கேரளாவில் இன்று 8,778 பேர் கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,25,775 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,157 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,37,049 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை

இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
கோவாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது - முதல்வர் பிரமோத் சாவந்த் தகவல்

கோவாவில் கொரோனா பரவல் நன்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பரவி வரும் 2வது அலையால், அங்கு மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.
தேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் விழா - அம்பேத்கருக்கு பிரதமர் மோடி புகழாரம்

சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுவதை அடுத்து பிரதமர் மோடி டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைப்பு

கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.
பீகாரில் அதிர்ச்சி சம்பவம்... அட்மிசனுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி மரணம்

கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பீகார் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பு- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட யோகி ஆதித்யநாத்

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உ.பி. முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் எதிரொலி- திருப்பதியில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது

ஆந்திர மாநிலம் சித்தூரில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுத்தும் அறிகுறிகள்

இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்காவில் உருமாறிய சில கொரோனா வைரஸ்கள் மிக வீரியம் கொண்டதாக மாறி இருக்கின்றன. அவை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் பரவி இருக்கிறது.
கொரோனா மரணங்களை மறைக்கிறதா மத்திய பிரதேச அரசு?

கொரோனா தொடர்பான மரணங்களை மறைக்கவேண்டிய நோக்கம் அரசுக்கு இல்லை என்று மருத்துவக் கல்வி துறை மந்திரி கூறி உள்ளார்.
ரூ.100 கோடி லஞ்சப் புகார்... மகாராஷ்டிரா முன்னாள் மந்திரியிடம் சிபிஐ தீவிர விசாரணை

சிபிஐ விசாரணைக்கு எதிராக அனில் தேஷ்முக் மற்றும் மகாராஷ்டிரா அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
காங்கிரஸ் செயற்குழு 17ம் தேதி கூடுகிறது

காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் தான் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது.
உ.பி. முன்னாள் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு

பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.
முழு ஊரடங்கை இனி கொண்டு வரமாட்டோம்- நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் உலக வங்கிகுழு தலைவரிடம் எடுத்துக் கூறினார்.
24 மணி நேரத்தில் 1.84 லட்சம் பேருக்கு தொற்று, 1027 பேர் உயிரிழப்பு... இந்தியா கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 82,339 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கும்ப மேளாவில் சமூக இடைவெளியை மறந்த மக்கள்... ஹரித்வாரில் 2 நாட்களில் 1000 பேருக்கு கொரோனா

பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்று நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்- ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

ஒவ்வொருவரின் வாழ்விலும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிறைக்க பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.