கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது- டாக்டர்கள் தகவல்

கொல்கத்தாவில் தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை: மந்திரி சுதாகர்

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்று மந்திரி சுதாகர் கூறினார்.
முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார்: சித்தராமையா

வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் எடியூரப்பாவுக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்-மந்திரியாக நியமனம் செய்யப்படுவார் என்று முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார்.
ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற ரெயில்வே அதிகாரி கைது - சி.பி.ஐ. நடவடிக்கை

ரூ.1 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக இந்திய ரெயில்வேயின் பொறியாளர் மகேந்தர் சிங் சவுகான் கைது செய்யப்பட்டார்.
சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுக்கிறது

அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் என பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து இருப்பதால் மராட்டிய கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் 24 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது

மத்திய பிரதேசத்தில் 24 பேரை பலி கொண்ட விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி முகேஷ் கிரார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மேற்கு வங்காளம், அசாமுக்கு தேர்தல் கமிஷனர்கள் பயணம்

சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் ஆகியோர் செல்கிறார்கள்
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மோடி கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் - உ.பி. காங்கிரஸ் பிரமுகர் சொல்கிறார்

மக்களுக்கு நம்பிக்கை உருவாக்கும் வகையில், முதல் நாளிலேயே பிரதமர் மோடி தனக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என உ.பி. காங். முன்னாள் எம்.எல்.ஏ. பிரதீப் மாத்தூர் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 2.24 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டது- மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் இதுவரை 2.24 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும், இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
கர்நாடகத்தில் பாஜக சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும்- எடியூரப்பா

கர்நாடகத்தில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை: நளின்குமார் கட்டீல்

எங்கள் கட்சியில் எடியூரப்பாவை மாற்றுவது குறித்து விவாதிக்கவில்லை என்று மாநில பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறியுள்ளார்.
கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்: உத்தவ் தாக்கரே உறுதி

மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதிபட தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவை தவிர்த்து முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை

முதல்-மந்திரி எடியூரப்பாவை தவிர்த்து பெங்களூருவில் முக்கிய தலைவர்களுடன் அமித்ஷா ரகசிய ஆலோசனை நடத்தினார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை நடக்கிறது

வேளாண் சட்டங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழுவின் முதல் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீ பிடித்ததில் 6 பக்தர்கள் பலி

ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீப்பிடித்ததில் 6 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.
விஜய் மல்லையா விவகாரம் - சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையம் உத்தரவு

விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக தகவல்களை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு தகவல் ஆணையர் சரோஜ் புங்கானி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 அந்த நில நடுக்கம் அளவிடப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 005 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 005 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மம்தா நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து: மத்திய அமைச்சர் கடும்தாக்கு

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து என மத்திய இணை அமைச்சர் ஆனந்த் சுக்லா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.