பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வி வந்த தெருநாய்- ஒரு கையை கடித்து தின்ற கொடூரம்

திட்டக்குடியில் ஆண் பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்த தெருநாயை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்- கிராம மக்கள் திடீர் மறியல்

விருத்தாசலம் அருகே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கனமழை- அறுவடைக்கு தயாரான 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சேதம்

கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கொட்டி தீர்த்த 25 செ.மீ. மழை

கடலூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 25.96 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.
கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே சாராயம் விற்ற வாலிபர் கைது

கடலூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் காரில் திடீர் தீ : நீதிபதியின் கணவர் உடல் கருகி உயிரிழப்பு

விருத்தாசலத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் நீதிபதியின் கணவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - வாக்குச்சாவடி முகவர்களுக்கு அதிகாரி வேண்டுகோள்

சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் - நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பேட்டி

தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திட்டக்குடியில் மரத்தில் ஏறி நின்று வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடியில் மரத்தில் ஏறி நின்று வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடுவீரப்பட்டு அருகே குட்டையில் மூழ்கி டிரைவர் பலி

நடுவீரப்பட்டு அருகே குட்டையில் குளித்த டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரத்தில் வாலிபர் தற்கொலை

சிதம்பரத்தில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

கடலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது

வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி இறந்த கவலையில் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் 50 கிராமங்கள் துண்டிப்பு

விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் தொடர் மழை: புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் தனியார் நிறுவன உரிமையாளர் பலி

கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கனமழை- வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
கடலூரில் விவசாய சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.