லத்தேரி பஸ் நிலையம் அருகே பட்டாசு குடோனில் தீவிபத்து- குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பஸ் நிலையம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விவேக் நினைவாக பாலாற்றுப் படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டது

நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் குரங்குகள் கூட்டை கலைத்ததால் தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

வேலூரில் குரங்குகள் தேன் கூட்டை கலைத்ததால் தேனீ கொட்டி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்- சேற்றில் உருண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
கொரோனா பரவலால் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் திடீர் மூடல்

மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின் போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - கமிஷனர் தகவல்

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கி கிடந்த சிறுத்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூண்டுக்குள் வைத்து சிறுத்தையை அடைத்தனர்.
வேலூர் ஜெயிலில் 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு

வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
மே, ஜூன் மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சநிலையில் இருக்கும்- ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிப்பு

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கியது போலவே இந்தாண்டும் மார்ச் மாதத்தில் 2-வது அலை ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரே நாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வேலூரில் 2 இடங்களில் நடந்த இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
ஆற்காடு அருகே கணவன்-மனைவி தூக்கிட்டு தற்கொலை

ஆற்காடு அருகே கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அருகே 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம்- வாழை சேதம்

குடியாத்தம் அருகே 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அதில் மா, நெல், வாழையை சேதப்படுத்தின.
நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

9 பவுன் நகை பறித்துக்கொண்ட மர்ம நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமில்லை.
பள்ளிகொண்டா அருகே தனியார் பஸ் மோதி பெண் பலி

பள்ளிகொண்டா அருகே தனியார் பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் பல மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது.
அரக்கோணம் அருகே இரட்டைக்கொலையில் மேலும் 2 பேர் கைது

இரட்டைக்கொலை சம்பவத்தில் 20 பேர் வரை ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் சோகனூரில் திரண்டு இன்று 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.