பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி மாணவர்கள் மீது வழக்கு

சிவகங்கை அருகே உள்ள பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றபள்ளி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் உலக தேனீ தின விழா

காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக தேனீ தின விழா கொண்டாடப்பட்டது.
250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர்கள் தொடக்கம்

திருப்பத்தூரில் 250 கே.வி.ஏ. திறன் கொண்ட புதிய டிரான்ஸ்பார்மர் அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.
மானாமதுரை அருகே விநோத வழிபாடு: அம்மனுக்கு அசைவ உணவு படையல் வைத்த பெண்கள்

50 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து விநோத முறையில் வழிபாடு செய்து வருகின்றனர்.
தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணி

தனியார் பங்களிப்புடன் 7 கண்மாய்கள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் பகுதிகளில் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழா கொண்டாட்டப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம்

கோவில் திருவிழாவையொட்டி கபடி போட்டிக்கு ராஜராஜன் கல்லூரிக்கு சாம்பியன் பட்டம் பெற்றவர்களை படத்தில் காணலாம்.
இணையதள சேவை முடக்கம் எம்.எல்.ஏ., புகார்

100 நாள் வேலை திட்டத்திற்கு வரும் கிராம மக்களை இணையதள சேவை முடங்கி உள்ளதாக கூறி திருப்பி அனுப்புகின்றனர் சிவகங்கை எம்.எல்.ஏ.புகார் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு

திருக்கோஷ்டியூர் பகுதி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்து ரூ. 1 லட்சம் உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
கீழடி 8-ம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலையின் எச்சங்கள் கண்டெடுப்பு

இரும்பு துண்டுகள், இரும்பை காய்ச்சும் போது மீதமான உருக்கு கழிவுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
24-ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு

மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திட்டமிட்டபடி 24 -ந் தேதி மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

சிவகங்கை மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 5 வாலிபர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்
சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளருக்கு ஊக்கத்தொகை: நகரசபை தலைவர் வழங்கினார்

சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் சாதாரண கூட்டம் தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடந்தது.
மானாமதுரை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றம்

மானாமதுரை நகரசபை கூட்டத்தில் சொத்துவரி உயர்வை அமல்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு

சிவகங்கையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசிடம் அடகு வைத்த உரிமைகளை தி.முக. அரசு மீட்டு வருகிறது

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசிடம் அடகு வைத்த உரிமைகளை தி.முக. அரசு மீட்டு வருவதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
அண்ணனுக்கு மது வாங்கி கொடுத்ததை கண்டித்த தம்பியை கொலை செய்ய முயற்சி- 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

தேவக்கோட்டையில் இன்று காலை மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.