search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

    • மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் 10-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் வருகிற 10-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அருளா னந்தநகர், பிலோமினாநகர், காத்தூண்நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமாநகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.ஊ.சி.நகர், பூக்கார தெரு, இருபது கண்பாலம், கோரிக்குளம், கணபதிநகர், ராஜப்பாநகர், மகேஸ்வரிநகர், திருப்பதிநகர், செல்வம்நகர், அண்ணாமலைந கர், ஜெ.ஜெ.நகர், திரிபுரசுந்தரிநகர், சுந்தரம்நகர், பாண்டியன்நகர், செயற்பொறியாளர் அலுவலகம், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ்நகர், தென்றல்நகர், துளசியாபுரம், தேவன்நகர், பெரியார்நகர், இந்திராநகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, நியூ ஹவுசிங் யூனிட், முல்லை, மருதம், நெய்தல், நட்சத் திராநகர், வி.பி.கார்டன், ஆர்.ஆர்.நகர்,சேரன்நகர், யாகப்பாநகர், அருளானந்தஅம்மாள்நகர், குழந்தையேசு கோவில் ஆகிய இடங்களில் 10-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நத்தம்:

    நத்தம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை நத்தம், அய்யாபட்டி, மெய்யம்பட்டி, மூங்கில்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, பன்னியாமலை,நல்லகண்டம், உலுப்பகுடி,

    சமுத்திராபட்டி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என நத்தம் மின்வாரிய உதவி செயற் பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
    • புத்தகரம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்ல மாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையங்களில் நாைள (7ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணதேவன்பட்டி, லோயர்கேம்ப், ஹைவேவிஸ், மேகமலை, இரவங்கலாறு, உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணப்புரம், மல்லிங்கா புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம், காமயகவுண்டன்பட்டி, ஆனைமலையான்பட்டி,

    அணைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின் பகிர்மான செயற்பொறி யாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்நகர் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், சென்னம்பட்டி, மின் நகர் ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருந்துறை:

    விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

    இதனால் விஜயமங்கலம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, கைக்கோல பாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாகவுண்டன்பாளையம்,

    கினிப்பாளையம், கிரேநகர், கரட்டூர் மற்றும் பாப்பம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    • த்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, மல்லியம்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்குவார் பட்டி, மைக்கேல் பாளையம், சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (பொறுப்பு) பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.அப்போது மின் பாதைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் டி.கோபால்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மூலனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, நொச்சிக்காட்டு வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணை மின்நிலையங்களுக்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்டஉப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம். துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், காளிபாளையம். மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் சாலக்கடை, எலுகாம்வலசு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மேலூர் மின்வாரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலூர்

    மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து நேற்று மேலூர் மற்றும் தனியாமங்கலம் பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை திடீரென மின் தடை அறிவிப்பை ரத்து செய்து விட்டனர். மின்சாரத்தை சார்ந்து தொழில் செய்பவர்கள் தங்கள் பணியா ளர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்து விட்டனர்.

    இதனால் அவர்களுக்கு நேற்று வேலை பார்க்கும் நாளில் சம்பளம் இழப்பு ஆகிவிட்டது. மேலூர் மின்வா ரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மின்வாரியம் முன்கூட் டியே திட்டமிட்டு மேலூர் பகுதியில் மின்சார வாரியம் மின் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடிக்கடி அறிவிப்பை வெளியிடுவதும், மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் அன்றைய நாளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும், வருங்காலங்களில் இதனை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    ×