கோவை மருதமலை முருகன் கோவிலில் நாள் முழுவதும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம்
ஒவ்வொரு பூஜையின் போது ஒவ்வொரு வகையான பிரசாதம் ஒன்றன் பின் ஒன்றாக நாள் முழுவதும் வழங்கப்பட்டது.
கோவையில் 13 மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு
ஆனைமலை, பொள்ளாச்சி, சுண்டம்பாளையம், கெம்பநாயக்கன் பாளையம் என 8 பள்ளிகளில் ஆய்வு நடந்தன.
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது
வரதராஜபுரம் பகுதியில் தண்ணீர் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
கோவையில் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணியின் பெட்டி
பொதுமக்கள் சிலர் இது குறித்து பாதுகாப்பில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரிடம் தகவல் தெரிவித்தனர்
கோவையில் கஞ்சா விற்ற கேரளா வாலிபர்கள் 3 பேர் கைது
அப்போது அங்கு வாலிபர்கள் 3 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.
கோவையில் சொத்தை எழுதி வைக்க மறுத்த கள்ளக்காதலி மீது தாக்குதல்
டிரைவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெண்ணின் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த நாகராஜை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
கோவை மாநகரில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை
இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சியில் கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்
கோழிப்பண்ணை-யாளர்கள் 60 நாட்கள் இரவு, பகலாக பாடுபட்டு கோழி வளர்த்து கொடுக்கிறோம்.
சென்னையில் இருந்து கேரளாவிற்கு 30 டன் ரேஷன் அரிசி கடத்தல்
அதில் 50 கிலோ எடை கொண்ட 600 சாக்குமூட்டைகளில் 30 டன் எடை கொண்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
கோவையில் மண்டல இணை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சனிக்கிழமை விடுமுறை நாளான இன்று கோவையில் இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாடு வழக்கில் சசிகலா உள்பட 220 பேரிடம் விசாரணை- அரசு வக்கீல் தகவல்
ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு சார்பில் அரசு வக்கீல் ஷாஜகான் ஆஜரானார்.
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வருகை- 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு
தொடர்ந்து ஒருவாரம் ஊட்டியில் தங்கும் தமிழக கவர்னர் 30-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
கோவையில் கள்ளக்காதலியுடன் தங்கியிருந்த தொழிலாளி கழுத்தறுத்து கொலை- மகன் வெறிச்செயல்
கள்ளக்காதலிக்கு பணத்தை கொடுத்த தந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவையில் 1.99 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
கடந்த சில வாரங்களாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
திரு.வி.க. மார்க்கெட்டை இடித்தால் 250 வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்
வியாபாரிகள் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் நேற்று மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு
தண்ணீரில் உப்பு தண்ணீர் கலந்து வருவதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
கோவை ரெயில் நிலையம், வணிக வளாகங்களில் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டம்
வடமாநிலங்களில் அதிகரிக்கும் தொற்று காரணமாக மீண்டும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சிறப்பு ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும்-பயணிகள் வலியுறுத்தல்
இந்த சிறப்பு ரெயிலில் முதல் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர்
வால்பாறை மலைப்பகுதியில் விபத்தை தவிர்க்க புதிய லென்சுகள் பொருத்தம்
மலைப்பாதயின் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை கண்டறிந்து செல்ல வசதியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் குவியாடி லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருந்தது.


