போலீசார் முன்னிலையில் பா.ஜ.க தலைவர் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - மும்பையில் பரபரப்பு
பிரதமர் மோடி இன்று மும்பைக்கு வர உள்ள நிலையில் ஆளும் சிவசேனாவுக்கும் பா.ஜ.க.வுக்கும் மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்தடைந்தார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவரின் இந்திய வருகை குறிப்பிடத்தக்கது.
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதமாகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனையில் சிக்கிய கட்டுக்கட்டான பணம், வெள்ளிக்கட்டிகள் - மும்பையில் பரபரப்பு
மும்பையில் நகை வியாபார நிறுவன அலுவலகத்தில் இருந்து ரூ.10 கோடி பணம் மற்றும் வெள்ளிக்கட்டிகள் பாதாள அறையில் இருந்து மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிவிபத்து - நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்டோர் பலி
தீ விபத்து ஏற்பட்ட சுத்திகரிப்பு நிலையத்தின் உரிமையாளரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
உள்துறை மந்திரி அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா எம்.பி நவனீத் ராணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு
எங்களுடைய வீட்டின் முன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிவசேனா தொண்டர்கள் மட்டுமல்ல, அவர்கள் முதல் மந்திரியின் குண்டர்கள் என ரவி, நவ்னீத் ராணா தம்பதி தெரிவித்தனர்.
சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது- அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்
மின் விநியோக குறைபாட்டை சரி செய்வதற்காக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
கொல்கத்தா அணியை வென்றது குஜராத் டைட்டன்ஸ்- புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்த நிலையில், ரிங்கு சிங் 35 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 48 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தனர்.
ஐபிஎல்: பெங்களூருக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அபார வெற்றி
ஐதராபாத் அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார்.
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்க ரஷியப் படைகள் முயற்சி
உக்ரைனுக்கு எதிரான போரில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷியாவிற்கு எந்த முன்னேற்றமும் இல்லை என பிரிட்டன் ராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருக்கிறார்- பிரகாஷ் ராஜ் சர்ச்சை பதிவு
பிரதமர் மோடி குறித்து விமர்சித்து நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சொர்க்கமே என்றாலும் திருநெல்வேலி போல் ஆகுமா... வைரலாகும் தீயணைப்பு அதிகாரியின் விழிப்புணர்வு பாடல்
தாமிரபரணி ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் விதமாகவும், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்தும் ஆட்சியர் படகில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
முன்னாள் முதல் மந்திரி உள்பட 184 வி.ஐ.பி.க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் போலீஸ்
பஞ்சாப்பில் கடந்த மாதம் 12-ம் தேதி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் என 122 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.
ஐபிஎல் கிரிக்கெட் - பிளே ஆப் மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
15-வது ஐபிஎல் தொடரில் இதுவரை 36 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன.
உலக கோப்பை வில்வித்தை- இந்திய ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை
2017ல் நடந்த ஷாங்காய் போட்டிக்குப் பிறகு இந்திய ஆண்கள் அணி முதல் உலகக் கோப்பை தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
பெங்களூரு அணியை 68 ரன்களில் சுருட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே பெங்களூரு அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்களை வெளியேற்றினார் மார்கோ ஜான்சன்.
தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டங்கள்- செங்காடு கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்- முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்பதைவிட, சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


