வேலூர் கிரீன் சர்க்கிளில் பஸ்சை மறித்து வாலிபர் ரகளை
வேலூர் கிரீன் சர்க்கிளில் பஸ்சை மறித்து வாலிபர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி நகை, பணம் கொள்ளை
வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை 2 மணி நேரம் போராடி தீயணைப்புதுறையிளனர் அணைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
வேலூர் மாவட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
மனைவியை அடித்துக் கொன்ற மேஸ்திரியை பிடிக்க ஆந்திராவில் வேட்டை
பேரணாம்பட்டு அருகே மனைவியை அடித்துக் கொன்ற மேஸ்திரியை போலீசார் தேடி வருகின்றனர்
வேலூர் அரியூரில் ரூ2.50 கோடியில் அறிவு சார் மையம்
வேலூர் அரியூரில் ரூ2.50 கோடியில் அறிவு சார் மையம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரசு பள்ளி மாணவிகள் சட்டசபை கூட்டத்தை பார்வையிட்டனர்
காட்பாடி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி மாணவிகள் சட்டசபை கூட்டத்தை பார்வையிட்டனர்.
வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் படகு மூலம் அகற்றம்
வேலூர் கோட்டை அகழியில் செத்து மிதக்கும் மீன்கள் படகு மூலம் அகற்றப்பட்டது.
வேலூர் ஆற்காடு சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூர், ஆற்காடு சாலையில் 2-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது.
வேலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மோதல் - பரபரப்பு
வேலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூரில் நெரிசல் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்
வேலூரில் நெரிசல் ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
வேலூரில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் மோதல் -பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் வாணியம்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் தற்போதைய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு அளித்தார்
தண்டவாளத்தில் மின் ஒயர் அறுந்து விழுந்ததால் சென்னை ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில், கச்சுகுடா எக்ஸ்பிரஸ், கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சென்னை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்பு துறையினர் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வேலூர் அம்மன் கோவிலில் புற்றுக்கு வெளியே வந்து பால் முட்டை சாப்பிடும் நாகப்பாம்பு
வேலூர் அம்மன் கோவிலில் புற்றுக்கு வெளியே வந்து பால் முட்டை சாப்பிடும் நாகப்பாம்பார் பக்தர்கள் பரவசம் அடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு டி.சி. வழங்க மறுத்தால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு டி.சி. வழங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
குடியாத்தத்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய அனுமதித்ததால் தனியார் பஸ் பறிமுதல்
குடியாத்தத்தில் படிக்கட்டில் ஆபத்தான பயணம் செய்ய அனுமதித்ததால் தனியார் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம்
குடியாத்தத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
5 மாத குழந்தையை தவிக்கவிட்டு ஆட்டோ டிரைவருடன் இளம்பெண் ஓட்டம்
தனது குழந்தையை கண்டவுடன் மனம் மாறிய இளம்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.


