என் மலர்

    நீங்கள் தேடியது "Power outage"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • த்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையத்தில் வருகிற 5-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் சித்தர்கள் நத்தம், அணைப்பட்டி, குண்டலப்பட்டி, மல்லியம்பட்டி, நூத்துலாபுரம், அம்மாபட்டி, சிலுக்குவார் பட்டி, மைக்கேல் பாளையம், சிறுநாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    உடுமலை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (பொறுப்பு) பெ.அய்யப்பராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கிளுவன்காட்டூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உயர் மற்றும் தாழ்வழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கிளுவன்காட்டூர், எலையமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலபட்டி, குருவப்பநாயக்கனூர் மற்றும் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.அப்போது மின் பாதைகளின் அருகில் உள்ள மரங்களின் கிளையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் டி.கோபால்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மூலனூர், கன்னிவாடி, கொளத்துபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 3-ந்தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மூலனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, நொச்சிக்காட்டு வலசு, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணை மின்நிலையங்களுக்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்டஉப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம். துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு. கரையூர், காளிபாளையம். மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் சாலக்கடை, எலுகாம்வலசு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
    • மேலூர் மின்வாரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது.

    மேலூர்

    மேலூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து நேற்று மேலூர் மற்றும் தனியாமங்கலம் பகுதிகளுக்கு மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை அறிவிப்பு ஏற்கனவே அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று காலை திடீரென மின் தடை அறிவிப்பை ரத்து செய்து விட்டனர். மின்சாரத்தை சார்ந்து தொழில் செய்பவர்கள் தங்கள் பணியா ளர்களுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்து விட்டனர்.

    இதனால் அவர்களுக்கு நேற்று வேலை பார்க்கும் நாளில் சம்பளம் இழப்பு ஆகிவிட்டது. மேலூர் மின்வா ரியம் பலமுறை மின் நிறுத்தம் அறிவிப்பு வெளியிடுவதும், வெளியிட்ட அன்று காலை அதனை ரத்து செய்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே மின்வாரியம் முன்கூட் டியே திட்டமிட்டு மேலூர் பகுதியில் மின்சார வாரியம் மின் நிறுத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அடிக்கடி அறிவிப்பை வெளியிடுவதும், மாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் அன்றைய நாளில் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும், வருங்காலங்களில் இதனை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பேராவூரணி:

    பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது. எனவே நிலக்கோட்டை பேரூராட்சி, நூத்துலாபுரம், கோடாங்கி நாயக்கன்பட்டி, மைக்கேல் பாளையம், கே.புதூர், அப்பாவிளைப்பட்டி, குளத்துப்பட்டி, செங்கோட்டை, வீலி நாயக்கன்பட்டி,

    சுட்டி காலாடிபட்டி, அவ்வையம்பட்டி, பங்களாப்பட்டி, சீத்தாபுரம், தோப்புப்பட்டி, சின்னம்மநாயக்கன் கோட்டை, மணியக்காரன்பட்டி, கோட்டூர், என். ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என வத்தலக்குண்டு மின் செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளை மின் தடை ஏற்படுகிறது.
    • இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    மதுரை விக்கிரமங்கலம், சமயநல்லூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

    அதன்படி விக்கிரமங் கலம், கோவில்பட்டி, வையத்தான், பாண்டியன் நகர், நரியம்பட்டி செக்கான் கோவில்பட்டி, கீழப்பெரு மாள்பட்டி, அய்யம்பட்டி. சக்கரப்பநாயக்கனூர், மேலபெருமாள்பட்டி, கோழிப்பட்டி, கிருஷ்ணா புரம். மணல்பட்டி, அரச மரத்துப்பட்டி, கல்புளிச் சான்பட்டி, நடுவூர், மலையூர், குளத்துப்பட்டி, கீழப்பட்டி, நடுமுதலைக்குளம், எழுவம் பட்டி, கொசவபட்டி, பூசாரிப்பட்டி, வடுகப்பட்டி, உடன்காட்டுப்பட்டி, கொடிக்குளம், பிரவியம் பட்டி, ஜோதிமாணிக்கம், மம்மூட்டிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். மறவர்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல் ஆகிய பகுதிகள்.

    அய்யனார்குளம், குறவ குடி, வின்னக்குடி, வாலாந் தூர், நாட்டாமங்கலம், விக்கிரமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலி யங்குளம், சொக்கத்தேவன் பட்டி, குப்பணம்பட்டி மற் றும் அதனைச் சார்ந்த பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இந்த தகவலை மின் செயற்பொறியாளர்கள் ஆறுமுகராஜ், வெங்கடேஸ் வரன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகில் உள்ள நல்லமனார்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (25ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் குளத்தூர், சூடாமணிபட்டி, நல்லமனார்கோட்டை, புளியமரத்துப்பட்டி, காளனம்பட்டி, கொசவப்பட்டி, சுந்தரபுரி, காமாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கும், அதனை சுற்றி உள்ள தொழிற்சாலைகளுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை செயல்படுத்தப்பட உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வெள்ளிக்கிழமை) செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி தவிர, வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம்,

    கருமாண்டி செல்லிபாளையம், திருவேங்கிடம்பாளையம் புதூர், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம்புதூர், வெள்ளியம்பாளையம், சுள்ளிப் பாளையம்,

    பெருந்துறை நகர் தெற்கு பகுதி தவிர, சென்னிமலை ரோடு, குன்னத்தூர் ரோடு, பவானிரோடு, சிலேட்டர்நகர், ஓலப்பாளையம், ஓம் சக்தி நகர், மாந்தம்பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற (22-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தாநகர், காசகாரனூர், கோனேரிக்கரை, கே.பி.கரடு வடபுறம், மூலப்பிள்ளையார் கோவில், சண்முகசெட்டி காடு, ஆண்டிப்பட்டி, வேடகாத்தம்பட்டி, திருமலைகிரி, புத்தூர், நெய்க்காரப்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி, வட்டமுத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தாளவாய்பட்டி, சர்க்கார் கொல்லப்பட்டி, சுந்தர்நகர், மல்லமூப்பம்பட்டி, காந்திநகர், சித்தானூர், கக்கன் காலனி, உடையார் தோட்டம், ஆரியகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர் நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம், ஐய்யம்பெருமாம்பட்டி, மாங்குப்பை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எருமப்பட்டி, காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற் பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (21-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்கா நத்தம், தோட்ட முடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜ புரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்தி ரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    காளப்பநாய்க்கன்பட்டி

    காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (21-ந் தேதி), பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திரும லைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாத புரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    பட்டுக்கோட்டை:

    கரம்பயம் துணைமின் நிலையத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 20-ம் தேதி, புதன்கிழமை நடைபெற இருப்பதால் கரம்பயம் துணையின் நிலையத்திற்கு உட்பட்ட ஆலத்தூர், பாப்பாநாடு, கரம்பயம், கிளாமங்கலம், கூட்டு குடிநீர் ஆகிய மின்பாதைகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 9498794987 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    • Whatsapp