பள்ளிபாளையத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிபாளையம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், மு.க.ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஒப்படைப்பு போராட்டம் - சம்மேளன செயலாளர் வாங்கிலி பேட்டி

தகுதியுடைய லாரிகளுக்கு சான்றிதழ் வழங்க மறுத்தால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஒப்படைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறினார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,448 ஆக உயர்ந்தது.
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் நகைகள், கார் திருடிய 3 பேர் கைது

நாமக்கல் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை மற்றும் காரை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு- மண்டல தலைவர் தகவல்

தமிழகம் மற்றும் ஆந்திராவில் விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் முட்டை கொள்முதல் விலை உயர வாய்ப்பு உள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தெரிவித்து உள்ளார்.
மின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலி: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் தங்கமணி பேட்டி

தஞ்சை அருகே மின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலியான சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல், சேலம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது

நாமக்கல், சேலம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 15 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் 14½ பவுன், ரூ.1¾ லட்சம் திருட்டு

நாமக்கல் அருகே விவசாயி வீட்டில் 14½ பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை திருடிக் கொண்டு, காரையும் எடுத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பரமத்திவேலூரில் தேங்காய் விலை சரிவு

பரமத்திவேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் விலை குறைந்துள்ளது.
நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விபத்தில் பலி

நாமக்கல் அருகே கூலித்தொழிலாளி விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அனுமன் ஜெயந்தி- நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப்பட்டது

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்பட்டது.
பறவை காய்ச்சல் எதிரொலி: பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழிகள் விலை சரிவு

பறவை காய்ச்சல் அச்சம் எதிரொலியாக பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழிகளின் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

வெண்ணந்தூர் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மெகராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மோகனூர் அருகே கார் மோதி முதியவர் பலி

மோகனூர் அருகே கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலி

நாமகிரிப்பேட்டை அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 50 காசுகள் சரிவு

கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 3 நாட்களில் 50 காசுகள் சரிவடைந்து, 460 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல் அருகே முதியவர் தற்கொலை

நாமக்கல் அருகே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை - கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடந்தது

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடந்தது.
குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வலியுறுத்தி லட்சிய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.