தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.
கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்
கோடிமுனையில் இருந்து கேரளாவுக்கு சொகுசு காரில் கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பத்தாமுதைய பொங்காலை வழிபாடு
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பத்தாமுதைய பொங்காலை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிறது
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் மின்வெட்டு அடிக்கடி நிகழ்கிறது என தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம்
குளச்சலில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி படுகாயம் அடைந்தார்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அன்னதான உண்டியலில் ரூ.50 ஆயிரம் வசூல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அன்னதான உண்டியலில் ரூ.50 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
இயற்கையாக மரணம் அடையும் கட்டிட தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
இயற்கையாக மரணம் அடையும் கட்டிட தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என பி.எம்.எஸ். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தக்கலை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு
தக்கலை அருகே பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு - செடி வாங்குவது போல் சென்று மர்ம நபர்கள் கைவரிசை
பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருட்டு
பூதப்பாண்டி அருகே அம்மன் கழுத்தில் கிடந்த 6 கிராம் நகை திருடப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு தரவேண்டிய நிதி வழங்கப்படவில்லை- கனிமொழி பேட்டி
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய ஜி.எஸ்.டி. வரித்தொகையை மத்திய அரசு இன்னும் வழங்காமல் இருக்கிறது என்று தி.மு.க. மகளிரணி மாநில செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர்.
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக புகார்- இந்து மகாசபா மாநில தலைவர் கைது
மத உணர்வை தூண்டும் வகையில் பேசியதாக எழுந்த புகாரையடுத்து இந்து மகாசபா மாநில தலைவர் கைது செய்யப்பட்டார்.
மனநலம் குன்றிய மாணவர்களுக்கான தடகளப் போட்டி- விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி விஜய் வசந்த் எம்.பி. உற்சாகப்படுத்தினார்.
நாகர்கோவிலில் 5 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.
நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறிய 310 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
நாகர்காவிலில் போக்குவரத்து விதிகளை மீறிய 310 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறைகளை கேட்க மக்களைத் தேடி வரும் விஜய் வசந்த் எம்.பி.
மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரியப்படுத்தும்படி விஜய் வசந்த் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
குலசேகரம் அருகே அதிக லோடு ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்
குலசேகரம் அருகே அதிக லோடு ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்
அகஸ்தீஸ்வரத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
அகஸ்தீஸ்வரத்தில் மக்கள் குறை கேட்பு முகாம் விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளிடம் லேப்டாப், பணம் திருட்டு
கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளிடம் லேப்டாப், பணம் திருட்டு


