தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்தது

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்து 448-க்கு விற்பனையாகிறது.
அம்பத்தூரில் நாளை மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் நகர செயலாளர் ஏற்பாட்டில் அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே பிரசார பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது.
வாட்டி வதைக்கும் வெயில்- வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்

வெயில் கொளுத்தி வருவதால் கோடை காலத்தில் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஒரே நாளில் 81 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 396 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
தேக்கம்பட்டி முகாமில் தாக்கப்பட்ட ஜெயமால்யதா யானை கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

ஜெயமால்யதா யானை பாகன்களை கண்டதும் மகிழ்ச்சியால் துள்ளி ஆரவாரம் செய்தது. பாகன்கள் யானையின் துதிக்கையை கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி உருக்கமாக இருந்தது.
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை- கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் மீது விதவை பெண் பரபரப்பு பாலியல் புகார் - விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் உறுதி

திருச்சி அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது விதவை பெண் பரபரப்பு பாலியல் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10-ம் வகுப்பு மாணவியை கடத்திய 2 பெண்டாட்டிக்காரர் கைது - மேலும் 2 பெண்களுக்கு காதல் வலை வீசியது அம்பலம்

பணகுடி அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்திய 2 பெண்டாட்டிக்காரரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல்: திருப்பூர் மாவட்டத்தில் 50 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 50 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 208 குறைந்தது

சென்னையில் இன்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.208 குறைந்து ரூ.33 ஆயிரத்து 904-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.26 குறைந்து ரூ.4,238 ஆக உள்ளது.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உண்டியல் காணிக்கை மூலம் மண்டைக்காடு கோவிலில் ரூ.5 லட்சம் வசூல்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரொக்கமாக ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 132 மற்றும் தங்கம் 2 கிராம், வெள்ளி 35 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.
கோவையில் கட்சி சின்னங்களுடன் முக கவசம் தயாரிக்கும் பணி மும்முரம்

சட்டசபை தேர்தலுக்கு புது முயற்சியாக கட்சி வண்ணங்களில், கட்சியின் சின்னங்கள் வரையப்பட்ட முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயம்- நஷ்டஈடு கேட்டு போலீசில் மாப்பிள்ளை வீட்டார் புகார்

திருமணத்துக்கு முதல் நாள் மணப்பெண் மாயமானார். இதனால் திருமணத்துக்காக மணப்பெண்ணுக்கு செய்த செலவுகளை நஷ்டஈடாக தரும்படி மாப்பிள்ளை வீட்டார் போலீசில் புகார் செய்து உள்ளனர்.
குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை தூக்கி சென்ற கருஞ்சிறுத்தை

வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு வைக்க முடிவு செய்துள்ளது. கருஞ்சிறுத்தையை பிடிக்கும் வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியே விட வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெருமாநல்லூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

சகோதரருக்கு செல்போனில் தகவல் கூறிவிட்டு, தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன்தான்- சரத்குமார்

எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்தான் என்று சரத்குமார் கூறினார்.