சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு நாளை மகாருத்ர மகாபிஷேகம்
ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.
பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
பண்ருட்டி திரவுபதி அம்மன் கோவிலில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து வீதியுலா காட்சி நடந்தது.
கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் போலீசால் பரபரப்பு
பெண் போலீஸ் மயங்கி விழுந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநகராட்சி கடைகளில் வரி பாக்கிகளை வசூலித்து வளர்ச்சி பணிகள் நடைபெறுமா?- சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
கடலூர் மாவட்டத்தின் மூலமாக அவர்கள் தெற்கு பிராந்தியத்தை ஆட்சி செய்து வந்தனர். தொடர்ந்து கடல்வழி வணிகத்திற்கும் ஆங்கிலேயர்கள் கடலூர் துறைமுகத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வந்தனர்.
என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. இன்கோசர்வ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர் உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலியில் நடந்தது.
பண்ருட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் மாயம்
பண்ருட்டி அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
நூதன முறையில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஏராளமான பாக்கெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளி கைது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மின்வெட்டு
மின்வெட்டை முற்றிலும் தவிர்க்க அரசு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விருத்தாசலத்தில் நாஞ்சித் சம்பத் காரை வழிமறித்து பா.ஜ.க.வினர் போராட்டம்
விருத்தாசலத்தில் நாஞ்சில் சம்பத் சென்ற கார் நிற்காமல் சென்றதால் பாஜக நிர்வாகி கல்கி ராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி பா.ஜ.க.வினர் திடீரென புறவழிச்சலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் அருகே குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை
நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சசிகலா தலைமையில் நகராட்சி மண்டல பொறியாளர் கருப்பையா நெல்லிக்குப்பம் பகுதியில் தோண்டப்பட்ட குளத்தையும், புதிதாக குளம் தூர்வாரும் பணியை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
சிதம்பரம் அருகே கர்ப்பிணி பெண் மாயம்
சிதம்பரம் அருகே கர்ப்பிணி பெண் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் உளுந்து, பச்சை பயறு அறுவடை தீவிரம்
புவனகிரி சுற்று வட்டார பகுதிகளில் எந்திரம் மூலம் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்து, அதன்படி தீவிரமாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் முதலாம் ஆண்டு தொடக்க விழா
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்புலம் சார்பில் நடைபெற்ற முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இளநிலை வேளாண் மாணவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை வழங்க கோரி சைக்கிள் பிரசார பயணம்
புதுச்சேரி பயண குழு கடலூர் சாவடி பகுதியிலிருந்து சைக்கிள் பிரசார பயணம் தொடங்கி செம்மண்டலம் லாரன்ஸ் ரோடு வழியாக பாதிரிகுப்பம் மற்றும் திருச்சிக்கு மே 1-ம் தேதி சென்றடைய உள்ளனர்.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு- சிதம்பரம் ரெயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் ஒத்திவைப்பு
அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிதம்பரம் ரெயில் நிலையம் முன்பு நடக்கவிருந்த மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
கடலூர் மாநகராட்சி துணை மேயர் அலுவலகம்- திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் துணை மேயர் தாமரைச்செல்வனுக்கு, தனியாக அறை ஒதுக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
பண்ருட்டி அருகே 1200 ஆண்டுகள் பழமையான பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
உளுந்தாம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரையில் உள்ள கொற்றவை சிற்பம் ஒரு பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 70 செ.மீ, அகலம் 35 செ.மீ, ஆகும். கொற்றவை நேராக நின்ற நிலையில் இருக்கிறாள்.
சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
சிதம்பரம் மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் பெற்றோர்கள் கவலை அடைந்து உள்ளனர்.


