ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை

ஈரோட்டில் நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்குளித்து வாலிபர் தற்கொலை

சித்தோடு அருகே தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோபி சாரதா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மாவிளக்கு எடுத்து வந்த பெண்கள்

கோபி சாரதா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இன்று காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர்.
டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை

காஞ்சிகோவில் அருகே டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.10.98 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள்

கோபி நகராட்சி, லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.10.98 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார்.
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டி கடைக்காரர் கைது

தாளவாடி அருகே புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பெட்டி கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 31 அடியை எட்டியது

தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நீர்மட்டம் 31 அடியை எட்டியது.
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

ஈரோட்டில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உரங்களை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடர் மழையால் புஞ்சை பயிர்கள் பாதிப்பு, உரங்களை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கம் வலியுறுத்தல்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே- கேரள முன்னாள் கவர்னர் பி.சதாசிவம் கருத்து

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது சரியே என்று கேரள முன்னாள் கவர்னர் பி.சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார்.
1 மாதமாக மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதி

அந்தியூர் அருகே 1 மாதமாக மின்விளக்கு எரியாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொடக்குறிச்சி பகுதியில் தரைபாலம் மூழ்கியது

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலவிளக்கு கிராமம் கோவில்பாளையத்தில் நேற்று பெய்த கனமழையால் குரங்கன் ஓடை தரைப்பாலம் மூழ்கியது.
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்வு

தொடர் மழை எதிரொலி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

தறிப்பட்டறை தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி குறித்து போலீசார் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்

ஈரோட்டில் டிரைவர் திடீர் பிரேக் போட்டதால் ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் கால் முறிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சத்தியமங்கலம், தாளவாடியில் பலத்த மழை- காட்டாற்று வெள்ளத்தில் தரை பாலங்கள் மூழ்கியது

தொடர் மழை காரணமாக தாளவாடி பகுதியில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தக்காளி, பீட்ரூட், முட்டைகோஸ், வாழை போன்றவை அழுகி வருகிறது.
பவானிசாகர் அணைக்கு 2வது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 2,253 கன அடியாக அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 81.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,253 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.