என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாரமங்கலம் பகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
- நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் இருக்காது.
- இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம்:
தாரமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாரமங்கலம்,காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டானூர், பெரியாம்பட்டி,எம். செட்டிப்பட்டி, துட்டம்பட்டி, பாப்பம்பட்டி, சின்னப்பம்பட்டி, சமுத்திரம், பூக்கார வட்டம், கருக்குப்பட்டி, வெள்ளாளபுரம், வெள்ளக்கல்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Next Story






