அன்னூரில் இன்று காலை ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்

வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று அதில் ஊற்றினால் பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கலாம் என்றனர்.
சரவணம்பட்டியில் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த வாலிபர்

சரவணம்பட்டியில் ஏற்கனவே தந்தையை கொன்று கைதானவர் அண்ணி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருமத்தம்பட்டி அருகே லாரி மீது கார் மோதல்- ஒருவர் பலி

கருமத்தம்பட்டி அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வை 16,479 மாணவர்கள் எழுதினர்

கோவையில் பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளியில் உள்ள ஆய்வகங்களில் நடத்தப்பட்டுள்ளது.
நெகமம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலி

நெகமம் அருகே வாய்க்காலில் குளித்த வாலிபர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே காட்டு யானை தாக்கி பெண் பலி

பொள்ளாச்சி அருகே விறகு சேகரிக்க சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: புரோக்கர் கைது

கோவையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகளை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கரை கைது செய்தனர்.
ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது- டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கின்றனர். அதற்கு பதிலாக முக கவசங்களை இலவசமாக வழங்கி மக்களுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கோவை அருகே எதிர்ப்பை மீறி மகள் காதல் திருமணம்- தந்தை தற்கொலை

கோவை அருகே மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனையடைந்த தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறுமுகை வனப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த குட்டியானை

சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்ததையடுத்து, யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியை டாக்டர்கள் தொடங்கினர்.
ஈஷாவின் உதவியால் சுயதொழில் செய்து சொந்தக் காலில் நிற்கும் பழங்குடி பெண்கள்

பழங்குடியின பெண்களுக்கு ஈஷா சார்பில் ஆதியோகி அருகில் ஒரு பெட்டிக் கடையும், ஒரு பேட்டரி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.
கோவையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- அக்காள் கணவர் கைது

கோவையில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அக்காள் கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துகிறார்களா?- கோவை உணவகம் தாக்குதலுக்கு கமல் கண்டனம்

கோவையில் ஓட்டலில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்ப தகராறில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் கல்லுக்குழியில் மூழ்கி கூரியர் நிறுவன ஊழியர் பலி

கோவையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற கூரியர் நிறுவன ஊழியர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலில் இருந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும்- சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி

இந்த தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் விவேகத்துடன் செயல்பட்டு கோவிட் சூழலை கடந்து வெற்றிகரமாக வெளிவர வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சியில் நாளுக்கு நாள் பொதுமக்களின் அலட்சியத்தால் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேவருகிறது.
இரவு ரோந்தில் அத்துமீறல்: பாதி பூட்டிய ஓட்டலுக்குள் அமர்ந்து சாப்பிட்ட பெண்கள் மீது தாக்குதல்- சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓட்டலுக்குள் புகுந்து தாக்கும் சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரதட்சணை கொடுமை: இளம்பெண் தற்கொலை முயற்சி

கோவையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2000 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.