10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்- அமைச்சர் பேட்டி

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றிருந்தவரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.
20, 21-ந் தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அங்கு அவர், 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87.63 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.43 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் 3 பேர் தி.மு.க.வில் சேர்ந்தனர்

ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 3 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் தி.மு.க.வில் சேர்ந்தனர். மு.க.ஸ்டாலினால் மட்டுமே நல்லாட்சியை தர முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்கம்பியில் கரும்பு உரசியதால் மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கிய 2-வது நாளில் 3 ஆயிரத்து 30 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
சின்னசேலம் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

சின்னசேலம் அருகே மது குடிக்கமாட்டேன் என்று சத்தியம் செய்த கணவர் மீண்டும் மது குடித்து விட்டு வந்ததால் மனமுடைந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 231 ஆக உயர்ந்தது.
காணும் பொங்கல் தினத்தன்று ரூ.172 கோடிக்கு மது விற்பனை

காணும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது சற்று குறைவானது என்பது குறிப்பிடததக்கது.
அவினாசி அருகே மதுவிற்ற 3 பேர் கைது

அவினாசி அருகே அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
திருப்பூரில் 20-ந்தேதி மின்தடை

திருப்பூர் துணை மின்நிலையத்தில் வருகிற 20-ந்தேதி மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும்: முதல்வர் பழனிசாமி

சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடுகட்டிக் கொடுக்கும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது - மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சத்தியமங்கலம் அருகே தோட்ட காவலுக்கு சென்ற விவசாயியை யானை மிதித்து கொன்றது. மற்றொருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு்ள்ளார்.
தேன்கனிக்கோட்டை அருகே மது விற்றவர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மதுபாட்டிகல்களை பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம், நகை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

காவேரிப்பட்டணத்தில் தொழிலாளி வீட்டில் ரூ.3 லட்சம் மற்றும் 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மது, புகையிலை பொருட்கள் விற்ற 90 பேர் கைது

தர்மபுரி அருகே மது, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 90 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி தொழிலாளியிடம் பணம் பறிப்பு: பட்டதாரி வாலிபர்-அரசு ஊழியர் கைது

சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி வாலிபரை கடத்தி பணம் பறித்த பட்டதாரி வாலிபர் மற்றும் அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.