615 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: 2 பேர் கைது
615 லிட்டர் சாராய ஊறல் அழித்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன விபத்தில் தலைமை காவலர் காயம்
வாகன விபத்தில் தலைமை காவலர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு
பெரம்பலூர் அருகே ஆபாச வீடியோவை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் மீது கொலைமிரட்டல், பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அறிவிக்கப்படாத மின்தடையால் பொது மக்கள் அவதி
பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொது மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூரில் நாளை மறுநாள் சனிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடை பெறுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற வாலிபர் கைது
பெற்றோர் மீது நாட்டு வெடி வீச முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
பள்ளி குழந்தைகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று சார்பு நீதிபதி தெரிவித்தார்.
அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சாலையை சீரமைக்ககோரி பொது மக்கள் மனு
குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல்
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் தொடங்கியது.
வேளாண்மை அறிவியல் பாடப்பிரிவை பொது கல்வியாக மாற்ற கோரிக்கை
வேளாண்மை அறிவியல் கல்வி பாடப்பிரிவை பொது கல்வியாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்
பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இலவச இ-சேவை மையமாக மாற்றிய அமைச்சர்
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை இலவச இ-சேவை மையமாக அமைச்சர் மாற்றியுள்ளார்.
இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகை பறிப்பு
பெரம்பலூரில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி நகையை மாம நபர் பறித்து சென்றார்.


