search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • தஞ்சை நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட்டுமந்தை தெரு.

    கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

    இதேபோல் தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலை புரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • எழுமலை-சின்னகட்டளை பகுதிகளில் 17-ந் ேததி மின்தடை ஏற்படும்.
    • இந்த தகவலை செயற்பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி மின் பகிர்மானத்திற்கு உட்பட்ட எழுமலை, சின்னகட்டளை துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (17-ந்தேதி) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, எம்.கல்லுப்பட்டி, அதிகாரிபட்டி, துள்ளு குட்டி நாயக்கனூர், டி.ராமநாதபுரம், டி.கிருஷ்ணாபுரம், உத்தபுரம், கோபாலபுரம், பள்ளபட்டி, கோட்டைபட்டி, தாடையம்பட்டி, பாறை பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல் நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திபட்டி, அல்லி குண்டம், பொம்மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டி பட்டி, வீராணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பபட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்து வார்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திபட்டி, அணைக்கரைப்பட்டி, மெய்நத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை செயற் பொறியாளர் வெங்க டேசுவரசன் தெரிவித்துள் ளார்.

    • நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் 16-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    எனவே அன்றுகாலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை குளத்தூர், சூடாமணிபட்டி, காள ணம்பட்டி, புளியமரத்து ப்பட்டி, நாயக்கனூர், நல்லமனார்கோட்ைட, கொசவபட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம், எஸ்.ஜி.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினி யோகம் நிறுத்தப்படும் என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை அருகே உள்ள பூண்டி, ராகவாம்பாள்புரம் துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழிய க்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவபுரம், வாளம ர்கோட்டை, ஆர்சுத்திப்பட்டு, அருமலை க்கோட்டை, சின்னபுலிக்காடு, நார்த்தேவன் குடிக்காடு, அரசபட்டு, வடக்குநத்தம், மூர்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையார்கோவில், துறையுண்டார்கோட்டை ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சிங்கிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்கிபுரம், வாழப்பாடி, பெரியகிருஷ்ணாபுரம், கொட்டவாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத்தம்பட்டி, மண்நாயக்கன்பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்குராஜாபாளையம், புதுப்பாளையம், பழனியாபுரம், மன்னார்பாளையம், மங்களபுரம், மத்தூர் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

    • மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது.

    வேடசந்தூர்:

    மினுக்கம்பட்டி உபமின்நிலையத்தில் நாளை(13-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே அய்யர்மடம், குரும்பபட்டி, குட்டம், ஆசாரிபுதூர், சுக்காம்பட்டி, எஸ்.கே.புதூர், கேட்டைமேடு, வி.புதுக்கோட்டை மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    • துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.

    தாராபுரம், அக்.11-

    தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரத்தை அடுத்த செலாம் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின் கம்பிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம் பாளையம், தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்டமுத்தம்பாளையம், தேவநல்லூர், சந்தராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கன்னாபுரம், ரஞ்சிதா பாளையம், வட்டமலை புதூர் மற்றும் இதர பகுதிகளில் மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    சீர்காழி:

    சீர்காழி கோட்டத்தில் உள்ள ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கி ழமை) நடைபெற உள்ளது. இதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான கொடக்கார மூலை, பழைய பாளையம், கொட்டாய் மேடு, தாண்டவன்குளம் எருக்கூர், புத்தூர், சோதியக்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் தெரிவித்து ள்ளார்.

    இதேப்போல் வைத்தீஸ்வ ரன் கோவில் துணை மின் நிலையத்தில் உள்ள திருப்பு ன்கூர் உயரழுத்த மின் பாதை யில் பராமரிப்பு பணியின் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கதிராமங்கலம், திருப்புன்கூர், கன்னியாகுடி பெருமங்கலம், சேத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விஜயபா ரதி தெரிவித்தார்.

    • மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுஉள்ளது.

    • கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்வினியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், கரும்பாலை, தேக்கம்பட்டி, செங்கரடு, மேட்டுபதி, புதூர், சங்கீதப்பட்டி, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டுக்குட்டப்பட்டி, கருத்தா னூர், சக்கர செட்டிப்பட்டி, செக்காரப்பட்டி, புளியம்பட்டி, நாராயணம்பா ளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங்போர்டு, மாங்குப்பை, சாமிநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளை குட்டை, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, பாகல்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்ஷன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, வெள்ளக்கல்பட்டி, பாரதி நகர், சீனிவாச நகர், ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது. இத்த கவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    இதே போல் உடையாபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 10-ந்் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை உடையாபட்டி, அம்மாபேட்டை காலனி, வித்யா நகர், அம்மாபேட்டை, காந்தி மைதானம், பொன்னம்மா பேட்டை, தில்லை நகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்தரமம், தாதம்பட்டி, மேட்டுப்பட்டி தாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதியில் மின்வினியோகம் இருக்காது. இத்தகவலை மின்செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.

    • நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    நங்கவள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வனவாசி, வீரக்கல், சுரப்பள்ளி, குட்டப்பட்டி, சோரகை, மானாத்தாள், குப்பம்பட்டி, சீரங்கனூர், மல்லிக்குட்டை, பைப்பூர், பெரிய வனவாசி, சாணாரப்பட்டி, தானாவதியூர், செல்லக்கல் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
    • இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  

    ×