என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் பராமரிப்பு"

    • அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை(வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர், வாணாபுரம், பகண்டைகூட்ரோடு, ஓடியந்தல், கடம்பூர், ஏந்தல், சின்னகொள்ளியூர், பெரியகொள்ளியூர், வடகீரனூர், மையனூர், சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமந்தூர், அரும்பராம்பட்டு, கடுவனூர், வடபொன்பரப்பி, கரையாம்பாளையம், மரூர், பெரியபகண்டை, ரெட்டியார்பாளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்

    • சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர்:

    சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதனால் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மின்சார நிறுத்தம் சேத்தியாதோப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான பின்னலூர், எறும்பூர், ஒரத்தூர், சோழத்தரம், பாளையங்கோட்டை, கொழை, ராமாபுரம், கானூர், காவாலக்குடி, முடி கண்டநல்லூர், கொண்ட சமுத்திரம், வானமாதேவி, அறந்தாங்கி, நித்தமல்லி, மஞ்சக்கொல்லை, மிராலூர், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார். 

    ×