நீலகிரியில் 15 இடங்களில் காலி மது பாட்டில்கள்- பிளாஸ்டிக் சேகரிப்பு மையங்கள் தொடக்கம்
மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள சிறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் போன்றவை தாராளமாக விற்கப்படுகின்றன.
ஊட்டி மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
மஞ்சூரில் மாணவர்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டது
பிடிபட்ட குரங்குகள் தொலைதூரமுள்ள முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.
கடநாடு, எப்பநாடு ஊராட்சிகளில் ரூ.1.41 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
சொக்கநல்லி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கான பசுமை வீடுகள் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
கோத்தகிரியில் அத்திப்பழ சீசன் தொடங்கியது
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள அத்திமரங்களிலும் பூக்கள் பூத்து குலுங்குவதுடன், பழங்களும் அதிகளவில் காய்த்து தொங்குகிறது.
ஊட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஒரு வார பயணமாக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை நீலகிரி வருகை
அடுத்த மாதம் 3-ந்தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோத்தகிரியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இந்து முன்னணிகொடியேற்றம் நடைபெற்றது.
கோத்தகிரியில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு அறிமுக கூட்டம்
வியாபாரிகள் எவ்வாறாக செயல்பட வேண்டும், வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் பூத்து குலுங்கும் மலர்கள்
இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீலகிரியில் ஒரே நாளில் 3 மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா
மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது
மாணவியிடம் அத்துமீறியதாக புகார்: பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பழங்குடியின பெண்கள் போராட்டம்
மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பழங்குடியின பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 88 சதவீதமாக அதிகரிப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடப் பணிகளை வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
கோத்தகிரி கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் கேத்ரின் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்களுக்கு பிரத்யேக கண்ணாடி மாளிகை-வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி தகவல்
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அடுத்த மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது
ஊட்டி கலெக்டர் பங்களாவிற்குள் புகுந்த சிறுத்தை- சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
சம்பவத்தன்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, கலெக்டர் குடியிருப்பு வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள சாலையில் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் மோதல்
திருவிழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது அப்பகுதியை சேர்ந்த சிலரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
கூடலூர் அருகே கிணற்றில் விழுந்த கடமான் மீட்பு
வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கடமானை மீட்டு அருகில் உள்ள கோட்டமலை வனப் பகுதியில் விடுவித்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- ஊட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாகன நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில் ஒரு கி.மீ. தூரத்தை கடப்பதற்கு அரைமணி நேரம் வரை ஆகிறது.


