அம்மன் கோவிலில் தங்கத்தாலி திருட்டு

போச்சம்பள்ளி அருகே அம்மன் கோவிலில் தங்கத்தாலி திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கெலமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை

கெலமங்கலம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

உத்தனப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்: 2 பேர் கைது

தலைமை ஆசிரியைக்கு மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

கிருஷ்ணகிரியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது- கே.பி.முனுசாமி எம்.பி. பேட்டி

கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று ஓசூரில் கே.பி.முனுசாமி எம்.பி. கூறினார்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது

லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம் அருகே வியாபாரி தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை

கந்திகுப்பம், தேன்கனிக்கோட்டை பகுதியில் தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலி

கல்லாவி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார்சைக்கிள் திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

தேன்கனிக்கோட்டை அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணத்தில், முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் கைது

காவேரிப்பட்டணத்தில் முகவரி கேட்பது போல் பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவருடன் வந்த கூட்டாளி மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: பெண்கள் சாலைமறியல்

ஊத்தங்கரை அருகே டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூல் - கலெக்டரிடம், கடைக்காரர்கள் மனு

சூளகிரி தினசரி சந்தையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கிருஷ்ணகிரி கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம் கடைக்காரர்கள் மனு கொடுத்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

வேப்பனப்பள்ளி அருகே கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூளகிரி அருகே வாலிபரை தாக்கியவர் கைது

சூளகிரி அருகே வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.