சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? - போலீசார் விளக்கம்

ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி சேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்? என்பது குறித்து சென்னை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகள் - பிரியங்கா காந்தி ஆவேசம்

நாட்டில் நடக்கும் அநீதிக்கு எதிராக போராடாதவர்கள் கோழைகளாக கருதப்படுவார்கள் என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
பாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்

ராசிபுரம் அருகே பெண் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, பதுங்கி இருந்த ரவுடியை பொதுமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மரண அடி வாங்கியது அதிமுக தான் - முக ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலில் வழக்கில் மரண அடி வாங்கியது அ.தி.மு.க.தான் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எழும்பூர் - கோடம்பாக்கம் இடையே பழமைவாய்ந்த நீராவி என்ஜின் ரெயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் இடையே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜின் ரயில் இன்று இயக்கப்பட்டது
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் 1600 போலீசார் பாதுகாப்பு

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி பாதுகாப்பு பணியில் 1600 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேக்கு பாஜக தலைவர் எச்சரிக்கை

கட்சி விரோத நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது என்று பங்கஜா முண்டே, ஏக்நாத் கட்சேயை பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மறைமுகமாக எச்சரித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்த 27 நாளில் ரூ.100 கோடி வருமானம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறந்த 27-வது நாளில் 100 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்து உள்ளது.
தெலுங்கானாவில் இன்று லோக் அதாலத் மூலம் 25,985 வழக்குகள் தீர்த்து வைப்பு

தெலுங்கானா மாநிலத்தில் இன்று நடைபெற்ற ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் 25,985 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, இழப்பீடாக ரூ.54.60 கோடி வழங்கப்பட்டது.
ரூ.15 லட்சத்திற்காக கடத்தப்பட்ட மணிப்பூர் முதல்மந்திரியின் சகோதரர் கொல்கத்தாவில் மீட்பு

15 லட்சம் ரூபாய்க்காக கடத்தப்பட்ட மணிப்பூர் மாநில முதல்மந்திரியின் சகோதரர் டோங்பிராம் லுகோய் சிங்கை போலீசார் கொல்கத்தாவில் மீட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு - அசாம் அரசு பணியாளர்கள் 18-ம் தேதி வேலைநிறுத்தம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அசாம் அரசு பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 17 பேர் பலி

காங்கோ நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் உயிரிழந்தனர்.
சூடான் முன்னாள் அதிபருக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை

ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சூடான் முன்னாள் அதிபர் முஹம்மது பஷீருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதம் நீட்டிப்பு

பொதுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மூவர்ணக் கொடியை பறக்க விட்டவர் மோடி - அமித் ஷா பெருமிதம்

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி பிரதமர் மோடி அங்கு தேசியக்கொடியை பறக்கவிட்டுள்ளார் என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவராக சுக்பிர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

பஞ்சாப் முன்னாள் துணை முதல் மந்திரி சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக ஒன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ராகுல் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்- மூத்த தலைவர்கள் வலியுறுத்தல்

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பண்டிகை - அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.