கரூர் அருகே விஷம் குடித்த முதியவர் தற்கொலை

கரூர் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ரனர்.
கரூர் மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாமக பரவி வருவதால் கரூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
வெள்ளியணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

வெள்ளியணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசுார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூரில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பஸ்களில் ஏறி போலீசார் அதிரடி சோதனை செய்தனர்.
குளித்தலை அருகே கோர்ட்டு பெண் ஊழியரை கொன்று கள்ளக்காதலன் ‘திடீர்’ தற்கொலை

குளித்தலை அருகே கோர்ட்டு பெண் ஊழியர் கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே கார் மோதி காவலாளி பலி

கரூர் அருகே கார் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

குளித்தலை அருகே மொபட் மீது டிராக்டர் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரத்து குறைவால் வெல்லம் விலை உயர்வு

கரும்புகள் வரத்து குறைந்துள்ளதால் தற்போது வெல்லம் விலை உயர்ந்துள்ளது.
கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

கரூர் மாவட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கரூர் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை கொரோனா தொற்றால் பாதிப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

கொரோனா 2-ம் அலை பரவிக்கொண்டு இருப்பதால் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் - மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை

மனநலகரிசனச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யாத காப்பகங்கள், ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மனநல மீளாய்வு மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்: 12 பேர் மீது வழக்கு

கரூர் அருகே தேர்தல் பணியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதிக் கொண்டனர். இது தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தர்பூசணி பழங்கள் விற்பனை அமோகம்

கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம்: கரூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி கரூர் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
குளித்தலை பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

சட்டமன்ற தேர்தலை தேர்தலையொட்டி குளித்தலை பகுதியில் அமைக்கப்பட்ட தடுப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு: பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் - கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என கரூர் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தோகைமலை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த மர வியாபாரி - கொலையா? போலீசார் விசாரணை

தோகைமலை அருகே கிணற்றில் பிணமாக கிடந்த மர வியாபாரி மீட்கப்பட்டார். இதையடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.