டெல்லி ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா - வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

தலைநகர் டெல்லியில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 10,774 பேர் தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
இந்தியா முழுவதும் தடுப்பூசி திருவிழாவின் முதல்நாளில் 30 லட்சம் டோஸ்கள் போடப்பட்டன

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இமாச்சல பிரதேச முன்னாள் முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒரேயொரு தேர்வுத் தேதி மட்டும் மாற்றம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
சஞ்சு சாம்சன் சதம் வீணானது - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பஞ்சாப்

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடி சதமடித்தும் இறுதியில், பஞ்சாப் அணி திரில் வெற்றி பெற்றது.
வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க உயர் கல்வித்துறை உத்தரவு

வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?- அதிகாரிகளிடம் கருத்து கேட்ட முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மக்களிடம் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
துணைவேந்தர் சூரப்பா தற்காலிகமாக பணியில் தொடர கவர்னர் அறிவுறுத்தல்

புதிய துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவை பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் நியமித்தார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணா- மம்தா அறிவிப்பு

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக நாளை காந்தி சிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட உள்ளதாக மம்தா அறிவித்துள்ளார்.
மராட்டியத்தில் இன்று 51,751 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 51 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ்

கேஎல் ராகுல் 91 ரன்களும், தீபக் ஹூடா 64 ரன்களும், கிறிஸ் கெய்ல் 40 ரன்களும் விளாச, அறிக வீரர் சகாரியா 3 விக்கெட் சாய்த்தார்.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நாளை பதவியேற்பு

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், சுஷில் சந்திரா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி 14- ந் தேதி ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுடன் ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் தடைவிதித்துள்ளது.
அரசு அலுவலர்கள், ஊழியர்கள் 2 வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முதல்வர் அறிவுறுத்தல்

உணவகங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக்கூடங்கள், கடைகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

நாங்கள் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்கிறோம். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்ய கடும் சவாலாக இருந்தது என ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஆட்டோவில் அமர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட மூதாட்டிகள்

80 வயது மூதாட்டிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை சுகாதார பணியாளர்கள் பாராட்டினார்கள்.
இதுபோன்ற ஒரு பிரதமரை இதற்கு முன்பு நான் பார்த்ததில்லை: மிகவும் வெட்கப்படுகிறேன்- மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு அண்மையில் சென்று வந்தார். அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. அவர் எங்கு சென்றாலும் இப்படி தான் நடக்கிறது என்று மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் திபெத்தில் பிரமாண்டமான அணை கட்ட சீனா முடிவு

சீனாவின் 14-வது ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த அணை கட்டுமான பணிக்கு சீனா பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது.