ஜாமீனில் வெளியே வந்தார் சிவசங்கர் பாபா
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
டெல்டா மாவட்டங்களில் 4964.11 கி.மீ. நீளத்திற்கு தூர்வாரும் பணி- அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தினை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி வழங்கப்படவில்லை- கனிமொழி பேட்டி
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறினார்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கைத்துப்பாக்கியை தவற விட்ட பொன்மாணிக்கவேல்
சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு வந்த ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொன்மாணிக்கவேல் தவற விட்ட கைத்துப்பாக்கியை ஊழியர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம்- அமைச்சர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலை அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் குமரதுரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததால் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற தொழிலாளி கைது
நெல்லை அருகே கோவில் விழாவின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டரை தொழிலாளி கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கல்பாக்கம் அருகே குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று தாய் தற்கொலை
ஆட்டிசம் பாதிப்பால் குழந்தையை கொன்று தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வருகை- 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு
தொடர்ந்து ஒருவாரம் ஊட்டியில் தங்கும் தமிழக கவர்னர் 30-ந் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.
உடல் நலக்குறைவிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு 40 பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர்
உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அரசு டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
இலங்கைக்கு கடல்வழி மின்தடம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
தமிழகத்தின் மின் வெட்டு கட்டுப்படுத்தப்பட்டு விட்ட போதிலும் கூட, இலங்கைக்கு மின்பாதை அமைப்பதை எதிர்க்க இன்னும் பல காரணங்கள் உள்ளன.
விருதுநகரில் காலி மனையில் திடீரென ஏற்பட்ட 10 அடி பள்ளம்- வருவாய்த்துறையினர் ஆய்வு
விருதுநகரில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், நாமக்கல்லில் பிரசித்திபெற்ற பாரம்பரிய கல்சட்டிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி
கல் சட்டி செய்வதற்கு பயன்படும் மாவு கல்லில் மக்னீசியம் இருப்பதால், நேரடியாக உணவில் இந்த சத்து கலப்பதற்கு கல் சட்டி உதவும் என்கிறார்கள் டாக்டர்கள்.
நெல்லை, தென்காசியில் சாரல் மழை- தூத்துக்குடியில் கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு
உடன்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களான தேரியூர், ஆண்டிவிளை, செட்டியாபத்து, சிவலூர், கொட்டங்காடு, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை வரை சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.
பழனி கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டம்- அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
தென்னிந்தியாவிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வருகை தரும் கோவிலாக பழனி உள்ளது.
நாகர்கோவிலில் 5 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை- உதவி பேராசிரியர் சிறையில் அடைப்பு
பெரியார் பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேட்டூர் அணை நீர்மட்டம் 105.30 அடியாக உயர்வு
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
குறைகளை கேட்க மக்களைத் தேடி வரும் விஜய் வசந்த் எம்.பி.
மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரியப்படுத்தும்படி விஜய் வசந்த் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
மனைவியுடன் கள்ளத்தொடர்பு- மைத்துனரை அரிவாளால் வெட்ட ஓட ஓட துரத்தி சென்ற வாலிபர்
தங்கை இறந்த நிலையில் தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மைத்துனரை அரிவாளால் வெட்ட ஓட ஓட துரத்தி சென்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.


