அடிக்கடியோ, தொடர்ந்தோ அவசரகால கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது பெண்களின் உடல் நலத்தில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
கருப்பைக்கு உள்ளும் சுற்றியும் வளரும் புற்று அல்லாத கட்டியே கருப்பைத்திசுக்கட்டி என அழைக்கப்படுகிறது. இந்த நோய் வரக்காரணமும், அறிகுறியையும் அறிந்து கொள்ளலாம்.
இரத்தக்கசிவானது கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஒருசில காரணங்களால் ஏற்படக்கூடும். அதேப்போல் கர்ப்பத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், இரத்தக்கசிவு ஏற்படும்.