சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம்

சென்னை மாவட்டத்துக்கு புதிய கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி நாளை வருகை- சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னைக்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க 50 ஆயிரம் பேர் திரள்கிறார்கள்

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, டாக்டர் சி.சரஸ்வதி உள்பட 10 பேர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்கள்.
வீரப்பன் சதோதரர் மறைவுக்கு மனித நேயமற்ற அரசு எந்திரம் தான் பொறுப்பு - ராமதாஸ்

மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13-ந் தேதி பள்ளிகள் திறப்பு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கு அப்பாற்பட்ட வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தால் அந்த வினாக்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.
சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது கட்டப்பணி- பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்ட ராட்சத எந்திரங்கள் தயார்

புரசைவாக்கம், கெல்லிஸ், ராயப்பேட்டை, டைடல் பார்க், கிரின் வேஸ் சாலை ஆகிய பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
உறவினர்களிடம் துணிச்சலாக சவால் விட்டு பா.ஜ.க. நிர்வாகியை கொன்ற 3 ரவுடிகள்- அதிர்ச்சி தகவல்

பாஜக நிர்வாகியை மிரட்டியது தொடர்பாக ரவுடி பிரதீப் மீது சில தினங்களுக்கு முன்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி 8.30 மணிக்கு வழங்கப்படும்- அமைச்சர் தகவல்

முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
25 வகையான சான்றிதழ்களை மாணவர்கள் எங்கிருந்தும் பெறலாம்- புதிய வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது

கருணாநிதி சிலை திறப்பு விழா வருகிற 28-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் நடைபெறுகிறது.
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பேச்சு பயிற்சி வகுப்பு- தொலைதூர கல்வி திட்டம் மூலம் தொடங்க முடிவு

தமிழ் பேசுவதற்கான பாடத்திட்டம் எளிதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் 15 பிரிவுகளாக பிரித்து நடத்தப்படும்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை நாளை அறிவிக்க முடிவு?

பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அ.தி.மு.க.வுக்கு தலைமை ஏற்க மக்கள் என்னை விரும்புகிறார்கள்- சசிகலா

தமிழகத்தில் கொலை குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சரியான நிர்வாகம் இல்லாததே அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.
30 இளைஞர்களுக்கு வாய்ப்பு- முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எம்.பி. பதவி: ப.சிதம்பரத்துக்கு சோனியா ஆதரவு- கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி

பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க சிதம்பரம் தான் சரியான நபராக இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கருதுகிறார்.
சமாதியில் இருந்து மக்களுக்கு வரங்களை கொடுப்பேன்- நித்யானந்தா புதிய பதிவு

என் உடல், மனம், உணர்வுகள், பயோமெமரி, பயோ எனர்ஜி ஆகியவை எல்லாம் சமநிலையை அடைந்து மீண்டும் பழைய நிலையை அடையும் என்று நித்யானந்தா கூறி உள்ளார்.
சென்னைக்கு நாளை வருகை தரும் மோடியை மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார்கள்

எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்பார் என்று தெரியவந்துள்ளது.
சென்னையில் 4 கட்சிகளின் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்- திரளாக பங்கேற்க திருமாவளவன் அழைப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான இந்த கண்டன இயக்கத்துக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும் பங்கேற்க அழைக்கிறோம்.
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிரடியாக குறைந்த தக்காளி விலை...

பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி 63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.