஷ்ணன் புதூர் அருகே பண்ணையில் காயங்களுடன் மர்மமாக இறந்து கிடந்த கோழிகள். மர்மவிலங்குகள் தாக்கியதா? என அச்சம்.
பெரியபாளையம் அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலி

பெரியபாளையம் அருகே மின்னல் தாக்கி 9 ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அவைக்கூடத்தில் நடைபெற்றது.
சேலம், ஆனைமடுவில் மழை அதிக பட்சமாக 42 மி.மீ. பதிவு

சேலம், ஆனைமடுவில் மழை அதிக பட்சமாக 42 மி.மீ. பதிவாகியுள்ளது.
கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்

ஏற்காடு கோடைவிழா தொடக்கம் : சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் குதூகலம்
மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு

மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் சாவு

நாட்டறம்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 ஆடுகள் பரிதாபமாக இறந்தது.
அடையாள அட்டை வழங்க மறுப்பு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடையாள அட்டை வழங்க மறுத்ததால் அ.புதூர் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு

நாளை மறுநாள் பிளஸ்-2 தொழில் பாடம் தேர்வு (28-ந்தேதி) நடக்கிறது.
ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் படுகாயம்

ஜோலார்பேட்டை அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 23 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாட்டறம்பள்ளி பகுதியில் கடைகளுக்கு படையெடுக்கும் பாம்புகளால் வியாபாரிகள் அச்சம்

நாட்டறம்பள்ளி பகுதியில் கடைகளுக்கு படையெடுக்கும் பாம்புகளால் வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேலூர் அருகே பைக் விபத்தில் கணவருடன் சென்ற பெண் பலி

வேலூர் அருகே பைக் விபத்தில் கணவருடன் சென்ற பெண் பரிதாபமாக இறந்தார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் போராட்டம்

வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க 2 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு

ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க 2 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.