search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power outage"

    • கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

    வேலாயுதம்பாளையம் 

    கரூர் மாவட்டம் புகளூர் துணை மின் நிலையத்தில் நாளை 7-ந்தேதி , செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான ஞானப் பரப்பு, புகலூர், செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, முத்துராஜபுரம் ,வீரராஜபுரம், தர்மராஜபுரம் , செந்தூர் நகர் , மேத்யூ நகர், தோட்ட குறிச்சி கிழக்கு, இ.ஐ.டி. பாரி எதிரில்.பூங்காநகர், செந்தூர்நகர், 20.லைன்.தெரு, மாரியப்பிள்ளைதெரு, கக்கன் காலனி கிழக்கு, தவிட்டுப்பாளையம், தளவாபாளையம் , குண்ணிக்காட்டூர், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை, தெற்கு அம்மாபட்டி ஜல்லி மெஷின், பூஜா கோழி பண்ணை, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூர், ஆவரங்காட்டு புதூர்,மூர்த்திபாளையம், பண்டுதகாரன்புதூர், கணபதிபாளையம் புதூர் அய்யம்பாளையம், செங்காட்டனூர், மூணுட்டு பாளையம், மலையம்மன்நகர், பரப்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சாரம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை (4-ந்தேதி) பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் கோட்டத்திற்குட்பட்ட உத்தமபாளையம் மற்றும் வண்ணாத்திபாறை ஆகிய 2 துணை மின்நிலை யங்களிலும் நாளை(4-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலா புரம்,

    ஆனைமலையன்பட்டி, அணைப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்க முத்தன்பட்டி, சுருளிபட்டி, நாராயண த்தேவன்பட்டி, லோய ர்கேம்ப், மேல்மணலார், கீழ்மணலார், ைஹவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்வினி யோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் சந்திர மோகன் தெரிவித்துள்ளார்.

    • ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியி ட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-'

    ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல் லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய் யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக் கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர் மேலஉளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்

    கால் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    110 கே.வி. துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர்அழுத்த மின் பாதைகளில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

    • புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன் பாளையம் துணை மின்நிலையத்தில் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம் பிள்ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், ெபத்தநாயக்கன் பாளையம், எருமசமுத்திரம், சின்னம சமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, முத்தானூர், வைத்தியக்கவுண்டன் புதூர், பெரியகிருஷ்ணாபுரம் மற்றும் மேற்கண்ட துணை மின் நிலையத்தின் கீழ் மின் வசதி பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவில், ஞானம் நகர், பைபாஸ் எடவாக்குடி, களக்குடி, நெட்டாநல்லுார், காந்தா வனம், சித்தர் காடு, ஆலங்குடி, நெல்லிதோப்பு, கடகடப்பை, தளவா பாளையம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திரா நகர், பனங்காடு, கீழவ ஸ்தாசாவடி, சூரக்கோட்டை, அம்மாகுளம் , ஆனந்த் நகர், பரிசுத்தம் ஜேம்ஸ் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • துணைமின்நிைலயத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    பிள்ளையார்பட்டி:

    தஞ்சாவூர் மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின்நிைலயத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான மருத்து வக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரிநகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி.அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாகோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப்நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

    • தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது.
    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.  

    • உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர் அழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெ றுகிறது.

    எனவே வல்லம், வல்லம்புதூர், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டா ணி, திரும லைசமுத்திரம், ஆலக்குடி, கல்விரா யன்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் செங்கிப்ப ட்டி, வெண்டை யம்பட்டி, வளம்பக்குடி, ராயமு ண்டான்பட்டி, ராயரா ம்பட்டி, சானூ ரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளைய ப்பட்டி சுற்றுவ ட்டார பகுதிகளிலும், அள்ளூர், அளிச்சகுடி, அம்மையகரம், தென்னக்குடி, பிள்ளை யார்நத்தம், சக்கரநத்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் நாளை மறுதினம் (21ந் தேதி) அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்மாந்துறை, சென்னமநாயக்கன்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி, இந்திராநகர்,

    தாய்முகாம்பிகை நகர் மற்றும் பாறையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

    • வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது.
    • 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வேம்படிதாளம் துணை மின் நிலையம் மற்றும் மல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (18-ந்தேதி) நடைபெற உள்ளது. இதில் மல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட மல்லூர் நகர், பனமரத்துப்பட்டி, கம்மா ளப்பட்டி, பாரப்பட்டி, ஒண்டியூர், கீரனூர் வலசு, கீரனூர், நெ.3 கொமாரபாளையம், பொன்பாரப்பட்டி, அனந்த கவுண்டம்பாளையம், பழந்தின்னிப்பட்டி, அலவாய்பட்டி, வெண்ணந்தூர், நடுப்பட்டி, நாச்சிப்பட்டி, மின்னக்கல், ஜல்லூத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    அதுபோல் வேம்படி தாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை நகர். காந்திநகர், தப்ப குட்டை, சித்தர்கோவில், இடங்கணசாலை, கே.கே.நகர், வேம்படிதாளம், காக்கா பாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி, பொதியன்காடு, கோத்துப்பாலிக்காடு, அரியாம்பாளையம், மலங்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை சேலம் தெற்கு செயற்பொறி யாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

    • தஞ்சை நீதிமன்ற சாலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சை மேலவீதி, தெற்குவீதி, பெரியகோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மானம்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர்நகர், சோழன்நகர், ஜி.ஏ.கெனால்ரோடு, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிந கர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன்நகர், பர்மாபஜார், ஆட்டுமந்தை தெரு.

    கீழவாசல், எஸ்.என்.எம். ரகுமான்நகர், அரிசிக் காரத்தெரு, கொள்ளுப்பேட்டைதெரு, வாடிவாசல் கடைதெரு, பழைய மாரியம்மன்கோவில் ரோடு, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத்தெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் நிலையம், வ.உ.சி.நகர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது

    இதேபோல் தஞ்சை மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ் ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர், திருநகர், ஆண்டாள்நகர், எஸ்.பி.குளம், விக்னேஷ்வரநகர், உமாசிவன்நகர், வெங்கடசலாப திநகர், பி.ஆர்.நகர், ஜெபமாலை புரம், சுந்தரபாண்டியன்நகர், டி.சி.டபிள்யூ.எஸ்.காலனி, களிமேடு ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    ×