நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

கடலுக்கடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகி உள்ளது.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்க 3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்கள் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சட்டசபையில் சட்டையை கழற்றி அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை மாண்புகளை மதிக்காமல் நடந்துகொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ சங்கமேஷ் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள சட்டசபை தேர்தல்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன் பாஜக முதல்வர் வேட்பாளர்

கேரள மக்கள் பாஜகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று மெட்ரோ மேன் ஸ்ரீதரன் நம்பிக்கை தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு குறித்த வதந்திகளுக்கு பதிலளிக்க முடியாது- தினேஷ் குண்டுராவ்

மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கட்சி பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்குபுறம்பானது என்று தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ராகுல் காந்தியின் பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் -எல்.முருகன் கடிதம்

கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்திற்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்தியதன் மூலம் ராகுல் காந்தி தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக எல்.முருகன் கூறி உள்ளார்.
மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை - அகிலேஷ் யாதவ்

எங்கள் கட்சியினர் மட்டும் எங்களுக்கு வாக்களித்தாலே நாங்கள் ஜெயித்து விட முடியும் என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சென்னையில் 189 பேருக்கு புதிதாக கொரோனா- மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்

தமிழகத்தில் வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 490 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்காளர் தகவல் சீட்டில் புகைப்படம் இடம்பெறாது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும்- துரைமுருகன் அறிவிப்பு

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு, திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தரையிறங்கிய சில வினாடிகளில் வெடித்து சிதறிய ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்

தங்களது எதிர்கால ஆய்வுக்கு தேவையான முக்கிய விவரங்கள் வெற்றிகரமாக சேகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் கூறி உள்ளார்.
தமிழகத்தில் இன்று 482 பேருக்கு புதிதாக கொரோனா- 4 பேர் பலி

தமிழகத்தில் தற்போது 3,978 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட விஜயகாந்த் மகன் விருப்ப மனு

எந்த தொகுதியில் நின்றாலும் தொண்டர்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்தார்.
அசத்திய அக்சர் பட்டேல்... 205 ரன்களில் இங்கிலாந்து அணி சுருண்டது

அகமதாபாத்தில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55 ரன்கள் சேர்த்தார்.
பாமகவுக்கு இணையான தொகுதிகளை கேட்டு பிடிவாதம்: அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிப்பு

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தங்களுக்கும் பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
மக்கள் நலனுக்காக தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்- சீதாராம் யெச்சூரி பேட்டி

அ.தி.மு.க அரசு பா.ஜ.க சொல்வதை கேட்டுதான் செயல்படுகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
தேக்கடி ஏரியில் நீச்சலடித்த யானை

தேக்கடி ஏரியில் 3 படகுகள் இடையே யானை நீச்சலடித்து எதிர்கரையை சென்றடைந்தது. இந்த காட்சியை புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணிகள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாக பரவி வருகிறது.
அதிமுக-வை அழிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டுள்ளது: திருமாவளவன்

தமிழகத்தில் பாஜக வெற்றி பெறக்கூடாது. திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று திருமாவளவன் கூறினார்.