திரவுபதி அம்மன் பூ கரகம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
கிருஷ்ணகிரி மாவட்டம் -திரவுபதி அம்மன் பூ கரகம் நிகழ்ச்சி நடைபெற்றது
கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா
கிருஷ்ணகிரி மாவட்டம், கொத்தப்பள்ளி கிராமத்தில் எருதாட்ட விழா நடைபெற்றது.
விஷம் குடித்து பெண் சாவு தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் உள்பட 5 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டபர்கூர் அருகே பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக மருமகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளி அருகே மெடிக்கல் கடை உரிமையாளரை காரில் கடத்திய 2 பேர் கைது
போச்சம்பள்ளி அருகே மெடிக்கல் கடை உரிமையாளரை காரில் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
அரூரில் பப்பாளி விலை உயர்வு கிலோ ரூ.15க்கு விற்பனை
அரூரில் பப்பாளி விலை உயர்வால் கிலோ ரூ.15க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூளகிரி பகுதியில் தொடர் அட்டகாசம்: 4 விவசாயிகளின் மாடுகளை திருடிய கும்பல்
சூளகிரி பகுதியில் 4விவசாயிகளின் மாடுகளை திருடிய கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
3 மாதங்களில் 68 பாம்புகள் பிடித்த தீயணைப்புத்துறை வீரர்கள்
மூன்று மாதங்களில், 68 பாம்புகளை தீயணைப்புத் துறை வீரர்கள் பிடித்துள்ளனர்.
சூளகிரியில் 3 வது முறையாக கடைகள் ஏலம் ஒத்திவைப்பு
கிருஷ்ணகிரி, சூளகிரியில் 3 வது முறையாக ஏலம் எடுக்க யாரும் வராததால் கடைகள் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
போச்சம்பள்ளி அருகே ஏரி நிலம் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் சாலை மறியல்
போச்சம்பள்ளி அருகேஏரி நிலம் ஆக்கிரமிப்பால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
காவேரிப்பட்டணம் அருகே விளைநிலங்களை சேதப்படுத்திய 3 காட்டு யானைகள்
காவேரிப்பட்டணம் அருகே விவசாய விளைநிலங்களை 3 காட்டுயானைகள் முகாமிட்டு சேதப்படுத்தியுள்ளது.
ரூ.25 லட்சம் கடனை திருப்பி தராததால் துணி வியாபாரி காரில் கடத்தல் 5 பேர் மீது வழக்கு
ரூ.25 லட்சம் கடனை திருப்பி தராததால் துணி வியாபாரியை காரில் கடத்திய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கெலமங்கலம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மொபட் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி
சூளகிரி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்.
மோட்டார்சைக்கிள் மோதி நடந்து சென்ற தச்சுதொழிலாளி பலி
ஓசூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி நடந்து சென்ற தச்சு தொழிலாளி பலியானார்.
தேன்கனிக்கோட்டை அருகே பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவர் கைது
வேப்பனப்பள்ளி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கிருஷ்ணகிரியில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலி
அஞ்செட்டி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடி தடுப்பணையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மராஜ சுவாமி கோவில் தேரோட்டம் முறம், துடைப்பத்தால் அடி வாங்கி ஆசிபெற்ற பக்தர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மராஜா சுவாமி கோவில் தேரோட்ட விழாவில் முறம், துடைப்பத்தால் பூசாரியிடம் அடி வாங்கி பக்தர்கள் ஆசிபெற்றனர்


