பிளஸ்-1 உயிரியல், தாவரவியல் உள்பட 11 பாடங்களுக்கு தேர்வு

சேலம், நாமக்கல்லில் இன்று பிளஸ்-1 உயிரியல், தாவரவியல் உள்பட 11 பாடங்களுக்கு மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
தாரமங்கலத்தில் பழுதான கழிவுநீர் தொட்டியை அகற்ற கோரி போராட்டம்

தாரமங்கலத்தில் பழுதான கழிவுநீர் தொட்டியை அகற்ற கோரி போராட்டம் நடத்தினர்கள்.
பணியிலிருந்த அரசு பஸ் கண்டக்டர் திடீர் சாவு

மேட்டூரில் பணியிலிருந்த அரசு பஸ் கண்டக்டர் திடீர் என இறந்தார்.
சேலம், நாமக்கல்லில்லில் சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு தேர்வு

சி.பி.எஸ்.இ.10-ம் வகுப்பு தேர்வில் நாளை ஒரே நாளில் 11 பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது.
நிலத்தகராறில் மோதல்-4 பேர் மீது வழக்கு

மேச்சேரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்த முதியவர் பலி- அதிர்ச்சியில் மனைவியும் மரணம்

தாரமங்கலம் அருகே வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்ததை கண்ட அவரது மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9 ஆயிரத்து 314 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கன மழையால் சேதம்: ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படும் பட்சத்தில் மண் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தாரமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

தாரமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார்.
நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி சேலத்தில் நாளை கடையடைப்பு

சேலத்தில் நாளை நூல் விலை உயர்வை தடுக்க வலியுறுத்தி நூல் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
சேலத்தில் தம்பதி மீது தாக்குதல்-போலீசார் விசாரணை

சேலத்தில் தம்பதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம், நாமக்கல்லில் 21-ந்தேதி குரூப்-2 தேர்வு:

குரூப்-2 தேர்வில் வினா தொகுப்பு புத்தகத்தின் எண்ணை சரியாக எழுதாவிட்டால் 5 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது வழக்கு

தாரமங்கலம் அருகிலுள்ள ஆரூர்பட்டி கிராமத்தில் மாட்டு வியாபாரியின் மோட்டார் சைக்கிளை தூக்கி சென்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் திடீர் என்று முற்றுகையிட்டனர்.
வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி

மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்தார்.
3 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை

சேலம் 5 ரோட்டில் அடுத்தடுத்து 3 கடைகளில் மேற்கூரையை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு 4 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது

ஏற்காடு மலைப்பாதையில் மண்சரிவு 4 மணி நேரத்தில் சரிசெய்யப்பட்டது போக்குவரத்துக்கு அனுமதி கலெக்டர் கார்மேகம் தகவல்.
மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.