என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » school education department
நீங்கள் தேடியது "school education department"
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் பள்ளி கல்வித்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #MaduraiHC
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC
மதுரை ஐகோர்ட்டில், மதுரையைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு பல வருடம் ஆகிறது. பள்ளி கட்டிடங்களில் பெரும்பாலானவை சேதம் அடைந்துள்ளன. அங்கு மாணவர்கள் படிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
எனவே பள்ளிகளை ஆய்வு செய்து பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இதுகுறித்து விசாரிக்க ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதைத் தொடர்ந்து பள்ளிகள் ஆய்வு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வருகிற 29-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். #MaduraiHC
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #Plastic #PlasticBan
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவின் படி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். அதற்கு மாற்றாக உள்ள பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவின் படி அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஜனவரி 1-ந்தேதி முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.
இந்தநிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்திக்கொள்ள பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. பள்ளி வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பள்ளிவளாகம் என்ற பெயர் பலகை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. #TeachersDay
சென்னை:
ஆசிரியர் தினம் நாளை (செப்டம்பர்5) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.
அனைவரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி விழா பேருரை நிகழ்த்துகிறார்.
இதில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது கிடைக்கிறது.
மதிப்பெண் ரேங்கில் சிஸ்டம் மாற்றப்பட்டு தமிழ் வழியில் 10-வது, பிளஸ்-2 படித்தவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 30 பேர் வீதம் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
40 பள்ளிகளுக்கு தூய்மை விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 1373 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்ற, அமைச்சர் டி.ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பேசுகிறார்கள். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி நன்றி கூறுகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் முன்னின்று கவனித்து வருகிறார். #TeachersDay
ஆசிரியர் தினம் நாளை (செப்டம்பர்5) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.
அனைவரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி விழா பேருரை நிகழ்த்துகிறார்.
இதில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது கிடைக்கிறது.
மதிப்பெண் ரேங்கில் சிஸ்டம் மாற்றப்பட்டு தமிழ் வழியில் 10-வது, பிளஸ்-2 படித்தவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 30 பேர் வீதம் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
40 பள்ளிகளுக்கு தூய்மை விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 1373 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.
விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்ற, அமைச்சர் டி.ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பேசுகிறார்கள். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி நன்றி கூறுகிறார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் முன்னின்று கவனித்து வருகிறார். #TeachersDay
பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது. #PublicExam #SSLC #PlusTwo
சென்னை:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.
பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2500-க்கும்மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 1000 மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.
இதைத்தொடர்ந்து பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத 1000 ஆசிரியர்கள் யார்-யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்கம் கேட்டுநோட்டீசு அனுப்பி உள்ளது.
விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் திருத்தியதால் நிறைய குளறுபடி நடந்துள்ளதால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீசுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PublicExam #SSLC #PlusTwo
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியானது.
பொதுத் தேர்வுகளை நன்றாக எழுதியும், சரியாக மதிப்பெண் கிடைக்காத மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய தேர்வுத்துறை சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி 2500-க்கும்மேற்பட்டவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். மறுமதிப்பீடு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் 1000 மாணவர்களின் விடைத்தாள் கூட்டல் மற்றும் மதிப்பீடு பிழைகளால் மதிப்பெண் மாறியது.
இந்த விடைத்தாள்களை தேர்வுதுறையினர் ஆய்வு செய்து அவற்றை திருத்திய ஆசிரியர்கள், சரிபார்த்த விடை திருத்தும் மைய அதிகாரிகள் குறித்த பட்டியல் தயார் செய்தனர்.
விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் மெத்தனமாகவும், அஜாக்கிரதையாகவும் திருத்தியதால் நிறைய குளறுபடி நடந்துள்ளதால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோட்டீசுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #PublicExam #SSLC #PlusTwo
தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #ADMK #TNMinister #Sengottaiyan
கோபி:
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாவட்டத்தில் அளவான குடும்பத்தை வைத்து வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ துறையை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கி உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி கூடங்களில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றி அமைக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிகளை காண மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி இதுவரை ரூ.69 லட்சம் வரை வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அம்மா பரிசு பெட்டகத்தை வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 19 சதவீதமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 சதவீதமாக உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த மாவட்டத்தில் அளவான குடும்பத்தை வைத்து வளமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழக மருத்துவ துறையை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கி உள்ளது. தமிழக பள்ளி கல்வித்துறையில் இன்னும் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அரசு பள்ளி கூடங்களில் உள்ள செயல்படாத பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இந்த மாத இறுதிக்குள் மாற்றி அமைக்கப்படும். விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று நிகழ்ச்சிகளை காண மாணவ- மாணவிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதிகமாக மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. பள்ளியை சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு நிதி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Sengottaiyan
தமிழகத்தில் 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டுத் தேர்வு வரும் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. #QuarterlyExams
சென்னை:
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெறும்.
6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 19-ல் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ்ப் பாடத்தேர்வு நடைபெறும். செப்டம்பர் 20-ல் ஆங்கிலம், செப்டம்பர் 24-ல் கணிதம், செப்டம்பர் 25-ல் அறிவியல், 26-ல் சமூக அறிவியல் என தேர்வு நடத்தப்படும்.
இதேபோல் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ல் காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 18-ல் தமிழ் இரண்டாம் தாள், செப்டம்பர் 19-ல் ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர் 20-ல் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 24-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி அறிவியல் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 26-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
27-ம் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு விடுமுறையாகும். அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. #QuarterlyExams
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெறும்.
6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 19-ல் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ்ப் பாடத்தேர்வு நடைபெறும். செப்டம்பர் 20-ல் ஆங்கிலம், செப்டம்பர் 24-ல் கணிதம், செப்டம்பர் 25-ல் அறிவியல், 26-ல் சமூக அறிவியல் என தேர்வு நடத்தப்படும்.
இதேபோல் 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 17-ல் காலாண்டுத் தேர்வு தொடங்குகிறது. முதல் நாளில் தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 18-ல் தமிழ் இரண்டாம் தாள், செப்டம்பர் 19-ல் ஆங்கிலம் முதல்தாள், செப்டம்பர் 20-ல் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 24-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 25-ம் தேதி அறிவியல் தேர்வு நடைபெறும். செப்டம்பர் 26-ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.
27-ம் தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை காலாண்டு விடுமுறையாகும். அக்டோபர் 3-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. #QuarterlyExams
பள்ளிக்கல்வித்துறையை பாராட்டிய ரஜினிக்கு அரசின் சார்பில் தனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #Rajinikanth
சென்னை:
சென்னை அண்ணா நகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்.அகாடமி விரைவில் திறக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் இதை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதே போல சி.ஏ. படிப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கே:- பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருக்கிறாரே?
ப:- அவருக்கு அரசின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே:- பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் எப்போது நடைபெறும்?
ப:- இன்னும் 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Rajinikanth
சென்னை அண்ணா நகரில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளிக்கல்வித்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.
தமிழக மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு வசதியாக அரசு சார்பில் ஐ.ஏ.எஸ்.அகாடமி விரைவில் திறக்கப்பட உள்ளது. மாவட்டம்தோறும் இதை திறக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
இதே போல சி.ஏ. படிப்பதற்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிளஸ்-2 மாணவர்கள் முதற்கட்டமாக சி.ஏ. எழுதுவதற்கும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. அடுத்த ஆண்டு 12 புதிய பாடங்களை பாடத்திட்டத்தில் இணைக்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். வரும்ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்ததும் அவரவர் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களின் திறமைகள் உருவாக்கப்படுகின்றன.
ப:- அவருக்கு அரசின் சார்பில் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கே:- பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் எப்போது நடைபெறும்?
ப:- இன்னும் 20 நாட்களுக்குள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan #Rajinikanth
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. #Toppers #SchoolEducation
சென்னை:
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது எனவும் அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-
10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Toppers #SchoolEducation
பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது எனவும் அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் கூறியுள்ளதாவது:-
10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதை முன்னிட்டு ரேங்க் முறையை பின்பற்றினால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரை வழங்க வேண்டும். அரசாணைப்படி செயல்படாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Toppers #SchoolEducation
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X