முககவசம் அணியாமல் சென்றால் அபராதம்
முககவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என மதுரை கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
மதுரை அருகே வியாபாரியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் மகன் தற்கொலை
மதுரை திடீர்நகர் சப்-இன்ஸ்பெக்டர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் நிதி கையாடல்
மதுரை அருகே கோவில் நிதியில் இருந்து கையாடல் செய்த 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் கற்பழிப்பு
பேரையூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலூர் அருகே 780 கிலோ குட்கா பறிமுதல்- 3 பேர் கைது
மேலூர் அருகே 780 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
திருமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட பாய்ந்தவர் கைது
மதுரை அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்ட பாய்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
மதுரை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
திருமணம் செய்வதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி
திருமணம் செய்வதாக கூறி வாலிபரிடம் பணம் மோசடி செய்த பெண் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி: 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்- டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க.வை கைப்பற்றும் விஷயத்தில் சின்னம்மா ஜனநாயக வழியில் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மதுரையில் சோகம் - விஷ வாயு தாக்கி 3 ஒப்பந்த தொழிலாளர்கள் பலி
மதுரையில் விஷவாயு தாக்கியதில் ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
கார் விபத்தில் தொழில் அதிபர் மனைவி பலி
மேலூர் அருகே நடந்த கார் விபத்தில் தொழில் அதிபர் மனைவி பலியானார்.
சொத்துவரி விதிப்பில் விதிவிலக்கு
சொத்துவரி விதிப்பில் விதிவிலக்கு அளிக்க கோரி பா.ஜ.க.தலைவர் டாக்டர் சரவணன் வலியுறுத்தினார்.


