உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பரமத்திவேலூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சேலம்-கோவை புறவழிச்சாலையை கடக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள்
சேலம்-கோவை புறவழிச்சாலையை கடக்க முடியாமல் மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.
தவறு செய்யும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை- எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி
தவறு செய்யும் போலீசார் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி கூறினார்.
பள்ளிப்பாளையம் பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை
குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
குமாரபாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முதலாக காது அறுவை சிகிச்சை
குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் முதன் முதலாக காது அறுவை சிகிச்சை நடந்தது.
குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் மாணவிகளுக்கான கபாடி போட்டி
குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் மாணவிகளுக்கான கபாடி போட்டி நடந்தது.
பரமத்தி பகுதியில் தொடர் மின்தடையால் விவசாயிகள், பொதுமக்கள் அவதி
பரமத்தி பகுதியில் தொடர் மின்தடையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தினர்.
சாலைப்புதூர் வேளாண் விற்பனை கூடத்தில் ரூ.64.11 லட்சத்துக்கு வர்த்தகம்
சாலைப்புதூர் வேளாண் விற்பனை கூடத்தில் ரூ.64.11 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது.
குமாரபாளையத்தில் ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி
குமாரபாளையத்தில் ராமர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு
குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
மதுபோதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு
மதுபோதையில் தவறி விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை
குமாரபாளையத்தில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
வையப்பமலை அருகே லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
ஜேடர்பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை-கி.வீரமணி
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று பரமத்திவேலூர் கூட்டத்தில் கி.வீரமணி பேசினார்.
குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
குமாரபாளையத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.


