சுசீந்திரம் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.11 லட்சம் வசூல்

சுசீந்திரம் கோவிலில் ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்து 846-ம், 14.500 கிராம் தங்கமும், 64 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு பணங்களும் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.
செண்பகராமன்புதூர் அருகே விஷம் வைத்து கோழிகளை கொன்றவர் சிறையில் அடைப்பு

செண்பகராமன்புதூர் அருகே விஷம் வைத்து கோழிகளை கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும்- எல். முருகன் பேட்டி

அமைச்சரவையில் பங்கு குறித்து தேர்தலுக்கு பிறகு தேசிய தலைமை முடிவு செய்யும் என்று எல் முருகன் கூறியுள்ளார்.
சுசீந்திரம் கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க அனுமதி

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேர்த்திக்கடனாக வடமாலை சார்த்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
குமரியில் 63 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 63 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறினார்.
செண்பகராமன்புதூரில் மது குடித்ததை மனைவி கண்டித்ததால் டிரைவர் தற்கொலை

செண்பகராமன்புதூரில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால், டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் என மிரட்டி கடையில் இருந்த சிறுமியிடம் பணம் பறிப்பு- மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு

குலசேகரம் அருகே போலீஸ் எனக்கூறி கடையில் பண மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரியில் காதலி பேசாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கன்னியாகுமரியில் காதலி பேசாததால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி அருகே கார் மோதி டிரைவர் பலி

ஆரல்வாய்மொழி அருகே சாலையை கடக்க முயன்ற டிரைவர் மீது கார் மோதி பரிதாபமாக இறந்தார்.
கோழிகளை விஷம் வைத்து கொன்ற வாலிபர் கைது

ஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை விஷம் வைத்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய ராட்சத ஆமை- மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்

ராட்சத ஆமை கரை ஒதுங்கிய தகவல் அறிந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆமையை பார்க்க அங்கு திரண்டனர்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை- கேஎஸ் அழகிரி

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உடல் கருகி பலி

நாகர்கோவிலில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் மூதாட்டி உடல் கருகி பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரல்வாய்மொழி அருகே 6 ஆயிரம் கோழிகளை விஷம் வைத்து கொன்ற கும்பல்

ஆரல்வாய்மொழி அருகே முன் விரோதம் காரணமாக கோழிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நித்திரவிளை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது

நித்திரவிளை அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

ஜப்தி நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார். பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மண்டைக்காடு அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தற்கொலை

மண்டைக்காடு அருகே கடனை திருப்பி செலுத்த முடியாததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேர்ந்து வாழ மறுப்பு - காதல் கணவரை நடுரோட்டில் அடித்து உதைத்த இளம்பெண்

நாகர்கோவில் அருகே சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்த காதல் கணவரை நடுரோட்டில் வைத்து இளம்பெண் அடித்து உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு விவகாரம் - மீனவர்கள் அறிவித்த சாலைமறியல் போராட்டம் ஒத்திவைப்பு

கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கோரி 22-ந்தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் அறிவித்து இருந்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்ைதயில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட நீர் நிலைகளில் 2வது நாளாக பறவைகள் கணக்கெடுப்பு

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தலைமையிலான 7 குழுக்கள் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டன.