வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்
உடன்குடி வட்டார அளவிலான வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளாளன்விளையில் நடைபெற்றது.
சாத்தான்குளம்-முதலூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சாத்தான்குளம்-முதலூர் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
மாணவிகளுக்கு மனஅழுத்தத்தை போக்கும் கருத்தரங்கு
சாத்தான்குளம் பள்ளியில் மாணவிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் கருத்தரங்கு கருத்தரங்கு நடைபெற்றது.
கருங்குளத்தில் விழிப்புணர்வு கூட்டம்
காவல்துறை சார்பில் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் கருங்குளத்தில் நடந்தது.
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம்- அமைச்சர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கலை அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையர் குமரதுரை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.
உடல் நலக்குறைவிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு 40 பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர்
உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் உரிய நேரத்தில் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தி பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றிய அரசு டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கோவில்பட்டி தனி மாவட்டமாக வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் நிலைபாடு-துரை வைகோ பேட்டி
கோவில்பட்டி தனி மாவட்டமாக வேண்டும் என்பது ம.தி.மு.க.வின் நிலைபாடு என ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கூறினார்.
தென்திருப்பேரை அருகே பழுதடைந்த மின் மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை
தென்திருப்பேரை அருகே பழுதடைந்த மின் மீட்டர் பெட்டியை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விளையாட்டு மைதானம் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை ஏற்பு
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி அங்கு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடம்பூர் கிராமத்தில் 24-ந் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-கலெக்டர் தகவல்
கடம்பூர் கிராமத்தில் வருகிற 24-ந் தேதி சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது என கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே உலக பூமி பாதுகாப்பு தின விழா கொண்டாட்டம்
ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கிராமத்தில் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் உலக பூமி பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடக்க விழா
சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பேராயர் பொறுப்பேற்பு
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிஷப் பணிகளை கவனிக்க பிரதம பேராயரின் ஆணையராக மதுரை-ராமநாதபுரம் திருமண்டல பிஷப் எம்.ஜோசப் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பேராயர் ஜோசப் பொறுப்பேற்று கொண்டார்.
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனு
தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரும், பகுதி இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தார்.
புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
உடன்குடி வட்டார பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.5 ஆக குறைந்தது
உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது முருங்கைக்காய் விலை கிலோ ரூ.5 ஆக குறைந்தது.
தூத்துக்குடி மங்களகிரியில் சிறப்பு மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மங்களகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து இன்று 2, 4-வது அலகுகளில் மட்டும் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் அருகே மீன் பிடித்தொழிலாளி கொலையில் 5 பேர் கைது
திருச்செந்தூர் அருகே மீன் பிடித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரியில் பெட்ரோல் ஊற்றி பால் பண்ணைக்கு தீ வைப்பு
ஆறுமுகநேரியில் பெட்ரோல் ஊற்றி பால் பண்ணைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


