மாட்டு வண்டியில் மணல் எடுக்க கோரிக்கை
மாட்டு வண்டியில் மணல் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூரில் அடுத்தடுத்த 2 கோவில்களில் கொள்ளை
கரூரில் அடுத்தடுத்த 2 கோவில்களில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
தீத்தொண்டு நாள் வார விழா
தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் சார்பில் தீத்தொண்டு நாள் வார விழா நடைபெற்றது.
வேளாண் கல்லூரியை கிருஷ்ணராயபுரத்தில் அமைக்க கோரிக்கை
வேளாண் கல்லூரியை கிருஷ்ணராயபுரத்தில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு நேர்காணல் தொடக்கம்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது
மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாஸ்கர் போட்டியின்றி தேர்வு
மாவட்ட செயலாளராக எம்.ஆர்.பாஸ்கர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா இடத்தில் மேயர் ஆய்வு
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா இடத்தில் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டணை
வாலிபர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் எதிர்ப்பு
இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் எதிர்ப்பு உள்ளது என்று கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சி
அரசு பள்ளியில் நான் முதல்வன் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் கலெக்டர் உரையாற்றினார்.
வாகன ஓட்டிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே தலைகவசம் அணிகின்றனர்
வாகன ஓட்டிகளில் 2 சதவீதம் பேர் மட்டுமே தலைகவசம் அணிகின்றனர் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க. மனு
பா.ஜ.க.வினர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க. மனு அளித்தனர்.
எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
கைதானவர்களை விடுவிக்க கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியல்
கைதானவர்களை விடுவிக்க கோரி பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூரில் 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தும் 75 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது
சேவல் சண்டை போட்டியில் ஈடுப்பட்ட 8 பேர் கைது
அரவக்குறிச்சியில் சேவல் சண்டை போட்டியில் ஈடுப்பட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.


