உள்ளாட்சி தேர்தலில் கணவர் பெயரை மாற்றி எழுதிய பெண் வேட்பாளர் மனு நிராகரிப்பு

உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட கல்லன்பூர் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் சோனியா என்பவர் போட்டியிட்டார்.
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு - தேர்தல் கமிஷன் உத்தரவு

ரதாபாரி தொகுதியின் 149-வது வாக்குச்சாவடியில் வருகிற 20-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடத்த நேற்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
கேரள சபாநாயகர் ஸ்ரீ ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

பினராயி விஜயன், உம்மன் சாண்டியை தொடர்ந்து கேரள சபாநாயகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேகமெடுக்கும் வைரஸ் பரவல் - அசாமில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
கொரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது? - உலக சுகாதார நிறுவனம் தகவல்

கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும்
மராட்டியத்தில் கொரோனாவுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை விசுவரூபம் எடுத்து மக்களை வதைத்து வருகிறது. கடந்த புதன்கிழமை ஒரு நாள் பாதிப்பு 60 ஆயிரத்தை தொட்டு புதிய ஆதிக்கம் காட்டியது.
உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

இந்தியாவில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிற சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கொரோனா 2-வது அலைக்கு தவறான கொள்கைகளே காரணம் - மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. முதல் அலையின் வேகத்தைவிட இந்த முறை மிகுந்த வீரியமுடன் பரவுவதால் லட்சத்துக்கு மேற்பட்டோர் தினமும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்முறை எதிரொலி- கூஜ்பெகர் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் நுழைய தடை

மேற்கு வங்கத்தில் வன்முறையைத் தொடர்ந்து, ஏப்ரல் 17ம்தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பிரசார காலம் குறைக்கப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் இன்று 55,411 பேருக்கு கொரோனா - 309 பேர் பலி

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 55 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் புதிய கட்சி தொடங்குகிறார் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா ரெட்டி தெலுங்கானாவில் புதிய கட்சியை தொடங்க உள்ளார்.
ஆந்திராவில் வாகன சோதனை- சொகுசு பேருந்தில் சிக்கிய ரூ.3 கோடி

பேருந்தில் கொண்டு வரப்பட்ட 3 கோடி ரூபாய் பணம், சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்காள 4ம் கட்ட தேர்தல்- 6 மணி நிலவரப்படி 76.16 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் இன்று வன்முறை நடந்த கூஜ்பெகர் மாவட்டத்தில் அதிக அளவாக 79.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்- பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர் என அனைவரையும் மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
உள்துறை மந்திரி அமித் ஷா பதவி விலகவேண்டும்... திரிணாமுல் காங். எம்பி வலியுறுத்தல்

வாக்களிப்பதை சீர்குலைக்கும் பாஜக குண்டர்களின் முயற்சியை பொது மக்கள் எதிர்ப்பதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி குற்றம்சாட்டி உள்ளார்.
திருவனந்தபுரம் அருகே மனைவி-மகனை வெட்டி சாய்த்த வடமாநில தொழிலாளி

சொந்த ஊருக்கு அழைத்து செல்ல வற்புறுத்தியதால் மனைவி மற்றும் மகனை வெட்டி கொலை செய்த வடமாநில தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் 50 கிலோ தங்க நகை கடத்தல் - 2 வடமாநில வாலிபர்கள் சிக்கினர்

சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரெயிலில் கடத்த முயன்ற 50 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்த போலீசார் 2 வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காள தேர்தல்- வன்முறை நடந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்திவைப்பு

மேற்கு வங்காளத்தில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான விரிவான அறிக்கை இன்று மாலையில் மாநில தேர்தல் அதிகாரி தாக்கல் செய்ய உள்ளார்.