மணல் திருடிய 4 பேர் கைது
அபிஷேக பாக்கத்தில் ஆற்றில் மணலை திருடி கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது குடித்த பெயிண்டர் பரிதாப சாவு
மனைவி பிரிந்து சென்ற வேதனையில்அளவுக்கு அதிகமாக மது குடித்த பெயிண்டர் பரிதாபமாக இறந்து போனார்.
பேரிகார்டால் விபத்து அபாயம்
புதுவை மாநில எல்லை பகுதியான மதகடிப்பட்டு பகுதியில் நடுரோட்டில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
108 திருவிளக்கு பூஜை
புதுச்சேரி தவளக்குப்பம் அண்ணா நகரில் சொர்ணாகர்ஷண பைரவர்அஷ்ட பைரவர்கள் கோவில்களில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
அரசு- தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்: காரைக்காலில் திடீர் சாலை மறியல்
தனியார் பஸ் வரும் நேரத்தில் அரசு பஸ் இயங்கியதால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் திருநள்ளாறு பிரதான சாலையில் சென்ற போது, சாலை நடுவே வழிமறித்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விஷ வண்டு கடித்ததில் 4 பேர் காயம்
பாகூரில் விஷ வண்டு கடித்து 4 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அபிஷேகபாக்கம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
அபிஷேகபாக்கம் பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
எதிர்கட்சிகளின் ஆட்சிமாற்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது- கவர்னர் தமிழிசை பேட்டி
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பஸ் நிலையம்- அமித் ஷா நாளை அடிக்கல் நாட்டுகிறார்
புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் நவீன மீன் அங்காடி அருகே ரூ.70 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் கட்டப்படுகிறது. இந்த பணியை மத்திய மந்திரி அமித் ஷா அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
உலக புவிதின விழிப்புணர்வு பேரணி
விவேகானந்தா பள்ளியில் உலக புவிதின விழிப்புணர்வு பேரணியை செல்வகணபதி எம்.பி. தொடங்கி வைத்தார்.
கழிவுநீரை வெளியேற்ற முன்னாள் எம்.எல்.ஏ. நடவடிக்கை
மதகடிப்பட்டு கடை வீதியில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா கோரிக்கை வைத்தார்.
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் விளை பொருட்களுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளனர்.
பா.ஜனதா சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
பா.ஜனதா சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற் றி பெற்றவர்களுக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.
எதிர்க்கட்சிகள் போராட்ட அறிவிப்பு: அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்- அதிமுக வலியுறுத்தல்
உள்துறை மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு இந்தி எதிர்ப்பு, நிதி நெருக்கடி, ஆட்சியில் பா.ஜனதா தலையீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப் போவதாக எதிர்கட்சிகள் அறிவித்துள்ளனர்.
நாம்நமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஊர்வலத்தில் கியாஸ் சிலிண்டரை மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றனர்.
இருசக்கர வாடகையை முறைப்படுத்த வேண்டும்: சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை
இருசக்கர வாகன வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்று அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்- ஓம்சக்திசேகர் அழைப்பு
அ.தி.மு.க. அமைப்பு தேர்தலில் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று ஓம்சக்திசேகர் அழைப்பு விடுத்துள்ளார்.


