சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 259 சத்துணவு ஊழியர்கள் கைது

காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 331 வாக்குச்சாவடிகள் அமைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 331 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் கிடாய் வெட்டி சிறப்பு பூஜை செய்த எம்எல்ஏ

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி கோவிலில் 14 கிடாய் வெட்டி எம்.எல்.ஏ. நாகராஜன் சிறப்பு பூஜை செய்தார்.
அம்மா மினி கிளினிக் திறப்பு விழா- அமைச்சர் பாஸ்கரன் பங்கேற்பு

சிவகங்கையில் அம்மா மினி கிளினிக்குகளை கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்து பேசினார்.
கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள்- ப.சிதம்பரம் பேச்சு

கூட்டணி வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபடுங்கள் என காங்கிரஸ் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார்.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட அரசு குளிர் சாதன பஸ்கள் இயங்க தொடங்கின

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 11 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு குளிர் சாதன பஸ்கள் நேற்று முதல் இயங்க தொடங்கின.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
வேட்டங்குடிப்பட்டி சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுத்த கல்லூரி மாணவிகள்

திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடிபட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கல்லூரி மாணவிகள் கணக்கெடுத்தனர். அப்போது 15 ஆயிரம் பறவைகள் இருப்பதை கண்டறிந்தனர்.
காரைக்குடி அருகே தந்தையை கத்தியால் குத்திய வாலிபர் கைது

காரைக்குடி அருகே தந்தையை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி அருகே சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரசு விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த சுகாதார ஆய்வாளர் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காளையார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

காளையார்கோவில் அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பாச்சேத்தி அருகே மதுக்கடையில் கொள்ளையடித்த 9 பேர் கைது

திருப்பாச்சேத்தி அருகே மதுபானக் கடையில் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனின் காதணி விழா- கோவிலில் 108 கிடாய் வெட்டி விருந்து வைத்த சீமான்

மகனின் காதணி விழாவுக்காக கோவிலில் 108 கிடாய் வெட்டி சீமான் விருந்து வைத்தார்.
காரைக்குடியில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு

காரைக்குடியில் நடைபயிற்சி சென்ற பெண் முகத்தில் ஸ்பிரே அடித்து 4½ பவுன் நகையை பறித்து சென்ற 2 ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
இளையான்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலி

இளையான்குடி அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேர் கைது

திருப்பத்தூரில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பயிர் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் பாஸ்கரன்

பயிர் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று கல்லல் அருகே நடந்த விழாவில் அமைச்சர் பாஸ்கரன் பேசினார்.
காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள், சமையல் செய்யும் போராட்டம்

பாதாள சாக்கடை திட்ட பணியால் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் சமையல் செய்யும் போராட்டம் நடத்தினார்கள்.
காரைக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு டாக்டர்கள் உண்ணாவிரதம்

ஆயுர்வேதம் படித்த டாக்டர்கள் நவீன அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி காரைக்குடியில் டாக்டர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி அருகே நகராட்சி முன்பு குப்பை கொட்டி ஆர்ப்பாட்டம் - 9 பேர் கைது

காரைக்குடி அருகே நகராட்சி முன்பு குப்பை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.