கணவருக்கு ஆடியோ பதிவு அனுப்பிவிட்டு முன்னாள் காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்

சிதம்பரம் அருகே முன்னாள் காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை மீட்டு தருமாறு கணவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓடும் பஸ்சில் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த கண்டக்டர் மீது வழக்கு

பெண் பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் அந்த பெண் கண்டக்டர் மணிகண்ணனை தனது ஆதரவாளர்களுடன் ஆட்டோவில் கடத்தி சென்றார்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டம்

ஆதிதிராவிட கிராம பொதுமக்கள் 30த்திற்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரி மீது கார் மோதல்- கடலூரை சேர்ந்த வக்கீல் விபத்தில் பலி

கடலூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வக்கீல் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி பகுதியில் கொட்டி தீர்த்த கோடை மழை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, அண்ணா கிராமம், தொரப்பாடி, கண்டரக்கோட்டை, காடாம்புலியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது.
ஓடும் பஸ்சில் போதையில் பெண் பயணியிடம் தவறாக நடந்த கண்டக்டர் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

கடலூரில் நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து காணப்பட்டன.
அரசு பஸ் கண்டக்டர் கொலை: கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர்.
கடலூர் அருகே 34 பேருக்கு வீட்டு மனை பட்டா- மேயர் சுந்தரி ராஜா வழங்கினார்

கடலூர் மாநகராட்சி மேயர் வெள்ளப்பாக்கம் கிராமத்திற்கு நேரில் சென்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கிய அடிப்படையில் 34 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.
அரசு பஸ் கண்டக்டர் கொலை- கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

கடலூரில் அரசு போக்குவரத்து மண்டல அனைத்து தொழிற்சங்க தொழிலாளர்கள் மண்டல அலுவலகம் முன்பு இன்று திடீர் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
திட்டக்குடி பகுதியில் மழை- நெல் கொள்முதல் நிலையத்தில் 50 ஆயிரம் மூட்டைகள் சேதம்

நேரடி நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழையால் கடலூர் மாவட்டத்தில் அக்னி வெயில் குறைந்தது

கோடை வெயில் நேரத்தில் அக்னி நட்சத்திர மழை பொழிந்ததால் தற்போது வெப்பத்தின் கோரத்தாண்டவம் குறைந்துள்ளது.
பண்ருட்டி அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழை

பண்ருட்டி அருகே மரத்தின் நடுவில் குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
கடலூர் தாழங்குடாவில் மீனவர் வீட்டில் கொள்ளை

கடலூர் தாழங்குடாவில் மீனவர் வீட்டில் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரை காப்பாற்ற தனி ஆளாக போராடும் மனைவி- அரசிடம் உதவி கேட்கிறார்

ஜிப்மரில் நடத்தப்பட்ட சோதனையில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதமாக மருத்துவமனையிலேயே மகேஸ்வரி தங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை

கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளான நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, அண்ணாமலைநகர் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த மழை பெய்தது.
கோழிக்குஞ்சு வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோழிக்குஞ்சு வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு எச்சரிக்கை எதிரொலி- கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர காவல் படை ரோந்து பணி

தற்போது மீன்பிடி தடைகாலம் உள்ளதாலும், கடலில் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலூர் அருகே கூடாரம் அமைத்து பொதுமக்கள் போராட்டம்- பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

கடலூர் அருகே கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தனியார் நிலத்தை கையகப்படுத்தி தங்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என கூறினர்.