வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப் எங்கு குடியேறப்போகிறார்? - வெளியான தகவல்

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் தனது வீட்டிற்கு செல்ல உள்ளார்.
திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல- முக ஸ்டாலின் பேச்சு

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு தி.மு.க. இந்துக்களுக்கு எதிரிபோல சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அது உண்மை அல்ல” என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஜே.பி.நட்டா முன்னிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரிதேவி பா.ஜ.க.வில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் க.காயத்ரிதேவி, ஜே.பி.நட்டா முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்த மைக் பென்ஸ்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் அடுத்த துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மிரட்டும் உருமாறிய கொரோனா - பயண கட்டுப்பாடுகளை அதிகரித்த இங்கிலாந்து

உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால் வரும் திங்கள் கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 166 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் 166 மையங்களிலும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைக்கிறார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்: தேர்தல் ஆணையம் ஒதுக்கியது

புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் வழங்கிய நிலையில், தற்போது தமிழகத்திலும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் டார்ச் சின்னம் வழங்கியுள்ளது.
நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமான மருத்துவமனை -35 பேர் பலியானதாக தகவல்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.மா.கா.துணைத்தலைவர் ஞானதேசிகன் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் ஞானதேசிகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விடுதலை ஆவதற்குள் காரசார விவாதம்- அதிமுகவில் மீண்டும் சசிகலாவா?

அதிமுக-வுக்குள்ளும் சசிகலா ஆதரவு குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டன. அது அவர் விடுதலை ஆனதும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும் என்று கருதப்படுகிறது.
கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா

கர்நாடகாவில் மேலும் 708- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞானதேசிகன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகனின் மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று 5 ஆயிரத்து 624 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கோபமடைந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்காளம் கங்கையில் மூழ்கும்: திரிணாமுல் கட்சி எம்.பி.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்றது போல், மேங்கு வங்காளத்திலும் ஏற்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,145 பேருக்கு கொரோனா

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 45 பேர் உயிரிழந்தனர்.
ஜோ ரூட் அபாரம்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 320/4- 185 ரன்கள் முன்னிலை

காலேயில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 168 ரன்கள் விளாச இங்கிலாந்து 185 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.