புத்தக திருவிழா
சிவகங்கை புத்தக திருவிழாவில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நூல்களை நகராட்சி நிர்வாகம் வாங்கியது.
சமாதான கூட்டம்
திருப்பத்தூர் அருகே கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமாதான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொழில் அதிபர் கடத்தல்
மதுரையில் மீட்கப்பட்ட தொழில் அதிபர் கடத்தல் வழக்கில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நகைகள் மாயம்
மானாமதுரை அருகே அடகு வைத்த நகைகள் மாயமானதால் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இளம்பெண் கற்பழித்து கொலை
காரைக்குடி அருகே இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தபால்கள் அனுப்பும் போராட்டம்
இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முதல்வருக்கு தபால்கள் அனுப்பும் போராட்டம் நடந்தது.
நூலக அறிவுசார் மையம்
திருப்பத்தூரில் நூலக அறிவுசார் மையம் அமைப்பதற்கு அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினார்.
மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் ஆய்வு
சிவகங்கை மாவட்டத்தில் மணிமண்டபங்கள், நினைவு மண்டபங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்படும்
புத்தகங்களை வாசிப்பதால் நல்ல பழக்கங்களை அறிய முடியும் என்று கலெக்டர் பேசினார்.
வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
நெற்குப்பை வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவில் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொலை: உறவினர்கள்-கிராம மக்கள் மறியல்
காரைக்குடி அருகே கோவில் திருவிழாவுக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
வாராப்பூர் ஊராட்சியில் 98 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம்
மானாமதுரை அருகே உள்ள சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம் நாளை நடக்கிறது.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
பேச அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


