காலே டெஸ்ட்: 135 ரன்னில் சுருண்ட இலங்கை- டாம் பெஸ் அபாரம்

காலே மைதானத்தில் இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 135 ரன்னில் சுருண்டது.
டெல்லியில் வாரத்தில் 4 நாட்கள் கொரோனா தடுப்பூசி போடப்படும்

தலைநகர் டெல்லியில் வாரத்தில் நான்கு நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கோகுல இந்திராவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்



கட்சியில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை பதவி நீக்க தீர்மானம்... டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், அதிபருக்கு எதிராக இரண்டு முறை தகுதிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்த ராகுல் காந்தி



மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பார்த்து ரசித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மோதல் காரணமாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இந்தியாவில் புதிய பாதிப்புகள் 16,946 - உயிரிழப்பு 198... கொரோனா அப்டேட்ஸ்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,946 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காவல்துறை சார்பில் பொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு

சென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
உற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022 இறுதிக்குள் செயல்படத் தொடங்கும் - இந்திய விமான நிலைய ஆணையம் தகவல்

சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என இந்திய விமான நிலைய ஆணையம் தற்போது அறிவித்துள்ளது.
காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ வசதியாக 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை - எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது

காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்காக சர்வதேச எல்லையில் கட்டப்பட்ட 150 மீட்டர் நீள சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை கண்டுபிடித்தது
மராட்டிய மந்திரி மீது பாடகி கற்பழிப்பு புகார்

மராட்டிய சமூக நீதித்துறை மந்திரி மீது பாடகி ஒருவர் அளித்த கற்பழிப்பு புகார் மராட்டிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகாரில் வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் - அடையாளம் காட்டாமல் இருக்க கண்களை சிதைத்த கொடூரம்

பீகாரில் வாய் பேச முடியாத சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமி தங்களை அடையாளம் காட்டிவிடக்கூடாது என்பதற்காக, கண்களை கூரிய ஆயுதத்தால் சேதப்படுத்தி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சமாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியே 62 லட்சத்தை கடந்துள்ளது.
24 மணி நேரத்தில் சுமார் 16 ஆயிரம் பேர் பலி - புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15 ஆயிரத்து 973 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா - அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 கோடியே 27 லட்சத்தை கடந்தது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 87.40 ரூபாய், டீசல் லிட்டருக்கு 80.19 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் - மோடி பெருமிதம்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இத்திட்டத்தால் கோடிக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் மரத்தில் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்ட வாலிபர்

மதுபோதையில் தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்த நபரை அவரது உறவினர்கள் மரத்தில் கட்டிவைத்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.