கோவையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவையில் கஞ்சா விற்றது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகே விபத்து- மாணவர்கள் 2 பேர் பலி

கோவை ஆலாந்துறை அருகே நள்ளிரவில் மரத்தில் கார் மோதிய விபத்தில் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொள்ளாச்சி அருகே சுவர் இடிந்து தொழிலாளி பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு பொங்கல் வாழ்த்து செய்தி

“படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

வேலைக்கு செல்வதை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு

கோவை அருகே விமானப்படை அதிகாரி வீட்டில் 49 பவுன் நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபர் கைது

கோழிக்கோடு அருகே குடிபோதையில் நண்பரை குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
எர்ணாகுளம் அருகே தபால் நிலைய பெண் ஊழியர் வெட்டிக்கொலை

எர்ணாகுளம் அருகே தபால் நிலைய பெண் ஊழியரை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன் போலீசில் சரண் அடைந்தார்.
கல்லூரி மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை முயற்சி

கோவையில் திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் கல்லூரி மாணவியின் தந்தையை குத்திக்கொன்ற வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு- ஹெரேன் பாலிடம் சி.பி.ஐ. விடிய விடிய விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெரேன் பாலிடம் டி.எஸ்.பி. ரவி தலைமையிலான போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
சிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து - ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசம்

சிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ரூ.3 கோடி மருந்துகள் எரிந்து நாசமாகின.
ஊட்டி மலை ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

மண்சரிவுகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைரெயில் சேவை தொடங்கியது.
சிங்காநல்லூரில் மருந்து குடோனில் பயங்கர தீவிபத்து- ரூ.4 கோடி மருந்துகள் எரிந்து நாசம்

சிங்காநல்லூரில் இன்று மருந்து குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான மருந்துகள் எரிந்து நாசமாகின.
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை: அண்ணாமலை



அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்று மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
கோவை-ராஜ்கோட் இடையே சரக்கு ரெயில் சேவை : கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்

கோவை-ராஜ்கோட் இடையே சரக்கு ரெயில் சேவையை கோட்ட மேலாளர் தொடங்கி வைத்தார்.
கோவையில் குழந்தை உள்பட 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்

கோவையில் 1 வயது ஆண் குழந்தை உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதான 3 பேரை காவலில் எடுக்க சிபிஐ நாளை மனுதாக்கல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நாளை கோவை மகிளா கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.