சேந்தமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

சேந்தமங்கலம் அருகே குடும்ப தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அபிஷேக நேரம் மாற்றம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி, அமாவாசை, பவுர்ணமி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர விசேஷ தினங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருக்கும்.
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் தடுப்பூசி போட்டு கொள்ள வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டதை காணமுடிந்தது.
பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை உள்பட 96 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை, கால்நடை மருத்துவர், நகராட்சி உதவியாளர், அங்கன்வாடி பணியாளர் உள்பட 96 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
பள்ளிபாளையம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

பள்ளிபாளையம் அருகே கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு பள்ளி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2-வது திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை - உருக்கமான தகவல்

கொல்லிமலை அருகே 2-வது திருமணம் செய்து வைத்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லிமலையில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

கொல்லிமலையில் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வு அதிகரிப்பால் விற்பனை அதிகரித்துள்ளது.
நாமக்கல் அருகே பெண் சிசுக்கொலை?- போலீசார் விசாரணை

நாமக்கல் அருகே பெண் சிசுக்கொலை நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- உறவினர் உள்பட 11 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக உறவினர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் பண்ணைகளில் 15 லட்சம் கோழிகள் உயிரிழப்பு

கடும் வெப்பம் எதிரொலியாக நாமக்கல் பண்ணைகளில் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டன.
பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.750 உயர்வு

பரமத்திவேலூர் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.750 உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி அருகே கோவில் வளாகத்தில் சந்தன மரத்தை வெட்டிய மர்ம நபர்கள்- போலீஸ் வலைவீச்சு

கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் வளாகத்தில் இருந்த சந்தன மரம் வெட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கொரோனா பாதிப்பு எதிரொலி- வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி பாதியாக சரிந்தது

சத்துணவுக்கு அனுப்ப வேண்டிய முட்டைகளும் நாள் ஒன்று 5 லட்சம் வரை தேக்கம் அடைந்தன. அவற்றை விலை குறைவாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தனர்.
ராசிபுரத்தில் இறந்த தெருநாய்க்கு பிளக்ஸ் போர்டு வைத்து அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்

நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட நாயை பலர் தங்களது குழந்தைகளை போலவே பராமரித்து வருகின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரித்தப்படி இருக்கிறது.
குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு கொரோனா

குமாரபாளையம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.