கண்டாச்சிபுரம் ஊராட்சியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டும் பணி- கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் ஆதிசக்தி சிவக்குமார் மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடன் வாங்க வந்த பெண் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சாப்பில் வெளியிட்ட ஊழியர்
விழுப்புரம் நிதி நிறுவனத்தில் கடன் வாங்க வந்த பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட வாலிபரால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்
விழுப்புரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சிறுமியின் பெற்றோர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.12 லட்சம் மோசடி செய்த அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் மீது வழக்கு
ரூ.12 லட்சம் பண மோசடி புகாரில் மரக்காணம் அதிமுக பிரமுகரை விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கும்பாபிஷேக விழா- பங்காரு அடிகளார் நடத்தி வைத்தார்
கருவறையில் அமைந்துள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்தார். பின்னர் மகா ஆராதனை செய்யப்பட்டது.
விழுப்புரம் நகர் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
2013-ல் நடந்த மோதல் சம்பவ வழக்கு: பா.ம.க. நிர்வாகிகள் அனைவரும் விடுதலை- திண்டிவனம் கோர்ட்டு உத்தரவு
2013-ல் நடந்த மோதல் சம்பவ வழக்கு தொடர்பாக பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
கீழ்பெரும்பாக்கத்தில் தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
கீழ்பெரும்பாக்கத்தில் சாலையினை ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகம் மூலம் தேவையற்ற வேகத்தடைகளை அப்புறப்படுத்தவும் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
திண்டிவனம் பகுதி கடைகளில் 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் உத்தரவின் பெயரில் சுகாதார அலுவலர் மோகன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோட்டக்குப்பம் உதவி போலீஸ் சூப்பிரண்டு இடமாற்றம்
திருச்செந்தூர் போலீஸ் துணை கண்காணிப்பு அலுவலகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஹர்ஷ் சிங் விழுப்புரம் மாவட்ட கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தில் பெண் சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
விழுப்புரத்தில் தொடர்ந்து கள்ளசாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திண்டிவனம் பஸ்சில் கஞ்சா கடத்தியவர் கைது
திண்டிவனம் பஸ்சில் கஞ்சா கடத்தியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
விழுப்புரம் நகர பகுதியான கா.குப்பம் பகுதியில் இன்று கோமாரி நோய்த்தடுப்பு ஊசி முகாமை தொடங்கி வைத்தார்.
செஞ்சி அருகே மலைப்பகுதியில் சாராய ஊறல் அழிப்பு
செஞ்சி அருகே மலைப்பகுதியில் மூன்று பேர்களில் சுமார் 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கொட்டி அழித்தனர்.
முடிதிருத்தும் தொழிலாளர்கள் 22-ந் தேதி கடையடைப்பு போராட்டம்
5 சதவீத இட ஒதுக்கீடு வழங்ககோரி முடிதிருத்தும் தொழிலாளர்கள் 22-ந் தேதி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
ரெயில் மூலம் விழுப்புரம் வந்த 4 ஆயிரம் டன் உரம்
முண்டியம் பாக்கத்தில் இருந்து லாரிகள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செஞ்சி அருகே உரக்கடையை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உரக்கடையில் இருந்த ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத்தொகை பெறுவதற்கான வழிமுறைகள்- கலெக்டர் தகவல்
காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.
சமூக வலைதளம் மூலமாக காதலித்த ஜோடி- பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
சமூக வலைதளம் மூலம் காதலித்த ஜோடி பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள் உதவித்தொகையுடன் தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு
தகுதியுடைய நபர்கள் வருகிற 20ஆம் தேதி பகல் 12 மணிக்குள் www.nimionlineadmission.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


