கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சாமி புறப்பாடு நகர் வீதிகளில் வலம்வருவது தவிர்க்கப்பட்டு உள்ளது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்



மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை- அமைச்சர் தகவல்

சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசை புறக்கணித்த மாடுபிடி வீரர்

தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக பாலமேடு ஜல்லிக்கட்டு பரிசை மாடுபிடி வீரர் புறக்கணித்தார்.
அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பதை ஏற்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
தலையில் கல்லை போட்டு மகன் கொலை- தந்தை கைது

மகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்தி காரை பரிசாக வென்றார். சிறந்த காளையாக பாலமேடு யாதவர் உறவின்முறை காளை வெற்றி பெற்றது.
விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

விவசாயிகளை அழிக்க மத்திய அரசு சதி செய்கிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு கோலாகலம்: சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போடியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் 3 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
கொட்டாம்பட்டி அருகே லாரி மீது கார் மோதியது: தந்தை-மகன் பலி

கொட்டாம்பட்டி அருகே விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி- வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்



மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வைகை ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலி

வைகை ஆற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு



அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
ஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி

ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்து ரசித்த ராகுல் காந்தி



மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பார்த்து ரசித்தார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மோதல் காரணமாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்... உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்



மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.